Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela
Music by : M. S. Viswanathan
Female Part
Kaaththirundha kangalae
Kadhaiyalandha nenjamae
Aasai ennum vellamae
Pongip perugum ullamae
Female Part
Kaaththirundha kangalae
Kadhaiyalandha nenjamae
Aasai ennum vellamae
Pongip perugum ullamae
Male Part
Kannirandil vennilaa
Kadhaigal sollum penilaa
Kannirandil vennilaa
Kadhaigal sollum penilaa
Naan irundhum neeyillaa
Vaazhvil aedhu thaenilaa
Male Part
Kannirandil vennilaa
Kadhaigal sollum penilaa
Naan irundhum neeyillaa
Vaazhvil aedhu thaenilaa
Female Part
{Maivizhi vaasal thirandhadhilae
Oru mannavan nuzhaindhadhenna
Avan varuvathinaale indha idhazhgalin melae
Punnagai vilaindhadhenna} (2)
Male Part
Pozhudhoru kanavai vizhigalilae
Kondu varugindra vayadhallavo
Pozhudhoru kanavai vizhigalilae
Kondu varugindra vayadhallavo
Oru thalaivanai azhaiththu thani idam paarththu
Tharugindra manadhallavo
Tharugindra manadhallavo
Female Part
Kaaththirundha kangalae
Kadhaiyalandha nenjamae
Aasai ennum vellamae
Pongip perugum ullamae
Male Part
Kai viralaalae thoduvadhilae
Indha poomugam sivandhadhenna
Iru kaigalinaal nee mugam maraiththaalae
Intha Vaiyagam irundadhenna
Female Part
Sevvidhazh oram then edukka
Indha naadagam nadippadhenna
Ennai aruginil azhaiththu
Iiru karam anaiththu
Mayakkaththai koduppadhenna
Mayakkaththai koduppadhenna
Male Part
Kannirandil vennilaa
Kadhaigal sollum penilaa
Naan irundhum neeyillaa
Vaazhvil aedhu thaenilaa
Both : Lalalaa lalalaa laa laa laa
Lalalaa lalalaa laa laa laa
Lalalaa lalalaa laa laa laa
lalala laalaaaa lalalaa…….தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
பெண் : {மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன} (2)
ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
இந்த வையகம் இருண்டதென்ன
பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து
இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
இருவர் : லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லால்லா.......Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Motor Sundaram Pillai (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Motor Sundaram Pillai
- Composer: M. S. Viswanathan