Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Karpanaikku maeni thanthu

Kaal salangai pottu vittaen

Kaal salangai pona idam

Kadavulukkum thondravillai

Male Part

Dheivathin thaereduththu deviyai thedu

Devikku thoodhu solla thendralae odu

Dheivathin thaereduththu deviyai thedu

Devikku thoodhu solla thendralae odu

Male Part

Aavikkul aavi aanantha yaedu

Avalillai endraal naan verum koodu

Aavikkul aavi aanantha yaedu

Avalillai endraal naan verum koodu

Male Part

Paavaikku pottu vaithaen naanoru kodu

Paavaikku pottu vaithaen naanoru kodu

Paadi paranthathammaa ilanguyil bedu

Ilanguyil bedu….oo….

Male Part

Dheivathin thaereduththu deviyai thedu

Devikku thoodhu solla thendralae odu

Male Part

Neer vattri ponathendru

Ninaivinil vedippu

Nenjaththil thondruthammaa

Vasanthathin thudippu

Male Part

Maamazhai megam indru

Kangalil iruppu

Margazhi paniyandro

Avalathu sirippu

Avalathu sirippu…oo….

Male Part

Dheivathin thaereduththu deviyai thedu

Devikku thoodhu solla thendralae odu

Male Part

Kambanai koopidungal

Seedhaiyai kaanbaan

Kavi kalidasan

Aval sagunthalai enbaan

Male Part

Naayagiyae enathu kaaviya ellai

Naayagiyae enathu kaaviya ellai

Narai vizhunthaalum nenjil

Thirai vizhavillai

Narai vizhunthaalum nenjil

Thirai vizhavillai

Male Part

Dheivathin thaereduththu deviyai thedu

Devikku thoodhu solla thendralae odu

Male Part

………………..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கற்பனைக்கு மேனி தந்து

கால் சலங்கை போட்டு விட்டேன்

கால் சலங்கை போன இடம்

கடவுளுக்கும் தோன்றவில்லை

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு

அவளில்லை என்றால் நான் வெறும் கூடு

ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு

அவளில்லை என்றால் நான் வெறும் கூடு

ஆண் : பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாடிப் பறந்ததம்மா இளங்குயில் பேடு.....

இளங்குயில் பேடு.....ஊ......

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : நீர் வற்றிப் போனதென்று

நினைவினில் வெடிப்பு

நெஞ்சத்தில் தோன்றுதம்மா

வசந்தத்தின் துடிப்பு

ஆண் : மாமழை மேகம் இன்று

கண்களில் இருப்பு

மார்கழிப் பனியன்றோ

அவளது சிரிப்பு......

அவளது சிரிப்பு......ஊ......

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : கம்பனைக் கூப்பிடுங்கள்

சீதையைக் காண்பான்

கவி காளிதாசன் அவள்

சகுந்தலை என்பான்

ஆண் : கம்பனைக் கூப்பிடுங்கள்

சீதையைக் காண்பான்

கவி காளிதாசன்

அவள் சகுந்தலை என்பான்

ஆண் : நாயகியே எனது காவிய எல்லை

நாயகியே எனது காவிய எல்லை

நரை விழுந்தாலும் நெஞ்சில்

திரை விழவில்லை

நரை விழுந்தாலும் நெஞ்சில்

திரை விழவில்லை.......

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : ...............................

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Paattum Bharadhamum (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song