Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male Part

Kannae pasumponnae

Endru paadum kaaviyam

Karuvil indru kalainthaai

Enthan kannin oviyam

Male Part

Iru manam erimalai aagum

Kanavugal muzhuvathum vegum

Azhagiya mazhalaiyin naadham

Sevigalil ini engu ketkum

Male Part

Intha nenjukku naan paadum aaraaro

Ini nee yaaro naan yaaro paaraayo

Aaraaro…..aaraaro…..aaraaro……

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணே பசும்பொன்னே

என்று பாடும் காவியம்

கருவில் இன்று கலைந்தாய்

எந்தன் கண்ணின் ஓவியம்

ஆண் : இரு மனம் எரிமலை ஆகும்

கனவுகள் முழுவதும் வேகும்

அழகிய மழலையின் நாதம்

செவிகளில் இனி எங்கு கேட்கும்

ஆண் : இந்த நெஞ்சுக்கு நான் பாடும் ஆராரோ

இனி நீ யாரோ நான் யாரோ பாராயோ

ஆராரோ.....ஆராரோ......ஆராரோ......

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: Chandrabose

Lyrics by: Vaali

Release information: From Mamiyargal Jakkiradhai (1986) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Vaali · Music: Chandrabose

Explore this song