Roman script
Singer : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja and Gangai Amaran Lyrics by : Pulamaipithan Female Part Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Female Part Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Female Part Aadai thiraiyinil moodum ragasiyamo Thevai sugam enil naanam avasiyamo Thookkam varavillaiyae Un chella kili tholil vizhavillaiyae Female Part Anthi kalaiyil mayangum nilaiyil Azhagiya kannamida ninaivillaiyo Intha idhazhil ezhuthum kavithai suvaiyinaai Enni vara manam illaiyo Female Part Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai Female Part : Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Male Part Naan oor kaliyuga kannan ilamaiyilae Aanaal thugil thara ennaal mudiyalaiyae Unnai siraiyeduppaen En nenjil ulla ennam thanai mudippaen Male Part Mella valaippaen pidippen koduppaen Adharkkena vanththuvittu povaeno Nalla sarakkaa murukkaa irukkaa ninaiththathil Oviyamondru kaanpeno Male Part Angam muzhuvathum thangam theriyuthadi Allum pozhuthinil kallam puriyuthadi Female : Nottam viduvathenna Pen maanai kandu noyil vizhuvathenna Male Part Thanga pathakkam unakkum kidaikkum Idhazhgalil mella mella pathikkattumaa Female : Antha pazhakkam enakkum pidikkum Sugangalai solli solli rasikkattumaa Male Part …………….. Female Part Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai Female Part Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைப்பித்தன் பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று பெண் : ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை......... கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று பெண் : ஆடை திரையினில் மூடும் ரகசியமோ.... தேவை சுகம் எனில் நாணம் அவசியமோ தூக்கம் வரவில்லையே உன் செல்லக் கிளி தோளில் விழவில்லையே பெண் : அந்திக் கலையில் மயங்கும் நிலையில் அழகிய கன்னமிட நினைவில்லையோ இந்த இதழில் எழுதும் கவிதை சுவையினை எண்ணி வர மனம் இல்லையோ.. பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை......... பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஆண் : நான் ஓர் கலியுகக் கண்ணன் இளமையிலே ஆனால் துகில் தர என்னால் முடியலையே உன்னை சிறையெடுப்பேன் என் நெஞ்சில் உள்ள எண்ணம் தனை முடிப்பேன் ஆண் : மெல்ல வளைப்பேன் பிடிப்பேன் கொடுப்பேன் அதற்கென வந்துவிட்டுப் போவேனோ நல்ல சரக்கா முறுக்கா இருக்கா நினைத்ததில் ஓவியமொன்று காண்பேனோ........ ஆண் : அங்கம் முழுவதும் தங்கம் தெரியுதடி அள்ளும் பொழுதினில் கள்ளம் புரியுதடி பெண் : நோட்டம் விடுவதென்ன பெண் மானைக் கண்டு நோயில் விழுவதென்ன ஆண் : தங்கப் பதக்கம் உனக்கும் கிடைக்கும் இதழ்களில் மெல்ல மெல்ல பதிக்கட்டுமா பெண் : அந்தப் பழக்கம் எனக்கும் பிடிக்கும் சுகங்களை சொல்லி சொல்லி ரசிக்கட்டுமா ஆண் : ...................... பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை......... ஆண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை ஹா
Song information
Singer: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja and Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Sankarlal (1982) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja and Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Sankarlal
- Composer: Ilayaraja and Gangai Amaran
- Lyricist: Pulamaipithan