Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Kannanukku kobam enna

Kannil oar thaabamenna

Kannanukku kobam enna

Kannil oar thaabamenna

Mangai manam puriyaatho

Maalaiyittu laabamenna

Male Part

Kannan konda kobamenna

Kannilulla thaabamenna

Mannan manam puriyaatho

Maaliyittu laabamenna

Kannan konda kobam enna..

Male Part

Ammamma un kayil

Adhikaaram irukaiyiley

Ishtam pol sattangal

Idukindraai ilamiyiley

Male Part

Ammamma un kayil

Adhikaaram irukaiyiley

Ishtam pol sattangal

Idukindraai ilamiyiley

Ithai naan arivaen

Female Part

En anbaey un anbaey

Ponnenbaen enthilamai

Ennullam en selvam

Un sontham Unathadimai

Nizhalpol varuvaen

Male Part

Magaaraaniyin sagavaasam yaen

Magaaraaniyin sagavaasam yaen

Female Part

Magraajan unakintha pidivaatham yaen

Male Part

Kannan konda kobam enna

Kannilulla thaabamenna

Mannan manam puriyaatho

Maaliyittu laabamenna

Kannan konda kobam enna..

Female Part

Pon manjal poomaalai

Maangalyam vazhangiyavar

Un sollaey ennaalum

En vaetham vadivazhagan

Madimael vizhunthaen

Female Part

Pon manjal poomaalai

Maangalyam vazhangiyavar

Un sollaey ennaalum

En vaetham vadivazhagan

Madimael vizhunthaen

Male Part

Paalaru thaenaaru

Evvaaru koodiyatho

Avvaru ivvelai

Sevvaayil oadiyatho

Paarthaen malaithaen

Female Part

Neeraadalaam nee aadalaam

Neeraadalaam nee aadalaam

Male Part

Poadhaamal menmelum poraadalaam

Female Part

Kannanukku kobam enna

Kannil oar thaabamenna

Male : Mangai manam purinthu kondaen

Oodal vanthu laabamenna…

Both Chorus : Hmm hmm……

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : கண்ணனுக்கு கோபம் என்ன

கண்ணில் ஓர் தாபமென்ன

கண்ணனுக்கு கோபம் என்ன

கண்ணில் ஓர் தாபமென்ன

மங்கை மனம் புரியாதோ

மாலையிட்டு லாபமென்ன

ஆண் : கண்ணன் கொண்ட கோபமென்ன

கண்ணிலுள்ள தாபமென்ன

மன்னன் மனம் புரியாதோ

மாலையிட்டு லாபமென்ன

கண்ணன் கொண்ட கோபமென்ன

ஆண் : அம்மம்மா உன் கையில்

அதிகாரம் இருக்கையிலே

இஷ்டம் போல் சட்டங்கள்

இடுகின்றாய்ம் இளமையிலே

ஆண் : அம்மம்மா உன் கையில்

அதிகாரம் இருக்கையிலே

இஷ்டம் போல் சட்டங்கள்

இடுகின்றாய் இளமையிலே

இதை நான் அறிவேன்

பெண் : என் அன்பே உன் அன்பே

பொன்னென்பேன் எனதிளமை

என்னுள்ளம் என் செல்வம் உன் சொந்தம்

உனதடிமை நிழல்போல் வருவேன்

ஆண் : மகாராணியின் சகவாசம் ஏன்

மகாராணியின் சகவாசம் ஏன்

பெண் : மகராஜன் உனக்கிந்த பிடிவாதம் ஏன்

ஆண் : கண்ணன் கொண்ட கோபமென்ன

கண்ணிலுள்ள தாபமென்ன

மன்னன் மனம் புரியாதோ

மாலையிட்டு லாபமென்ன

கண்ணன் கொண்ட கோபமென்ன

பெண் : பொன் மஞ்சள் பூமாலை

மாங்கல்யம் வழங்கியவர்

உன் சொல்லே எந்நாளும் என் வேதம்

வடிவழகன் மடிமேல் விழுந்தேன்

ஆண் : பாலாறு தேனாறு எவ்வாறு கூடியதோ

அவ்வாறு இவ்வேளை செவ்வாயில் ஓடியதோ

பார்த்தேன் மலைத்தேன்

பெண் : நீராடலாம் நீயாகலாம்

நீராடலாம் நீயாகலாம்

ஆண் : போதாமல் மென்மேலும் போராடலாம்

பெண் : கண்ணனுக்கு கோபம் என்ன

கண்ணில் ஓர் தாபமென்ன

ஆண் : மங்கை மனம் புரிந்துக் கொண்டேன்

ஊடல் வந்து லாபமென்ன......!

இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Annapoorni (1978) · Singer: P. Susheela and K. J. Yesudass · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song