Roman script
Singer : Mano Music by : Chandrabose Male Part Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male Part Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male Part Kannam thodumpodhu Kannil gangai paarkkiren Unai enniththaanae Inatha mannil vaazhkiraen Male Part Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male Part Kodiyodu vaazhnthaen nenjam kaayamaanathu Adhan malarodu vaazhven idhu podhumaanathu Kodiyodu vaazhnthaen nenjam kaayamaanathu Adhan malarodu vaazhven idhu podhumaanathu Male Part Kappal ondrai moozhga vittu Kattumaram kandeduththaen Kattumaram podhumamamma karai saerppen Male Part Muththu charam muththam tharum Kadan vaangi kolgiren Pinju viral ennaith thodum Adhil thoongi kolgiren Male Part Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male Part Uravaana sotham adhu udhirnthu povathu Puriyaatha sontham idhu punithamaanathu Uravaana sotham adhu udhirnthu povathu Puriyaatha sontham idhu punithamaanathu Male Part Pillai ennum puththagaththil Vaazhvai indru kattruk kondaen Thunbaththilum inbam undu thuninthu vittaen Male Part Antha kannai kandu kondae Enthan kaalam pogattum Antha kaiyai thottu kondae Enthan jevan pogattum Child : Ungle unthan kannil Naan ennai paarkkiraen Alli kollumpothu Naan annai paarkkiraen Child : Kannam thodumpodhu Kannil gangai paarkkiren Unai enniththaanae Inatha mannil vaazhkiraen Male Part Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Child : …………………..
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன் உன்னை எண்ணித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது ஆண் : கப்பல் ஒன்றை மூழ்க விட்டு கட்டுமரம் கண்டெடுத்தேன் கட்டுமரம் போதுமம்மா கரை சேர்ப்பேன் ஆண் : முத்துச்சரம் முத்தம் தரும் கடன் வாங்கிக் கொள்கிறேன் பிஞ்சு விரல் என்னைத் தொடும் அதில் தூங்கி கொள்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது புரியாத சொந்தம் இது புனிதமானது உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது புரியாத சொந்தம் இது புனிதமானது ஆண் : பிள்ளை என்னும் புத்தகத்தில் வாழ்வை இன்று கற்றுக் கொண்டேன் துன்பத்திலும் இன்பம் உண்டு துணிந்து விட்டேன் ஆண் : அந்த கண்ணை கண்டுக் கொண்டே எந்தன் காலம் போகட்டும் அந்தக் கையைத் தொட்டுக் கொண்டே எந்தன் ஜீவன் போகட்டும் குழந்தை : அங்கிள் உந்தன் கண்ணில் நான் என்னை பார்க்கிறேன் அள்ளிக் கொள்ளும்போது நான் அன்னை பார்க்கிறேன் குழந்தை : கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன் உன்னை நம்பித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் குழந்தை : ............................
Song information
Singer: Mano
Music by: Chandrabose
Release information: From Vettaiyaadu Vilaiyaadu (1989 Film) (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano
- Film / album: Vettaiyaadu Vilaiyaadu (1989 Film)
- Composer: Chandrabose