Roman script

Kanne Nee Vaada Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela and M. S. Ramarao, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Susheela and M. S. Ramarao

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Kannae nee vaada kaniyae nee vaada

En vaazhvin kurai neenga

Indrae nee vaada kannae nee vaada

Female Part

Kaninthenghum thaaiyin

Kali theera vaada

Kalaimaanai pol thulli kanna nee vaada

Thavazhndhodi vilaiyaadi

Thavamae nee vaada

Kannae nee vaada thaalaeloo thalaeloo

Thaalaeloo thalaeloo

Male Part

Thaalaeloo thalaeloo

Kuyilin muttai kaagamae

Adaikaapadhum nijanthaanada

Hooo oo

Kudumbha vilakkaai vilangha vandha

Kuzhandhaiyae nee yaarada

Koyil kulamae suthidamae

Koduthu ponaandaa

Aandavan koduthu ponaandaa kannae

Thaalaeloo thalaeloo

Female Part

Thaalaeloo thalaeloo

Anaiyaadha jodhi azhagae unnalae

Alaimodhum velai varuvaai munnalae

Manadhaara unai endrum magizhven kannalae

Kannae nee vaada kaniyae nee vaada

Un thaaiyai kaanamal yeno pirindhaai

Engae marainthaai

Male Part

Kavalaiyaale unnai thedi

Kalanguvaal un thaayada

Hoo oo oooo

Kabadu therinjidatha kadavulthaane neeyada

Kandrai pirindhu karavai yengum

Kaalam idhu thaanda

Aandavan leelai idhuthaanada kannae

Thaalaeloo thalaeloo

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எம். எஸ். ராமராவ்

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : கண்ணே நீ வாடா கனியே நீ வாடா

என் வாழ்வின் குறை நீங்க

இன்றே நீ வாடா கண்ணே நீ வாடா

பெண் : கனிந்தேங்கும் தாயின் கலி தீர வாடா

கலைமானைப் போல் துள்ளி கண்ணா நீ வாடா

தவழ்ந்தோடி விளையாடி தவமே நீ வாடா

கண்ணே நீ வாடா தாலேலோ தாலேலோ....

தாலேலோ தாலேலோ....

ஆண் : தாலேலோ.........தாலேலோ........

குயிலின் முட்டை காகமே

அடைக்காப்பதும் நிஜந்தானடா

ஹோ ஓ ஓ

குடும்ப விளக்காய் விளங்க வந்த

குழந்தையே நீ யாரடா.....

ஆண் : கோயில் குளமே சுத்திடாமே

கொடுத்து போனாண்டா – ஆண்டவன்

கொடுத்துப் போனாண்டா கண்ணே

தாலேலோ..............தாலேலோ.........

பெண் : தாலேலோ..............தாலேலோ.........

அணையாத ஜோதி அழகே உன்னாலே

அலைமோதும் வேளை வருவாய் முன்னாலே

மனதார உனை என்றும் மகிழ்வேன் கண்ணாலே

கண்ணே நீ வாடா கனியே நீ வாடா

உன் தாயைக் காணாமல் ஏனோ பிரிந்தாய்

எங்கே மறைந்தாய்

ஆண் : கவலையாலே உன்னைத் தேடி

கலங்குவாள் உன் தாயடா

ஹோ ஓ ஓ

கபடு சூது தெரிஞ்சிடாத கடவுள்தானே நீயடா

கன்றைப் பிரிந்து கறவை ஏங்கும்

காலம் இதுதாண்டா

ஆண்டவன் லீலை இதுதாண்டா கண்ணே

தாலேலோ.......தாலேலோ.....

Song information

Singers: P. Susheela and M. S. Ramarao

Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: P. Susheela and M. S. Ramarao · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao

Explore this song