Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Kadhaa naayagan kadhai sonnaan

Kannukkullum indha pennukkullum

Oru kadhaa naayagan kadhai sonnaan

Kannukkullum indha pennukkullum

Oru kadhaa naayagan kadhai sonnaan

Male Part

Kadhaa naayagi kadhai sonnaal

Kannukkullum indha nenjukkullum

Oru kadhaa naayagi kadhai sonnaal

Kannukkullum indha nenjukkullum

Oru kadhaa naayagi kadhai sonnaal

Female Part

Kaaviri karaikku varachonnaan

Ilangannathilae ondru tharachonnaan

Kaaviri karaikku varachonnaan

Ilangannathilae ondru tharachonnaan

Kaiyudan kaigalai serthu kondaan

Ennai katti kondaan

Nenjil otti kondaan

Aa…aa…aa…haa…haa…haa…

Female Part

Kadhaa naayagan kadhai sonnaan

Female Part

Kuttraala malaiyin saaralilae

Konjum kilimozhi cholaiyilae

Kuttraala malaiyin saaralilae

Konjum kilimozhi cholaiyilae

Muttraadha kani ennai thaedik kondaan

Mella moodi kondaan

Isai paadi kondaan

Aa…aa…aa…haa…haa…haa…

Female Part

Kadhaa naayagan kadhai sonnaan

Male Part

Maamallapurathu kadal arugae

Mangai irundhaal ennarugae

Maamallapurathu kadal arugae

Mangai irundhaal ennarugae

Paarthu kondirundhadhu vaan nilavu

Naangal padithu kondirundhom

Thaen nilavu

Male Part

Kadhaa naayagi kadhai sonnaal

Female Part

Andha kannukkullum

Indha pennukkullum

Oru kadhaa naayagan kadhai sonnaan

Female Part

Angayarkanni dhaesathilae

Azhaghiya vaigai orathilae

Pongum kaadhal vegathilae

Ennai pootti kondaan

Kodi naatti kondaan

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கதாநாயகன் கதை சொன்னான்

கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்

ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்

ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

ஆண் : கதாநாயகி கதை சொன்னாள்

கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்

ஒரு கதாநாயகி கதை சொன்னாள்

கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்

ஒரு கதாநாயகி கதை சொன்னாள்

பெண் : காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்

இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்

காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்

இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்

கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான்

என்னைக் கட்டிக் கொண்டான்

நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்

ஆ.....ஆ.....ஆ....ஹா.....ஹா.....ஹா....

பெண் : கதாநாயகன் கதை சொன்னான்

பெண் : குற்றால மலையின் சாரலிலே

கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே

குற்றால மலையின் சாரலிலே

கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே

முத்தாத கனியென்னைத் தேடிக்கொண்டான்

மெல்ல மூடிக்கொண்டான்

இசை பாடிக்கொண்டான்

ஆ.....ஆ.....ஆ....ஹா.....ஹா.....ஹா....

பெண் : கதாநாயகன் கதை சொன்னான்

ஆண் : மாமல்லபுரத்துக் கடல் அருகே

மங்கை இருந்தாள் என்னருகே

மாமல்லபுரத்துக் கடல் அருகே

இந்த மங்கை இருந்தாள் என்னருகே

பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு

நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம்

தேன் நிலவு

ஆண் : கதாநாயகி கதை சொன்னாள்

பெண் : அந்த கண்ணுக்குள்ளும்

இந்தப் பெண்ணுக்குள்ளும்

ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

பெண் : அங்கயற்கண்ணி தேசத்திலே

அழகிய வைகை ஓரத்திலே

பொங்கும் காதல் வேகத்திலே

எனைப் பூட்டிக்கொண்டான்

கொடி நாட்டிக் கொண்டான்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Vettaikaaran (1964) Film (1964) · Lyricist: Kannadasan

Explore this song