Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
{Kannan vandhu
Paadukindraan kaalamellam
Kannil enna kobam endraan
Kaadhal sonnan
Kaatril kuzhal oosai
Pesum poo medai melae} (2)
Female Part
Kannan vandhu
Paadukindraan kaalamellam
Kannil enna kobam endraan
Kaadhal sonnan
Female Part
Geethangal sindhum
Kangal mooduthae
Paadhangal vanna
Pangal paaduthae
Female Part
Mogangal ennum
Kannan thaerilae
Thaagangal inbakallil
Oorudhae
Female Part
Kaadhal enum…oooo..
Kaadhal enum kootukullae
Asai kuyil konjuthamma
Female Part
Ival vanna kodi..chinnam thedi
Minnum tholil…kannam kooda
Sandham paadi…sondham thedi
Sorgangal malarndhadho…
Female Part
Kannan vandhu
Paadukindraan kaalamellam
Kannil enna kobam endraan
Kaadhal sonnan
Kaatril kuzhal oosai
Pesum poo medai melae
Female Part
Kannan vandhu
Paadukindraan kaalamellam
Kannil enna kobam endraan
Kaadhal sonnan
Female Part
Vaanathil chellla
Kannan paaduvaan
Gaanathil chinna
Pennum aaduvaal
Female Part
Aayargal maththu
Satham polavae
Aanandha mutham
Sindhum neramae
Female Part
Maalai nilaa…aaaa…
Maalai nila poothathamma
Mouna mozhi solluthammaa
Female Part
Oru andhi poovil..sindhum thaenil
Vandu pesum…thendral veesum
Kannan paada…kangal mooda
Kannangal sivandhathoo..
Female Part
Kannan vandhu
Paadukindraan kaalamellam
Kannil enna kobam endraan
Kaadhal sonnan
Kaatril kuzhal oosai
Pesum poo medai melae
Female Part
Kannan vandhu
Paadukindraan kaalamellam
Kannil enna kobam endraan
Kaadhal sonnanதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே } (2)
பெண் : கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
பெண் : கீதங்கள் சிந்தும்
கண்கள் மூடுதே பாதங்கள்
வண்ணப் பண்கள் பாடுதே
பெண் : மோகங்கள்
என்னும் கண்ணன்
தேரிலே தாகங்கள்
இன்பக் கள்ளில்
ஊறுதே
பெண் : காதலென்னும்
ஓ ஓ காதலென்னும்
கூட்டுக்குள்ளே ஆசைக்
குயில் கொஞ்சுதம்மா
பெண் : இவள் வண்ண
கொடி சின்னம் தேடி
மின்னும் தோளில்
கன்னம் கூட சந்தம்
பாடி சொந்தம் தேடி
சொர்கங்கள் மலர்ந்ததோ
பெண் : கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே
பெண் : கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
பெண் : வானத்தில்
செல்லக் கண்ணன்
பாடுவான் கானத்தில்
சின்னப் பெண்ணும்
ஆடுவாள்
பெண் : ஆயர்கள்
மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம்
சிந்தும் நேரமே
பெண் : மாலை நிலா
ஆ ஆ மாலை நிலா
பூத்ததம்மா மௌன
மொழி சொல்லுதம்மா
பெண் : ஒரு அந்திப்
பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல்
வீசும் கண்ணன் பாட
கண்கள் மூட கன்னங்கள்
சிவந்ததோ
பெண் : கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே
பெண் : கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Rettai Vaal Kuruvi (1987) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Rettai Vaal Kuruvi
- Composer: Ilayaraja