Roman script

Singer : C. S. Jayaraman

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Karumbum erumbum polae

Kaaviyam thiruvodum polae

Irumbum kaandham polae

Irukkalam marakkamalae

Male Part

Manae un mel maiyal aanen

Nillu nillu

Manae un mel maiyal aanen

Nillu nillu

Thaenae undhan istam enna

Sollu sollu

Thaenae undhan istam enna

Sollu sollu

Manae un mel maiyal aanen

Nillu nillu

Male Part

Dhegam ellam unnale

Thaelaaga kottudhadi

Indha baagam ellam thannale

Paambaaga kadikkudhadi

Male Part

Dhegam ellam unnale

Thaelaaga kottudhadi

Baagam ellam thannale

Paambaaga kadikkudhadi

Male Part

Mogathaal ennai meeri

Mel moochu vaanguthadi

Kannae endhan

Raaja petha rojaapoovae

Kanal jaadai kaati vittaal naane poven

Manae un mel maiyal aanen

Nillu nillu

Male Part

Yaaradi nee ingu vandhaval yaaradi nee

Korathanamaai kaaval meeriyae

Sollaamal yen vandhaai sollu

Korathanamaai kaaval meeriyae

Sollaamal yen vandhaai sollu sollu

Korathanamaai kaaval meeriyae

Sollaamal yen vandhaai sollu sollu sollu sollu

Yaaradi nee ingu vandhaval yaaradi nee

Male Part

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

Mattra marundhugal thindraalum ullukku

Mattra marundhugal thindraalum ullukku

Valle vallae aiyaen adimai

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

Mattra marundhugal

Mattra marundhugal thindraalum ullukku

Valle vallae aiyaen adimai

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : கரும்பும் எறும்பும் போலே....

காவியும் திருவோடும் போலே....

இரும்பும் காந்தம் போலே

இருக்கலாம் மறக்காமலே.....

ஆண் : மானே உன் மேல் மையலானேன்

நில்லு நில்லு

மானே உன் மேல் மையலானேன்

நில்லு நில்லு

தேனே உந்தன் இஷ்டமென்ன

சொல்லு சொல்லு.....

தேனே உந்தன் இஷ்டமென்ன

சொல்லு சொல்லு......

மானே உன் மேல் மையலானேன்

நில்லு நில்லு

ஆண் : தேகமெல்லாம் உன்னாலே

தேளாக கொட்டுதடி

இந்த பாகமெல்லாம் தன்னாலே

பாம்பாக கடிக்குதடி

ஆண் : தேகமெல்லாம் உன்னாலே

தேளாக கொட்டுதடி

பாகமெல்லாம் தன்னாலே

பாம்பாக கடிக்குதடி

ஆண் : மோகத்தால் என்னை மீறி

மேல் மூச்சு வாங்குதடி

கண்ணே எந்தன்

ராஜா பெத்த ரோஜாப்பூவே

கண்ணால் ஜாடைக் காட்டி விட்டால் நானே போவேன்

மானே உன் மேல் மையலானேன்

நில்லு நில்லு

ஆண் : யாரடி நீ இங்கு வந்தவள் யாரடி நீ

கோரத்தனமாய் காவல் மீறியே

சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு

கோரத்தனமாய் காவல் மீறியே

சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு சொல்லு

கோரத்தனமாய் காவல் மீறியே

சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

யாரடி நீ இங்கு வந்தவள் யாரடி நீ

ஆண் : பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது

பேரின்பம் அதுக்குள்ளே

பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது

பேரின்பம் அதுக்குள்ளே

மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு

மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு

வல்லே வல்லே ஐயேன் அடிமை

பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது

பேரின்பம் அதுக்குள்ளே

மற்ற மருந்துகள்

மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு

வல்லே வல்லே ஐயேன் அடிமை

பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது

பேரின்பம் அதுக்குள்ளே

Song information

Singer: C. S. Jayaraman

Release information: From Puthumai Pithan (1957) · Singer: C. S. Jayaraman · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song