Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Kannellaam un vannam

Nenjellaam un ennam

Kannae semponnae

Nee vaa vaa vaa vaa vaa vaa

Female Part

Engengu nee angangu naan

Neeyindri naanillai kannaa

Neeyindri naanillai kannaa

Male Part

Kannaellaam un vannam

Nenjellaam un ennam

Kannae semponnae

Nee vaa vaa vaa vaa vaa vaa

Female Part

Engengu nee angangu naan

Neeyindri naanillai kannaa

Neeyindri naanillai kannaa

Male Part

Maanthalir udal thalathalavena

Maadhulam kani pala palavena

Naan thodavarum vadivazhagena vaa vaa

Female Part

Poongodi idai thodu thoduvena

Poovidhazh suvai kodu koduvenda

Nee tharum sugam pozhuthoru vidham thaa thaa

Male Part

Aa……neeyoru paadhi thanthaal

Female : Naanum orr paathi undu

Male : Aa……neeyoru paadhi thanthaal

Female : Naanum orr paathi undu

Male Part

Thanthatho nooru endraal

Female : En pangum nooru undu

Male Part

Kannellaam un vannam

Nenjellaam un ennam

Kannae semponnae

Nee vaa vaa vaa vaa vaa vaa

Female Part

Engengu nee angangu naan

Neeyindri naanillai kannaa

Neeyindri naanillai kannaa

Male Part

Saei piranththu pudhu nilavena

Vaai thiranthathu pani malarena

Naam virumpiya varam kidaiththathu kannae

Female Part

Thaen mazhalaiyin kurunagaiyoru

Poonkavithaiyin manimudiyena

Thaai manam adhil thanai maranthathu kannaa

Male Part

Aa….thendralae nee valarga

Deivanga vaazhthuraikka

Thendralae nee valarka

Deivangal vaazhntthuraikka

Female Part

Thanthai pol per vilanga

Thaai ullamthaan mayanga

Male Part

Kannellaam un vannam

Nenjellaam un ennam

Kannae semponnae

Nee vaa vaa vaa vaa vaa vaa

Female Part

Engengu nee angangu naan

Neeyindri naanillai kannaa

Neeyindri naanillai kannaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்

நெஞ்செல்லாம் உன் எண்ணம்

கண்ணே செம்பொன்னே

நீ வா...வா.....வா...வா வா...வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்

நீயின்றி நானில்லை கண்ணா

நீயின்றி நானில்லை கண்ணா

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்

நெஞ்செல்லாம் உன் எண்ணம்

கண்ணே செம்பொன்னே

நீ வா...வா.....வா...வா வா...வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்

நீயின்றி நானில்லை கண்ணா

நீயின்றி நானில்லை கண்ணா

ஆண் : மாந்தளிர் உடல் தளதளவென

மாதுளம் கனி பளபளவென

நான் தொடவரும் வடிவழகென வா வா

பெண் : பூங்கொடி இடை தொடு தொடுவென

பூவிதழ் சுவை கொடு கொடுவென

நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா

ஆண் : ஆ.........நீயொரு பாதி தந்தால்

பெண் : நானும் ஓர் பாதி உண்டு

ஆண் : ஆ.........நீயொரு பாதி தந்தால்

பெண் : நானும் ஓர் பாதி உண்டு

ஆண் : தந்ததோ நூறு என்றால்

பெண் : என் பங்கும் நூறு உண்டு

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்

நெஞ்செல்லாம் உன் எண்ணம்

கண்ணே செம்பொன்னே

நீ வா...வா.....வா...வா வா...வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்

நீயின்றி நானில்லை கண்ணா

நீயின்றி நானில்லை கண்ணா

ஆண் : சேய் பிறந்தது புது நிலவென

வாய் திறந்தது பனி மலரென

நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே

பெண் : தேன் மழலையின் குறுநகையொரு

பூங்கவிதையின் மணிமுடியென

தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆண் : ஆ.............தென்றலே நீ வளர்க

தெய்வங்கள் வாழ்த்துரைக்க

தென்றலே நீ வளர்க

தெய்வங்கள் வாழ்த்துரைக்க

பெண் : தந்தை போல் பேர் விளங்க

தாய் உள்ளம் தான் மயங்க

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்

நெஞ்செல்லாம் உன் எண்ணம்

கண்ணே செம்பொன்னே

நீ வா...வா.....வா...வா வா...வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்

நீயின்றி நானில்லை கண்ணா

நீயின்றி நானில்லை கண்ணா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. Swarna

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Onne Onnu Kanne Kannu (1974) · Singer: S. P. Balasubrahmanyam and K. Swarna · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song