Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Kannae pasumponnae Endru paadum kaaviyam Karuvil indru kalainthaai Enthan kannin oviyam Male Part Iru manam erimalai aagum Kanavugal muzhuvathum vegum Azhagiya mazhalaiyin naadham Sevigalil ini engu ketkum Male Part Intha nenjukku naan paadum aaraaro Ini nee yaaro naan yaaro paaraayo Aaraaro…..aaraaro…..aaraaro……
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணே பசும்பொன்னே என்று பாடும் காவியம் கருவில் இன்று கலைந்தாய் எந்தன் கண்ணின் ஓவியம் ஆண் : இரு மனம் எரிமலை ஆகும் கனவுகள் முழுவதும் வேகும் அழகிய மழலையின் நாதம் செவிகளில் இனி எங்கு கேட்கும் ஆண் : இந்த நெஞ்சுக்கு நான் பாடும் ஆராரோ இனி நீ யாரோ நான் யாரோ பாராயோ ஆராரோ.....ஆராரோ......ஆராரோ......
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Mamiyargal Jakkiradhai (1986) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Mamiyargal Jakkiradhai
- Composer: Chandrabose
- Lyricist: Vaali