Roman script

Singer :  J. P. Chandrababu

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Kavalai illaadha manidhan….

Kavalai illaadha manidhan….

Male Part

Kavalai illaadha manidhan

Kavalai illaadha manidhan

Kavalai illaadha manidhan

Male Part

Ulagaththai arindhavan

Thunindhavan avanae

Kavalai illaadha manidhan

Ulagaththai arindhavan

Thunindhavan avanae

Kavalai illaadha manidhan….

Male Part

Povadhai kandu kalangaamal

Varuvadhai kandu mayangaamal

Povadhai kandu kalangaamal

Varuvadhai kandu mayangaamal

Male Part

Mei thalaraamal kai nadungaamal

Unamiyai poiyai unarndhavanae

Ulagaththai arindhavan

Thunindhavan avanae

Kavalai illaadha manidhan….

Male Part

Vaazhkkai enbadhu naadagamae

Vandhu ponavar aayiramae

Kondu sendravar yaarum illai

Koduthu ponathum ninaivum illai

Andha naadagam innum mudiyavillai

Marunaalaikku varuvadhum theriyavillai

Male Part

Ulagaththai arindhavan

Thunindhavan avanae

Kavalai illaadha manidhan….

Male Part

Hahahahaa hahahaha haa

Hahahahaa hahahaha haa

Thall laelum thal lae lum

Lae lum lae lum raaa

Male Part

Vaazhvai arindhavan samsaari

Vaazha bayandhavan sanyaasi

Kanneer vadippavan moodanadaa

Kaalaththai vendravan veeranadaa

Nal inbaththai thaedi uravaadu

Nee ezhundhidu manidha vilaiyaadu

Male Part

Ulagaththai arindhavan

Thunindhavan avanae

Kavalai illaadha manidhan….

Ulagaththai arindhavan

Thunindhavan avanae

Kavalai illaadha manidhan….

Kavalai illaadha manidhan…..

Kavalai illaadha manidhan….

Kavalai illaadha manidhan….

தமிழ்

பாடகர் : ஜே. பி. சந்திரபாபு

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : கவலை இல்லாத மனிதன்....

கவலை இல்லாத மனிதன்....

ஆண் : கவலை இல்லாத மனிதன்....

கவலை இல்லாத மனிதன்....

கவலை இல்லாத மனிதன்....

ஆண் : உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்

ஆண் : போவதைக் கண்டு கலங்காமல்

வருவதைக் கண்டு மயங்காமல்

போவதைக் கண்டு கலங்காமல்

வருவதைக் கண்டு மயங்காமல்

ஆண் : மெய் தளராமல் கை நடுங்காமல்

உண்மையை பொய்யை உணர்ந்தவனே

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்...

ஆண் : வாழ்க்கை என்பது நாடகமே

வந்து போனவர் ஆயிரமே

கொண்டு சென்றவர் யாரும் இல்லை

கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை

அந்த நாடகம் இன்னும் முடியவில்லை

மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை

ஆண் : உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்....

ஆண் : ..................

ஆண் : வாழ்வை அறிந்தவன் சம்சாரி

வாழப் பயந்தவன் சன்னியாசி

கண்ணீர் வடிப்பவன் மூடனடா

காலத்தை வென்றவன் வீரனடா

நல் இன்பத்தைத் தேடி உறவாடு

நீ எழுந்திடு மனிதா விளையாடு

ஆண் : உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்....

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்...

கவலையில்லாத மனிதன்....

கவலையில்லாத மனிதன்....

கவலையில்லாத மனிதன்....

Song information

Singer: J. P. Chandrababu

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Kavalai Illaadha Manithan (1960) · Lyricist: Kannadasan

Explore this song