Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Kannanukku kobam enna Kannil oar thaabamenna Kannanukku kobam enna Kannil oar thaabamenna Mangai manam puriyaatho Maalaiyittu laabamenna Male Part Kannan konda kobamenna Kannilulla thaabamenna Mannan manam puriyaatho Maaliyittu laabamenna Kannan konda kobam enna.. Male Part Ammamma un kayil Adhikaaram irukaiyiley Ishtam pol sattangal Idukindraai ilamiyiley Male Part Ammamma un kayil Adhikaaram irukaiyiley Ishtam pol sattangal Idukindraai ilamiyiley Ithai naan arivaen Female Part En anbaey un anbaey Ponnenbaen enthilamai Ennullam en selvam Un sontham Unathadimai Nizhalpol varuvaen Male Part Magaaraaniyin sagavaasam yaen Magaaraaniyin sagavaasam yaen Female Part Magraajan unakintha pidivaatham yaen Male Part Kannan konda kobam enna Kannilulla thaabamenna Mannan manam puriyaatho Maaliyittu laabamenna Kannan konda kobam enna.. Female Part Pon manjal poomaalai Maangalyam vazhangiyavar Un sollaey ennaalum En vaetham vadivazhagan Madimael vizhunthaen Female Part Pon manjal poomaalai Maangalyam vazhangiyavar Un sollaey ennaalum En vaetham vadivazhagan Madimael vizhunthaen Male Part Paalaru thaenaaru Evvaaru koodiyatho Avvaru ivvelai Sevvaayil oadiyatho Paarthaen malaithaen Female Part Neeraadalaam nee aadalaam Neeraadalaam nee aadalaam Male Part Poadhaamal menmelum poraadalaam Female Part Kannanukku kobam enna Kannil oar thaabamenna Male : Mangai manam purinthu kondaen Oodal vanthu laabamenna… Both Chorus : Hmm hmm……
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : கண்ணனுக்கு கோபம் என்ன கண்ணில் ஓர் தாபமென்ன கண்ணனுக்கு கோபம் என்ன கண்ணில் ஓர் தாபமென்ன மங்கை மனம் புரியாதோ மாலையிட்டு லாபமென்ன ஆண் : கண்ணன் கொண்ட கோபமென்ன கண்ணிலுள்ள தாபமென்ன மன்னன் மனம் புரியாதோ மாலையிட்டு லாபமென்ன கண்ணன் கொண்ட கோபமென்ன ஆண் : அம்மம்மா உன் கையில் அதிகாரம் இருக்கையிலே இஷ்டம் போல் சட்டங்கள் இடுகின்றாய்ம் இளமையிலே ஆண் : அம்மம்மா உன் கையில் அதிகாரம் இருக்கையிலே இஷ்டம் போல் சட்டங்கள் இடுகின்றாய் இளமையிலே இதை நான் அறிவேன் பெண் : என் அன்பே உன் அன்பே பொன்னென்பேன் எனதிளமை என்னுள்ளம் என் செல்வம் உன் சொந்தம் உனதடிமை நிழல்போல் வருவேன் ஆண் : மகாராணியின் சகவாசம் ஏன் மகாராணியின் சகவாசம் ஏன் பெண் : மகராஜன் உனக்கிந்த பிடிவாதம் ஏன் ஆண் : கண்ணன் கொண்ட கோபமென்ன கண்ணிலுள்ள தாபமென்ன மன்னன் மனம் புரியாதோ மாலையிட்டு லாபமென்ன கண்ணன் கொண்ட கோபமென்ன பெண் : பொன் மஞ்சள் பூமாலை மாங்கல்யம் வழங்கியவர் உன் சொல்லே எந்நாளும் என் வேதம் வடிவழகன் மடிமேல் விழுந்தேன் ஆண் : பாலாறு தேனாறு எவ்வாறு கூடியதோ அவ்வாறு இவ்வேளை செவ்வாயில் ஓடியதோ பார்த்தேன் மலைத்தேன் பெண் : நீராடலாம் நீயாகலாம் நீராடலாம் நீயாகலாம் ஆண் : போதாமல் மென்மேலும் போராடலாம் பெண் : கண்ணனுக்கு கோபம் என்ன கண்ணில் ஓர் தாபமென்ன ஆண் : மங்கை மனம் புரிந்துக் கொண்டேன் ஊடல் வந்து லாபமென்ன......! இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Annapoorni (1978) · Singer: P. Susheela and K. J. Yesudass · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Annapoorni
- Composer: V. Kumar
- Lyricist: Vaali