Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Thayanban

Lyrics by : Nethaji

Male Part

Kannukkullae ennai kannae

Kannai moodaathae

Female : Papappapapaa

Male : Kayil vanthu

Female : Hmm

Male : Kattupattu

Female : Muththathaalae

Male : Hoi

Female : Mettu kattu

Both : Idazhum idhazhum kavithai ezhuthum

Female Part

Kannukkullae ennai kannae

Kannai moodaathae….

Male : Rapapapa

Female : Papappapapa….

Female Part

Thaangal muzhuthum thaniyavillai

Yaen unnai paruga mudiyavillai

Male : Yaenendru vodaiyum theriyavillai

Vaa kannae paruvam periya thollai

Female Part

Kadhal vellam

Male : Paruga paruga perugum vazhiyum

Female : Paavai ullam

Male : Thazhuvum pozhuthae ilagum urugum

Male Part

Kadhal vellam

Female : Paruga paruga perugum vazhiyum

Male : Paavai ullam

Female : Thazhuvum pozhuthae ilagum urugum

Both : Thegam thithikkum

Female : Yaei yaei….chichi

Male : Hahahaha…..

Male Part

Kannukkullae ennai kannae

Kannai moodaathae….

Female : Rapapapa

Male : Papappapapa….

Male Part

Poo Ondru pudavai aninthathenna

Naan alla athuvum kalainthathenna

Female : En meni iravil nanainthathenna

En penmai uravil malarnthathenna

Male Part

Kadhal devi

Female : Iravil inivaal marunaal ezhuvaal

Male : Pagalil kettaal

Female : Arugil varuvaal udanae maraivaal

Female Part

Kadhal devi

Male : Iravil inivaal marunaal ezhuvaal

Female : Pagalil kettaal

Male : Arugil varuvaal udanae maraivaal

Both : Maalai vanthaal mannippaal

Male : Haei….

Female : Hahhaha

Female Part

Kannukkullae ennai kannae

Kannai moodaathae

Male : Papappapapaa

Female : Kayil vanthu

Male : Aahaan

Female : Kattupattu

Male : Muththathaalae

Female : Ahhaan

Male : Mettu kattu

Both : Idazhum idhazhum kavithai ezhuthum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தாயன்பன்

பாடலாசிரியர் : நேதாஜி

ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே

கண்ணை மூடாதே....

பெண் : பபப்பபபா....

ஆண் : கையில் வந்து

பெண் : ஹ்ம்ம்

ஆண் : கட்டுப்பட்டு

பெண் : முத்தத்தாலே

ஆண் : ஹோய்.....

பெண் : மெட்டு கட்டு

இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும்

பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே

கண்ணை மூடாதே....

ஆண் : ரபபப...

பெண் : பபப்பபபா....

பெண் : தாகங்கள் முழுதும் தணியவில்லை

ஏன் உன்னை பருக முடியவில்லை

ஆண் : ஏனென்று விடையும் தெரியவில்லை

வா கண்ணே பருவம் பெரியத் தொல்லை

பெண் : காதல் வெள்ளம்....

ஆண் : பருக பருக பெருகும் வழியும்

பெண் : பாவை உள்ளம்.....

ஆண் : தழுவும் பொழுதே இளகும் உருகும்

ஆண் : காதல் வெள்ளம்....

பெண் : பருக பருக பெருகும் வழியும்

ஆண் : பாவை உள்ளம்.....

பெண் : தழுவும் பொழுதே இளகும் உருகும்

இருவர் : தேகம் தித்திக்கும்......

பெண் : ஏய் ஏய்......சிச்சி

ஆண் : ஹஹஹா....

ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே

கண்ணை மூடாதே....

பெண் : ரபபப...

ஆண் : பபப்பபபா....

ஆண் : பூ ஒன்று புடவை அணிந்ததென்ன

நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன

பெண் : என் மேனி இரவில் நனைந்ததென்ன

என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன

ஆண் : காதல் தேவி.......

பெண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்

ஆண் : பகலில் கேட்டால்......

பெண் : அருகில் வருவாள் உடனே மறைவாள்

பெண் : காதல் தேவி.......

ஆண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்

பெண் : பகலில் கேட்டால்......

ஆண் : அருகில் வருவாள் உடனே மறைவாள்

இருவர் : மாலை வந்தால் மன்னிப்பாள்

ஆண் : ஹேய்..

பெண் : ஹஹஹா...

பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே

கண்ணை மூடாதே....

ஆண் : பபப்பபபா....

பெண் : கையில் வந்து

ஆண் : ஆஹான்

பெண் : கட்டுப்பட்டு

ஆண் : முத்தத்தாலே

பெண் : அஹஹான்

ஆண் : மெட்டு கட்டு

இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Thayanban

Lyrics by: Nethaji

Release information: From Solvathellam Unmai (1987) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Nethaji · Music: Thayanban

Explore this song