Roman script

Singer : P. Leela

Music by : N. S. Balakrishnan and T. R. Pappa

Female Part

Kannum karutha kudumbam nadatha theriyanum

Kannum karutha kudumbam nadatha theriyanum

Pengal kadamaiyai perusa ninaikanum

Pengal kadamaiyai perusa ninaikanum

Kannum karutha kudumbam nadatha theriyanum

Female Part

Kaala nilamaiyae therinju vazhanum aa aa aa

Indha kaala nilamaiyae

Therinju vaazhanum purinji vaazhanum

Kaasu panam vandhaalum veenae

Kandapadi thullaamalthaanae

Kachidamaai kudumbam nadatha theriyanum

Female Part

Pengal kadamaiyai perusa ninaikanum

Kannum karutha kudumbam nadatha theriyanum

Female Part

Thottu thaali kattiyavan muttaala irundhaalum

Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae

Mattu mariyaadhaiyudan thondu seiya venum

Thondu seiya venum

Kastathilum kanavanodu kalandhu vaazha vendum

Manam magizhndhu vaazhanum

Female Part

Thottu thaali kattiyavan muttaala irundhaalum

Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae

Female Part

Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum

Padhavigal aayiram vandhaalum

Aadambarathaalae veen aadambarathaalae

Ezhaigalai avamadhikaadhae

Female Part

Ennara kattraalumpengalukku

Pin buthi endraalum

Ennara kattraalumpengalukku

Pin buthi endraalum

Aadavargal yelanam seidhaalum

Andha yettu suvadiki idam kodukkamalae

Naatukku nanmaiyai seidhidavenum

Female Part

Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum

Padhavigal aayiram vandhaalum

Aadambarathaalae veen aadambarathaalae

Ezhaigalai avamadhikaadhae

Female Part

Bhakthiyaalae dheiva sakthiyaalae

Seidha paabam ellaam pogumae

Padhi bhakthiyaalae deiva sakthiyaalae

Seidha paabam ellaam pogumae

Padhi thirupadha malaradi anudhinam vanangida

Padhi bhakthiyaalae deiva sakthiyaalae

Seidha paabam ellaam pogumae

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா

பெண் : கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்

கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்

பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்

பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்

கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்

பெண் : கால நிலைமையே தெரிஞ்சு வாழணும்..ஆஆஆ..

இந்த கால நிலைமையே

தெரிஞ்சு வாழணும் புரிஞ்சு வாழணும்

காசு பணம் வந்தாலும் வீணே

கண்டபடி துள்ளாமல் தானே

கச்சிதமாய் குடும்பம் நடத்த தெரியணும்

பெண் : பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்

கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்

பெண் : தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும்

கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே

மட்டு மரியாதையுடன் தொண்டு செய்ய வேணும்

கஷ்டத்திலும் கணவனோடு கலந்து வாழ வேணும்

மனம் மகிழ்ந்து வாழணும்

பெண் : தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும்

கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே

பெண் : ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும்

பதவிகள் ஆயிரம் வந்தாலும்

வீண் ஆடம்பரத்தாலே ஏழைகளை அவமதிக்காதே

பெண் : எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப்

பின் புத்தி என்றாலும்

எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப்

பின் புத்தி என்றாலும்

ஆடவர்கள் ஏளனம் செய்தாலும்

அந்த ஏட்டுச் சுவடிக்கிடம் கொடுக்காமலே

நாட்டுக்கு நன்மையை செய்திட வேணும்

பெண் : ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும்

பதவிகள் ஆயிரம் வந்தாலும்

வீண் ஆடம்பரத்தாலே ஏழைகளை அவமதிக்காதே

பெண் : பக்தியாலே தெய்வ சக்தியாலே

செய்த பாபமெல்லாம் போகுமே

பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே

செய்த பாபமெல்லாம் போகுமே

பதி திருபத மலரடி அனுதினம் வணங்கிட

பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே

செய்த பாபமெல்லாம் போகுமே.....

Song information

Singer: P. Leela

Music by: N. S. Balakrishnan and T. R. Pappa

Release information: From Maappillai 1952 Film (1952) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: N. S. Balakrishnan and T. R. Pappa

Explore this song