Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Female Part Kanni manam kettu pochchu Sonnapadi ketkuthilla Enna podi potteengalo mama Female Part Kanni manam kettu pochchu Sonnapadi ketkuthilla Enna podi potteengalo mama Female Part Kanni manam kettu pochchu Sonnapadi ketkuthilla Enna podi potteengalo mama Female Part Manja thechchu kulikkaiyilae Manasu thenju poguthaiyaa Mathilai etti paarppathenna mama Female Part Kanni manam kettu pochchu Sonnapadi ketkuthilla Enna podi potteengalo mama Female Part Kalaiyedukka pogumpothu Kannukkullae neethaanae Kathira aruththu adikkumpothu Kalaththu mettil neethaanae Female Part Thendral adichachaa enna suduthu Unna ninaichchaa thegam keduthu Manjalaththaan poosi Thannila aadi Malligaiyum koondhalilae Soodi vaichchen mama Female Part Kanni manam kettu pochchu Sonnapadi ketkuthilla Enna podi potteengalo mama Female Part Paayeduththu pottu vachchen Thookkam illai kannukkul Paal pazhamum sellavillai Neeyum illai pakkaththil Female Part Vaadai paniyil paadhi ilaichchen Vaadum malaraa naanum kidaikken En madiyil saainthu en azhagai paarththu Nallathiyum kettathaiyum pesikkuvom mama Female Part Kanni manam kettu pochchu Sonnapadi ketkuthilla Enna podi potteengalo mama Female Part Manja thechchu kulikkaiyilae Manasu thenju poguthaiyaa Mathilai etti paarppathenna mama Female Part Kanni manam kettu pochchu Sonnapadi ketkuthilla Enna podi potteengalo mama
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா..... பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா..... பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா..... பெண் : மஞ்ச தேச்சு குளிக்கையிலே மனசு தேஞ்சு போகுதையா மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா.... பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா..... பெண் : களையெடுக்க போகும் போது கண்ணுக்குள்ளே நீதானே கதிர அறுத்து அடிக்கும் போது களத்து மேட்டில் நீதானே பெண் : தென்றல் அடிச்சா என்னச் சுடுது உன்ன நினைச்சா தேகம் கெடுது மஞ்சளத்தான் பூசி... தண்ணியில ஆடி.. மல்லிகையும் கூந்தலிலே சூடி வைச்சேன் மாமா பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா..... பெண் : பாயெடுத்து போட்டு வச்சேன் தூக்கம் இல்லை கண்ணுக்குள் பால் பழமும் செல்லவில்லை நீயும் இல்லை பக்கத்தில் பெண் : வாடை பனியில் பாதி இளைச்சேன் வாடும் மலரா நானும் கிடைக்கேன் என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து.. நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா..... பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா..... பெண் : மஞ்ச தேச்சு குளிக்கையிலே மனசு தேஞ்சு போகுதையா மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா.... பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manamagale Vaa (1988) · Singer: S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Manamagale Vaa
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam