Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Kannirendil mai ezhuthi

Kannaththilae pottu vachu

Kannirendil mai ezhuthi

Kannaththilae pottu vachu

Kaalamellaam paarkka venum

Aandavanthaan kaakka venum

Male Part

Kannirendil mai ezhuthi

Kannaththilae pottu vachu

Male Part

Intha azhagukkenna

Arivukkenna sollammaa

Pudhu nilavaippola

Malarai pola kannammaa

Male Part

: Vanna sarigaippattum

Nagaiyum nattum paarammaa

Enthan magalukkeedaai

Agilaththilthaan yaarammaa

Geedhai uraiththa naathan arulaal

Geedhai uraiththa naathan arulaal

Kodhai ivalin kolam vaazhga

Male Part

Kannirendil mai ezhuthi

Kannaththilae pottu vachu

Male Part

Engal arumai pennin

Perumai pesum valaikkaappu

Oru kuzhanthai selvam

Varugaikkaana varaverppu

Male Part

Intha kizhavikkenna

Manasukkullae kummaalam

Nalla perapillai

Pirakkapogum santhosam

Paatti mugaththai paarththu sirikkum

Paatti mugaththai paarththu sirikkum

Paattan eduththaal maarbil udhaikkum

Male Part

Kannirendil mai ezhuthi

Kannaththilae pottu vachu

Male Part

PIllaith tamizhai pesum

Arivai tharuvaal meenaatchi

Vantha pasiyai theerkka

Paalai pozhivaal kaamaatchi

Male Part

Endrum arulai tharuvaal

Porulai tharuvaal magamaayi

Nalla arumai pillai

Neethaan ammaa magaraasi

Koondhal malarum thaalisaradum

Koondhal malarum thaalisaradum

Neenda kaalam nilaiththu vaazhga….

Male Part

Kannirendil mai ezhuthi

Kannaththilae pottu vachu

Kaalamellaam paarkka venum

Aandavanthaan kaakka venum

Male Part

Kannirendil mai ezhuthi

Kannaththilae pottu vachu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி

கன்னத்திலே பொட்டு வச்சு

கண்ணிரெண்டில் மை எழுதி

கன்னத்திலே பொட்டு வச்சு

காலமெல்லாம் பார்க்க வேணும்

ஆண்டவன் தான் காக்க வேணும்...

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி

கன்னத்திலே பொட்டு வச்சு

ஆண் : இந்த அழகுக்கென்ன

அறிவுக்கென்ன செல்லம்மா

புது நிலவைப்போல

மலரைப்போல கண்ணம்மா

ஆண் : வண்ண சரிகைப்பட்டும்

நகையும் நட்டும் பாரம்மா

எந்தன் மகளுக்கீடாய்

அகிலத்தில்தான் யாரம்மா

கீதை உரைத்த நாதன் அருளால்

கீதை உரைத்த நாதன் அருளால்

கோதை இவளின் கோலம் வாழ்க.....

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி

கன்னத்திலே பொட்டு வச்சு

ஆண் : எங்கள் அருமைப் பெண்ணின்

பெருமை பேசும் வளைக்காப்பு

ஒரு குழந்தை செல்வம்

வருகைக்கான வரவேற்பு

ஆண் : இந்த கிழவிக்கென்ன

மனசுக்குள்ளே கும்மாளம்

நல்ல பேரப்பிள்ளை

பிறக்கப்போகும் சந்தோஷம்

பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்

பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்

பாட்டன் எடுத்தால் மார்பில் உதைக்கும்

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி

கன்னத்திலே பொட்டு வச்சு

ஆண் : பிள்ளைத் தமிழைப் பேசும்

அறிவைத் தருவாள் மீனாட்சி

வந்த பசியைத் தீர்க்க

பாலைப் பொழிவாள் காமாட்சி

ஆண் : என்றும் அருளைத் தருவாள்

பொருளைத் தருவாள் மகமாயி

நல்ல அருமைப் பிள்ளை

நீதான் அம்மா மகராசி

கூந்தல் மலரும் தாலிச்சரடும்

கூந்தல் மலரும் தாலிச்சரடும்

நீண்ட காலம் நிலைத்து வாழ்க......

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி

கன்னத்திலே பொட்டு வச்சு

காலமெல்லாம் பார்க்க வேணும்

ஆண்டவன் தான் காக்க வேணும்...

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி

கன்னத்திலே பொட்டு வச்சு

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Vaa Kanna Vaa (1982) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song