Roman script

Singer : K. S. Chitra

Music by : Manoj-Gyan

Lyrics by : Vairamuthu

Female Part

Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa

Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa

Female Part

Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi

Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi

Female Part

Adhu manathil ullathu kanmaniyae…oo…oo…

Adhu manathil ullathu kanmaniyae

Naan appadi paarththaal paththiniyae

Female Part

Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa

Female Part

Vandugal ennidam vanthathundu

Pala thundugal ennidam vanthathundu

En kadhaiyai kettu azhuthathundu

Sila kadanum solli ponathundu

Female Part

Vilakkai anaiththaal siththini naan

Adi vidinthu vittaal paththini naan

Kangalil raththam vanthu kaayangal ingae

Idi thaangum pookkal ingae vaazhvathu engae

Female Part

Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa

Female Part

Kannagiyai andru azha vaiththaar

Adi atharkku piragae silai vaiththaar

Pagalil pennai thozha vaiththaar

Adi iravil adharkor vilai vaiththaar

Female Part

Pengal meethuthaan thappirukku

Adi aangalukkengae karpirukku

Pen kulam mattum karppai kaakkattum ingae

Vara sollu pennae antha valluvan engae

Female Part

Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa

Female Part

Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi

Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi

Female Part

Adhu manathil ullathu kanmaniyae…oo…oo…

Adhu manathil ullathu kanmaniyae

Naan appadi paarththaal paththiniyae

Female Part

Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa

தமிழ்

பாடகர் : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா

பெண்ணே அது உனக்கா எனக்கா

கற்பா அது கருப்பா சிவப்பா

பெண்ணே அது உனக்கா எனக்கா

பெண் : கற்பு என்பது உள்ளபடி

நம் கர்ப்பப்பையில் இல்லையடி

கற்பு என்பது உள்ளபடி

நம் கர்ப்பப்பையில் இல்லையடி

பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே.....ஓ....ஓ....

அது மனதில் உள்ளது கண்மணியே

நான் அப்படி பார்த்தால் பத்தினியே

பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா

பெண்ணே அது உனக்கா எனக்கா

பெண் : வண்டுகள் என்னிடம் வந்ததுண்டு

பல துண்டுகள் என்னிடம் வந்ததுண்டு

என் கதையைக் கேட்டு அழுததுண்டு

சில கடனும் சொல்லி போனதுண்டு

பெண் : விளக்கை அணைத்தால் சித்தினி நான்

அடி விடிந்து விட்டால் பத்தினி நான்

கண்களில் ரத்தம் வந்து காயங்கள் இங்கே

இடி தாங்கும் பூக்கள் இங்கே வாழ்வது எங்கே

பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா

பெண்ணே அது உனக்கா எனக்கா

பெண் : கண்ணகியை அன்று அழ வைத்தார்

அடி அதற்கு பிறகே சிலை வைத்தார்

பகலில் பெண்ணை தொழ வைத்தார்

அடி இரவில் அதற்கோர் விலை வைத்தார்

பெண் : பெண்கள் மீதுதான் தப்பிருக்கு

அடி ஆண்களுக்கெங்கே கற்பிருக்கு

பெண் குலம் மட்டும் கற்பை காக்கட்டும் இங்கே

வரச் சொல்லு பெண்ணே அந்த வள்ளுவன் எங்கே

பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா

பெண்ணே அது உனக்கா எனக்கா

பெண் : கற்பு என்பது உள்ளபடி

நம் கர்ப்பப்பையில் இல்லையடி

கற்பு என்பது உள்ளபடி

நம் கர்ப்பப்பையில் இல்லையடி

பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே....ஓ....ஓ....

அது மனதில் உள்ளது கண்மணியே

நான் அப்படி பார்த்தால் பத்தினியே

பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா

பெண்ணே அது உனக்கா எனக்கா.....

Song information

Singer: K. S. Chitra

Music by: Manoj-Gyan

Lyrics by: Vairamuthu

Release information: From Megam Karuththirukku (1987) · Singer: K. S. Chitra · Lyricist: Vairamuthu · Music: Manoj-Gyan

Explore this song