Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Male Part

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Male Part

Paaloottum podhilaval ninaithaala

Pillai bharatham kaakkum endru valarthaala

Paaloottum podhilaval ninaithaala

Pillai bharatham kaakkum endru valarthaala

Male Part

Thaalattu paatil adhai isaithaala

Pillai thaainaadu kaakum endru padithaala

Thaalattu paatil adhai isaithaala

Pillai thaainaadu kaakum endru padithaala

Male Part

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Male Part

Kunguma poopoondra manamagalai

Than kulathukku vaazhvu tharum marumagalai

Kunguma poopoondra manamagalai

Than kulathukku vaazhvu tharum marumagalai

Male Part

Kannaara kaanbatharkku vaadi nindraal

Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal

Kannaara kaanbatharkku vaadi nindraal

Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal

Male Part

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

தமிழ்

பாடகர் :  சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

ஆண் : கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண் : பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா

பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா

பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா

பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா

ஆண் : தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா

பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா

தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா

பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா

ஆண் : வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண் : குங்குமப் பூப்போன்ற மணமகளை

தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை

குங்குமப் பூப்போன்ற மணமகளை

தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை

ஆண் : கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்

அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்

கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்

அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்

ஆண் : வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song