Roman script

Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female Part

Kadavulukkae kannillaiyoo adhai

Kannappar thaan koduthaaroo

Ingae kannillaa manidhargalai

Andha kadhavul thaan padaithaara

Female Part

Kannilladha paravai ondru vinnil parakkudhu

Ennilladha uravai adhu nenjil valarkudhu

Kannilladha paravai ondru vinnil parakkudhu

Ennilladha uravai adhu nenjil valarkudhu

Female Part

Vennilaavai polae adhan azhagu jolikkudhu

Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu

Kannilladha paravai ondru vinnil parakkudhu

Ennilladha uravai adhu nenjil valarkudhu

Female Part

Mullai kodi alaiyudhthendru

Thaerai thandhaan paari

Oru pulli mayil kuliril vaada

Porvai thandhan baegan

Female Part

Neengal kooda vallal thaanae

Enna seiya vendum

Ingae irulil vaazhum makkalakku

Oliyai vazhanga vendum

Kan oliyai vazhanga vendum…aa…aa…aa…aa…

Female Part

Kannilladha paravai ondru vinnil parakkudhu

Ennilladha uravai adhu nenjil valarkudhu

Vennilaavai polae adhan azhagu jolikkudhu

Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu

Female Part

Kannilladha paravai ondru vinnil parakkudhu

Ennilladha uravai adhu nenjil valarkudhu

Female Part

Vizhi oruvarkillai endra

Pazhiyai mudhalil thudaipom

Pudhu vin gnyaana koodam ondru

Vinveliyil amaippom

Female Part

Ellorum paarvai pettru

Inba kadalil kulipom

Ingae kurudar yaarum illai endru

Pudhiya ulagam padaippom

Puratchi vazhiyil nadappom aa aa aa

Female Part

Kannilladha paravai ondru vinnil parakkudhu

Ennilladha uravai adhu nenjil valarkudhu

Vennilaavai polae adhan azhagu jolikkudhu

Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu

Female Part

Kannilladha paravai ondru vinnil parakkudhu

Ennilladha uravai adhu nenjil valarkudhu

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கடவுளுக்கே கண்ணில்லையோ

அதை கண்ணப்பர்தான் கொடுத்தாரோ

இங்கே கண்ணில்லா மனிதர்களை

அந்த கடவுள்தான் படைத்தாரா..

பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது

எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது

எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

பெண் : வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது

ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது

கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது

எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..

பெண் : முல்லைக்கொடி அலையுதென்று

தேரைத் தந்தான் பாரி

ஒரு புள்ளிமயில் குளிரில் வாட

போர்வை தந்தான் பேகன்

பெண் : நீங்கள் கூட வள்ளல்தானே

என்ன செய்ய வேண்டும்

இங்கே இருளில் வாழும் மக்களுக்கு

ஒளியை வழங்க வேண்டும்

கண் ஒளியை வழங்க வேண்டும்...ஆஆஆஆ....

பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது

எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது

ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது

பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது

எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..

பெண் : விழி ஒருவருக்கில்லை என்ற

பழியை முதலில் துடைப்போம்

புது விஞ்ஞான கூடம் ஒன்று

விண்வெளியில் அமைப்போம்

பெண் : எல்லோரும் பார்வை பெற்று

இன்பக் கடலில் குளிப்போம்

இங்கே குருடர் யாருமில்லை என்று

புதிய உலகம் படைப்போம்

புரட்சி வழியில் நடப்போம்..ஆஆஆ...

பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது

எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது

ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது

பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது

எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..

Song information

Singer: Vani Jayaram

Music by: Sankar Ganesh

Release information: From Vetri Malai (1990) · Lyricist: Vaali

Explore this song