Roman script
Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male Part Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male Part Needhiyum neruppum ondrenbaar Nerungidum podhae sudum enbaar Needhiyum neruppum ondrenbaar Nerungidum podhae sudum enbaar Yaaraiyum edhuvum sudavillai Ennaiyum pazhiyo vidavillai Male Part Suttadhum thangathin niram pomo Thottadhum malargalin manam pomo Kattravan kalangudhal azhagaamo Sattamum karpanai kadhaiyaamo Male Part Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male Part Naavukkum manadhukkum ulla vazhi Naangu viral kadai dhoora vazhi Naavukkum manadhukkum ulla vazhi Naangu viral kadai dhoora vazhi Sollukkum seyalukkum kaadha vazhi Suttramum sugamum vaeru vazhi Male Part Vandhadhil ellaam porulundu Varuvadhil vettriyum namakkundu Nichaiyam iravukku pagalundu Needhiyin kangalil oliyundu Male Part Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male Part Annalil aayiram paerundu Aayinum un pol yaarundu Pazhigalil aayiram vagaiyundu Paarppom idharkkor mudivundu Pazhigalil aayiram vagaiyundu Paarppom idharkkor mudivundu Both : Vandhadhil ellaam porulundu Varuvadhil vettriyum namakkundu Nichaiyam iravukku pagalundu Needhiyin kangalil oliyundu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் யாரையும் எதுவும் சுடவில்லை என்னையும் பழியோ விடவில்லை ஆண் : சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ தொட்டதும் மலர்களின் மணம் போமோ கற்றவன் கலங்குதல் அழகாமோ சட்டமும் கற்பனைக் கதையாமோ ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி நான்கு விரல்கடை தூர வழி நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி நான்கு விரல்கடை தூர வழி சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி சுற்றமும் சுகமும் வேறு வழி ஆண் : வந்ததில் எல்லாம் பொருளுண்டு வருவதில் வெற்றியும் நமக்குண்டு நிச்சயம் இரவுக்கு பகலுண்டு நீதியின் கண்களில் ஒளியுண்டு ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : அண்ணனில் ஆயிரம் பேருண்டு ஆயினும் உன் போல் யாருண்டு பழிகளில் ஆயிரம் வகையுண்டு பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு பழிகளில் ஆயிரம் வகையுண்டு பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு இருவர் : வந்ததில் எல்லாம் பொருளுண்டு வருவதில் வெற்றியும் நமக்குண்டு நிச்சயம் இரவுக்கு பகலுண்டு நீதியின் கண்களில் ஒளியுண்டு
Song information
Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Bandha Pasam (1962) · Lyricist: Mayavanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. B. Sreenivas
- Film / album: Bandha Pasam
- Composer: Vishwanathan-Ramamoorthy