Roman script

Singers : K. J. Yesudas andK. S. Chithra

Music by : Ilayaraaja

Male Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo

Dhinam ezhai paadum paadal kettu

Male Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo

Female Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo

Dhinam ezhai paadum paadal kettu

Female Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo

Male Part

Arul mazhai vaarthidum

Maa mughilae

Arul mazhai vaarthidum

Maa mughilae

Adaikkalam undhan poonghazhalae

Female Part

Irul vazhi meviya

Saei enakku

Inaiyadi thaanae kai vilakku

Male Part

Thaamarai thaal

Thozhudhen azhudhen

Female Part

Naaloru dhisaiyaagha

Naan alainadhen

Dhinam ezhai paadum paadal kettu

Male Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo

Female Part

Dhinam ezhai paadum

Paadal kettu

Male Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo

Male Part

Aaa….aa….aa….aaa….aa…

Aaa….aa….aa….aa….

Aa…aaa….aa..

Aaa…aa…aa..

Male Part

Moovarum dhevarum

Yaavarum potridum

Kaaval dheivamum neeyae

Poo vizhi paarthida

Punnagai vaarthida

Koodida nee varuvaayae

Female Part

Paavalar naavilum

Panghaiyar poovilum

Maevidum aanandha thaenae

Female Part

Sevadi naadidum

Sindhugal paadidum

Paavaiyum unnadi thaanae

Male Part

Unadharul vendi

Isaippavan naanae

Female : Anal mezhugaagha

Urugi nindrenae

Male Part

Inghae nin manam enna

Kallo kar chilaiyo

Female : Ingae naan dhinam vaada

Sariyo sammadhamo

Dhinam ezhai paadum paadal kettu

Male Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo

Dhinam ezhai paadum paadal kettu

Female Part

Karaiyaadha manamum undo

Aa… karaiyaadha manamum undo…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ் சித்ரா

இசையைமைபாளர் : இளையராஜா

ஆண் : கரையாத மனமும் உண்டோ

ஆ......கரையாத மனமும் உண்டோ

தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ

ஆ......கரையாத மனமும் உண்டோ.....

பெண் : கரையாத மனமும் உண்டோ

ஆ......கரையாத மனமும் உண்டோ

தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

பெண் : கரையாத மனமும் உண்டோ

ஆ......கரையாத மனமும் உண்டோ....

ஆண் : அருள் மழை வார்த்திடும்

மா முகிலே

அருள் மழை வார்த்திடும்

மா முகிலே

அடைக்கலம் உந்தன் பூங்கழலே

பெண் : இருள் வழி மேவிய

சேய் எனக்கு

இணையடி தானே

கை விளக்கு

ஆண் : தாமரைத் தாள்

தொழுதேன் அழுதேன்

பெண் : நாளொரு திசையாக

நான் அலைந்தேன்

தினம் ஏழை பாடும்

பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ

ஆ......கரையாத மனமும் உண்டோ.....

பெண் : தினம் ஏழை பாடும்

பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ

ஆ......கரையாத மனமும் உண்டோ.....

ஆண் : ஆஆஆ.....ஆஆஆ....ஆஆஆ.....

ஆஆஆ.....ஆஆஆ.....ஆஆஆ.....

ஆஅ....ஆஅ.....ஆஆ....

ஆஅ....ஆஅ.....ஆஆ....

ஆண் : மூவரும் தேவரும்

யாவரும் போற்றிடும்

காவல் தெய்வமும் நீயே

பூ விழி பார்த்திட

புன்னகை வார்த்திட

கூடிட நீ வருவாயே

பெண் : பாவலர் நாவிலும்

பங்கையர் பூவிலும்

மேவிடும் ஆனந்தத் தேனே

சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும்

பாவையும் உன்னடி தானே

ஆண் : உனதருள் வேண்டி

இசைப்பவன் நானே

பெண் : அனல் மெழுகாக

உருகி நின்றேனே

ஆண் : இங்கே நின் மனம் என்ன

கல்லோ கற்ச்சிலையோ

பெண் : இங்கே நான் தினம் வாட

சரியோ சம்மதமோ

தினம் ஏழை பாடும்

பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ

ஆ... கரையாத மனமும் உண்டோ....

தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

பெண் : கரையாத மனமும் உண்டோ

ஆ......கரையாத மனமும் உண்டோ....

Song information

Singers: K. J. Yesudas andK. S. Chithra

Music by: Ilayaraaja

Release information: From Varusham Padhinaaru (1989) · Lyricist: Vaali

Explore this song