Roman script
Singer : Unni Menon Music by : S. A. Rajkumar Male Part Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama.. Male Part Adi needhaan en sandhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeedham Male Part Unn punnagai naan Semikindra selvamadi.. Nee illai endraal naanum Ingae ezhaiyadi Male Part Manidhargalai vaasikiren Manidhanai poovaai yaasikiren Unarvugalai nesikiren Unaithaanae uyiraai swasikiren Male Part Enakullae unn moochu Edharkaaga en moochu Adi mounam vendam kanmaniyae Oru vaarthai pesividu Naan enakkul illai tholaithuvitten Nee ennai meettukodu Male Part Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama.. Chorus Ohooo..ooo..ooo..oohoo Ohooo..ooo..ooo..oohoo Male Part Sugam enbadhu tholaivaanadhu Unai kandapinae enai cherndhadhu Vaazhvenaku vasapattadhu Vasantham en kannil thenpattadhu Male Part Alaipaaindha nenjukkul Amaidhiyai thandhaaiyae Naan thedi kanda thiraviyamae Enai unakaai vaarthenae En jeevan muzhudhum vaarithandhu Unn uyirai kaapenae Male Part Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama.. Male Part Adi needhaan en sandhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeedham Male Part Unn punnagai naan Semikindra selvamadi.. Nee illai endraal naanum Ingae ezhaiyadi
தமிழ்
பாடகர் : உன்னி மேனன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...ஆஹா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா... ஆண் : அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம் ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி ஆண் : மனிதர்களை வாசிக்கிறேன் மனிதனை பூவாய் யாசிக்கிறேன் உணர்வுகளை நேசிக்கிறேன் உனைத்தானே உயிராய் சுவாசிக்கிறேன் ஆண் : எனக்குள்ளே உன் மூச்சு எதற்காக என் மூச்சு அடி மௌனம் வேண்டாம் கண்மணியே ஒரு வார்த்தை பேசி விடு நான் எனக்குள் இல்லை தொலைத்து விட்டேன் நீ என்னை மீட்டுக்கொடு ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...ஆஹா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா... குழு : ஓஹு..ஓ...ஓ...ஓ..... ஓஹு..ஓ...ஓ...ஓ..... ஆண் : சுகம் என்பது தொலைவானது உனை கண்டே பின்னே எனை சேர்ந்தது வாழ்வெனக்கு வசப்பட்டது வசந்தம் என் கண்ணில் தென்பட்டது ஆண் : அலை பாய்ந்த நெஞ்சுக்குள் அமைதியை தந்தாயே நான் தேடிக் கண்ட திரவியமே எனை உணக்காய் வார்த்தேனே என் ஜீவன் முழுதும் வாரித்தந்து உன் உயிரை காப்பேனே... ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...ஆஹா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா... ஆண் : அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம் ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
Song information
Singer: Unni Menon
Music by: S. A. Rajkumar
Release information: From Pennin Manathai Thottu (2000) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Unni Menon
- Film / album: Pennin Manathai Thottu
- Composer: S. A. Rajkumar