Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Kaaththirunthaen kattiyanaikka

Kanni idhazhil muthu pathikka

Kaaththirunthaen kattiyanaikka

Kanni idhazhil muthu pathikka

Innum enna thatti kazhikka

Idhayam undu kottiyalakka

Female Part

Vaari kodukkum vanji manathu

Vaanga thudikkum nenjam unathu

Vaari kodukkum vanji manathu

Vaanga thudikkum nenjam unathu

Ondrai ondru pinni kondathu

Uravil inbam alli thanthathu

Female Part

Kaaththirunthaen kattiyanaikka

Male : Kanni idhazhil muthu pathikka

Male Part

Poonthugil moodiya

Paingkili maeniyai

Naan thodum velaiyil

Naanam piranthathu yaen yaen yaen….

Female Part

Maadhulam enbathu

Maangani pondrathu

Kadhalan kai pada pongi

Vazhinthathu thaen thaen thaen….

Male Part

Thaen suvaiyo

Illai maan suvaiyo

Endru naan thudithaen

Intha velaiyilae

Female Part

Naan tharavo

Illai nee tharavo

Ena yaengi nindrean anthi maalaiyilae

Male Part

Kaaththirunthaen kattiyanaikka

Female : Kanni idhazhil muthu pathikka

Female Part

Maanidai ooridum

Thiraatchaiyai pol

Iru sael idai paarththathum

Kadhal piranthatho sol sol sol

Male Part

Paatharasam ena

Odidum parvaiyil

Kadhal rasam tharum kanni

En arugae nil nil nil

Female Part

Aaththiramo illai

Avasaramo enai

Anaiththidavae intha naadagamo…

Male Part

Nee arivaai

Adhai naan arivaen

Idhil kelvigal nooru ketkanumo

Female Part

Kaaththirunthaen kattiyanaikka

Male : Kanni idhazhil muthu pathikka

Female : Innum enna thatti kazhikka

Male : Idhayam undu kottiyalakka

Both : Kaaththirunthaen kattiyanaikka

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : காத்திருந்தேன் கட்டியணைக்க

கன்னி இதழில் முத்து பதிக்க...

காத்திருந்தேன் கட்டியணைக்க

கன்னி இதழில் முத்து பதிக்க...

இன்னும் என்ன தட்டிக் கழிக்க

இதயம் உண்டு கொட்டியளக்க...

பெண் : வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது

வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது

வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது

உறவில் இன்பம் அள்ளித் தந்தது...

பெண் : காத்திருந்தேன் கட்டியணைக்க

ஆண் : கன்னி இதழில் முத்து பதிக்க...

ஆண் : பூந்துகில் மூடிய

பைங்கிளி மேனியை

நான் தொடும் வேளையில்

நாணம் பிறந்தது ஏன் ஏன் ஏன்...

பெண் : மாதுளம் என்பது

மாங்கனி போன்றது

காதலன் கைப் பட பொங்கி

வழிந்தது தேன் தேன் தேன்...

ஆண் : தேன் சுவையோ

இல்லை மான் சுவையோ

என்று நான் துடித்தேன்

இந்த வேளையிலே.......

பெண் : நான் தரவோ

இல்லை நீ தரவோ என

ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே

ஆண் : காத்திருந்தேன் கட்டியணைக்க

பெண் : கன்னி இதழில் முத்து பதிக்க...

பெண் : மானிடை ஊறிடும்

திராட்சையை போல்

இரு சேல் இடை பார்த்ததும்

காதல் பிறந்ததோ சொல் சொல் சொல்...

ஆண் : பாதரசம் என

ஓடிடும் பார்வையில்

காதல் ரசம் தரும் கன்னி

என் அருகே நில் நில் நில்...

பெண் : ஆத்திரமோ இல்லை

அவசரமோ எனை

அணைத்திடவே இந்த நாடகமோ...

ஆண் : நீ அறிவாய்

அதை நான் அறிவேன்

இதில் கேள்விகள் நூறு கேட்கணுமோ

பெண் : காத்திருந்தேன் கட்டியணைக்க

ஆண் : கன்னி இதழில் முத்து பதிக்க...

பெண் : இன்னும் என்ன தட்டிக் கழிக்க

ஆண் : இதயம் உண்டு கொட்டியளக்க.

இருவர் : காத்திருந்தேன் கட்டியணைக்க

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Pen Ondru Kanden (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song