Roman script

Singer : Mano

Music by : Chandrabose

Male Part

Kannae unthan kannil

Antha kangal paarkkiraen

Ammaa unthan pechchil

Unthan annai paarkkiraen

Male Part

Kannae unthan kannil

Antha kangal paarkkiraen

Ammaa unthan pechchil

Unthan annai paarkkiraen

Male Part

Kannam thodumpodhu

Kannil gangai paarkkiren

Unai enniththaanae

Inatha mannil vaazhkiraen

Male Part

Kannae unthan kannil

Antha kangal paarkkiraen

Ammaa unthan pechchil

Unthan annai paarkkiraen

Male Part

Kodiyodu vaazhnthaen nenjam kaayamaanathu

Adhan malarodu vaazhven idhu podhumaanathu

Kodiyodu vaazhnthaen nenjam kaayamaanathu

Adhan malarodu vaazhven idhu podhumaanathu

Male Part

Kappal ondrai moozhga vittu

Kattumaram kandeduththaen

Kattumaram podhumamamma karai saerppen

Male Part

Muththu charam muththam tharum

Kadan vaangi kolgiren

Pinju viral ennaith thodum

Adhil thoongi kolgiren

Male Part

Kannae unthan kannil

Antha kangal paarkkiraen

Ammaa unthan pechchil

Unthan annai paarkkiraen

Male Part

Uravaana sotham adhu udhirnthu povathu

Puriyaatha sontham idhu punithamaanathu

Uravaana sotham adhu udhirnthu povathu

Puriyaatha sontham idhu punithamaanathu

Male Part

Pillai ennum puththagaththil

Vaazhvai indru kattruk kondaen

Thunbaththilum inbam undu thuninthu vittaen

Male Part

Antha kannai kandu kondae

Enthan kaalam pogattum

Antha kaiyai thottu kondae

Enthan jevan pogattum

Child : Ungle unthan kannil

Naan ennai paarkkiraen

Alli kollumpothu

Naan annai paarkkiraen

Child : Kannam thodumpodhu

Kannil gangai paarkkiren

Unai enniththaanae

Inatha mannil vaazhkiraen

Male Part

Kannae unthan kannil

Antha kangal paarkkiraen

Ammaa unthan pechchil

Unthan annai paarkkiraen

Child : …………………..

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்

அந்த கண்கள் பார்க்கிறேன்

அம்மா உந்தன் பேச்சில்

உந்தன் அன்னை பார்க்கிறேன்

ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்

அந்த கண்கள் பார்க்கிறேன்

அம்மா உந்தன் பேச்சில்

உந்தன் அன்னை பார்க்கிறேன்

ஆண் : கன்னம் தொடும்போது

கண்ணில் கங்கை பார்க்கிறேன்

உன்னை எண்ணித்தானே

இந்த மண்ணில் வாழ்கிறேன்

ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்

அந்த கண்கள் பார்க்கிறேன்

அம்மா உந்தன் பேச்சில்

உந்தன் அன்னை பார்க்கிறேன்

ஆண் : கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது

அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது

கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது

அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது

ஆண் : கப்பல் ஒன்றை மூழ்க விட்டு

கட்டுமரம் கண்டெடுத்தேன்

கட்டுமரம் போதுமம்மா கரை சேர்ப்பேன்

ஆண் : முத்துச்சரம் முத்தம் தரும்

கடன் வாங்கிக் கொள்கிறேன்

பிஞ்சு விரல் என்னைத் தொடும்

அதில் தூங்கி கொள்கிறேன்

ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்

அந்த கண்கள் பார்க்கிறேன்

அம்மா உந்தன் பேச்சில்

உந்தன் அன்னை பார்க்கிறேன்

ஆண் : உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது

புரியாத சொந்தம் இது புனிதமானது

உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது

புரியாத சொந்தம் இது புனிதமானது

ஆண் : பிள்ளை என்னும் புத்தகத்தில்

வாழ்வை இன்று கற்றுக் கொண்டேன்

துன்பத்திலும் இன்பம் உண்டு துணிந்து விட்டேன்

ஆண் : அந்த கண்ணை கண்டுக் கொண்டே

எந்தன் காலம் போகட்டும்

அந்தக் கையைத் தொட்டுக் கொண்டே

எந்தன் ஜீவன் போகட்டும்

குழந்தை : அங்கிள் உந்தன் கண்ணில்

நான் என்னை பார்க்கிறேன்

அள்ளிக் கொள்ளும்போது

நான் அன்னை பார்க்கிறேன்

குழந்தை : கன்னம் தொடும்போது

கண்ணில் கங்கை பார்க்கிறேன்

உன்னை நம்பித்தானே

இந்த மண்ணில் வாழ்கிறேன்

ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்

அந்த கண்கள் பார்க்கிறேன்

அம்மா உந்தன் பேச்சில்

உந்தன் அன்னை பார்க்கிறேன்

குழந்தை : ............................

Song information

Singer: Mano

Music by: Chandrabose

Release information: From Vettaiyaadu Vilaiyaadu (1989 Film) (1989) · Lyricist: Vairamuthu

Explore this song