Roman script

Singer : Unni Menon

Music by : S. A. Rajkumar

Male Part

Kannukullae unnai vaithen kannamma

Naan kangal mooda maattenadi chellama..aah

Naan kangal mooda maattenadi chellama..

Male Part

Adi needhaan en sandhosham

Poovellaam unn vaasam

Nee pesum pechellaam

Naan ketkum sangeedham

Male Part

Unn punnagai naan

Semikindra selvamadi..

Nee illai endraal naanum

Ingae ezhaiyadi

Male Part

Manidhargalai vaasikiren

Manidhanai poovaai yaasikiren

Unarvugalai nesikiren

Unaithaanae uyiraai swasikiren

Male Part

Enakullae unn moochu

Edharkaaga en moochu

Adi mounam vendam kanmaniyae

Oru vaarthai pesividu

Naan enakkul illai tholaithuvitten

Nee ennai meettukodu

Male Part

Kannukullae unnai vaithen kannamma

Naan kangal mooda maattenadi chellama..aah

Naan kangal mooda maattenadi chellama..

Chorus

Ohooo..ooo..ooo..oohoo

Ohooo..ooo..ooo..oohoo

Male Part

Sugam enbadhu tholaivaanadhu

Unai kandapinae enai cherndhadhu

Vaazhvenaku vasapattadhu

Vasantham en kannil thenpattadhu

Male Part

Alaipaaindha nenjukkul

Amaidhiyai thandhaaiyae

Naan thedi kanda thiraviyamae

Enai unakaai vaarthenae

En jeevan muzhudhum vaarithandhu

Unn uyirai kaapenae

Male Part

Kannukullae unnai vaithen kannamma

Naan kangal mooda maattenadi chellama..aah

Naan kangal mooda maattenadi chellama..

Male Part

Adi needhaan en sandhosham

Poovellaam unn vaasam

Nee pesum pechellaam

Naan ketkum sangeedham

Male Part

Unn punnagai naan

Semikindra selvamadi..

Nee illai endraal naanum

Ingae ezhaiyadi

தமிழ்

பாடகர் : உன்னி மேனன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா...ஆஹா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா...

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்செல்லாம்

நான் கேட்க்கும் சங்கீதம்

ஆண் : உன் புன்னகை நான்

சேமிக்கின்ற செல்வம்மடி..

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி

ஆண் : மனிதர்களை வாசிக்கிறேன்

மனிதனை பூவாய் யாசிக்கிறேன்

உணர்வுகளை நேசிக்கிறேன்

உனைத்தானே உயிராய் சுவாசிக்கிறேன்

ஆண் : எனக்குள்ளே உன் மூச்சு

எதற்காக என் மூச்சு

அடி மௌனம் வேண்டாம் கண்மணியே

ஒரு வார்த்தை பேசி விடு

நான் எனக்குள் இல்லை

தொலைத்து விட்டேன்

நீ என்னை மீட்டுக்கொடு

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா...ஆஹா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா...

குழு : ஓஹு..ஓ...ஓ...ஓ.....

ஓஹு..ஓ...ஓ...ஓ.....

ஆண் : சுகம் என்பது தொலைவானது

உனை கண்டே பின்னே எனை சேர்ந்தது

வாழ்வெனக்கு வசப்பட்டது

வசந்தம் என் கண்ணில் தென்பட்டது

ஆண் : அலை பாய்ந்த நெஞ்சுக்குள்

அமைதியை தந்தாயே

நான் தேடிக் கண்ட திரவியமே

எனை உணக்காய் வார்த்தேனே

என் ஜீவன் முழுதும் வாரித்தந்து

உன் உயிரை காப்பேனே...

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா...ஆஹா

நான் கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா...

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்செல்லாம்

நான் கேட்க்கும் சங்கீதம்

ஆண் : உன் புன்னகை நான்

சேமிக்கின்ற செல்வம்மடி..

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி

Song information

Singer: Unni Menon

Music by: S. A. Rajkumar

Release information: From Pennin Manathai Thottu (2000) · Lyricist: Vaali

Explore this song