Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

{Kannan vandhu

Paadukindraan kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Kaatril kuzhal oosai

Pesum poo medai melae} (2)

Female Part

Kannan vandhu

Paadukindraan kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Female Part

Geethangal sindhum

Kangal mooduthae

Paadhangal vanna

Pangal paaduthae

Female Part

Mogangal ennum

Kannan thaerilae

Thaagangal inbakallil

Oorudhae

Female Part

Kaadhal enum…oooo..

Kaadhal enum kootukullae

Asai kuyil konjuthamma

Female Part

Ival vanna kodi..chinnam thedi

Minnum tholil…kannam kooda

Sandham paadi…sondham thedi

Sorgangal malarndhadho…

Female Part

Kannan vandhu

Paadukindraan kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Kaatril kuzhal oosai

Pesum poo medai melae

Female Part

Kannan vandhu

Paadukindraan kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Female Part

Vaanathil chellla

Kannan paaduvaan

Gaanathil chinna

Pennum aaduvaal

Female Part

Aayargal maththu

Satham polavae

Aanandha mutham

Sindhum neramae

Female Part

Maalai nilaa…aaaa…

Maalai nila poothathamma

Mouna mozhi solluthammaa

Female Part

Oru andhi poovil..sindhum thaenil

Vandu pesum…thendral veesum

Kannan paada…kangal mooda

Kannangal sivandhathoo..

Female Part

Kannan vandhu

Paadukindraan kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Kaatril kuzhal oosai

Pesum poo medai melae

Female Part

Kannan vandhu

Paadukindraan kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { கண்ணன் வந்து

பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம்

என்றான் காதல் சொன்னான்

காற்றில் குழலோசை

பேசும் பூ மேடை மேலே } (2)

பெண் : கண்ணன் வந்து

பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம்

என்றான் காதல் சொன்னான்

பெண் : கீதங்கள் சிந்தும்

கண்கள் மூடுதே பாதங்கள்

வண்ணப் பண்கள் பாடுதே

பெண் : மோகங்கள்

என்னும் கண்ணன்

தேரிலே தாகங்கள்

இன்பக் கள்ளில்

ஊறுதே

பெண் : காதலென்னும்

ஓ ஓ காதலென்னும்

கூட்டுக்குள்ளே ஆசைக்

குயில் கொஞ்சுதம்மா

பெண் : இவள் வண்ண

கொடி சின்னம் தேடி

மின்னும் தோளில்

கன்னம் கூட சந்தம்

பாடி சொந்தம் தேடி

சொர்கங்கள் மலர்ந்ததோ

பெண் : கண்ணன் வந்து

பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம்

என்றான் காதல் சொன்னான்

காற்றில் குழலோசை

பேசும் பூ மேடை மேலே

பெண் : கண்ணன் வந்து

பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம்

என்றான் காதல் சொன்னான்

பெண் : வானத்தில்

செல்லக் கண்ணன்

பாடுவான் கானத்தில்

சின்னப் பெண்ணும்

ஆடுவாள்

பெண் : ஆயர்கள்

மத்துச் சத்தம் போலவே

ஆனந்த முத்தம்

சிந்தும் நேரமே

பெண் : மாலை நிலா

ஆ ஆ மாலை நிலா

பூத்ததம்மா மௌன

மொழி சொல்லுதம்மா

பெண் : ஒரு அந்திப்

பூவில் சிந்தும் தேனில்

வண்டு பேசும் தென்றல்

வீசும் கண்ணன் பாட

கண்கள் மூட கன்னங்கள்

சிவந்ததோ

பெண் : கண்ணன் வந்து

பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம்

என்றான் காதல் சொன்னான்

காற்றில் குழலோசை

பேசும் பூ மேடை மேலே

பெண் : கண்ணன் வந்து

பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம்

என்றான் காதல் சொன்னான்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Rettai Vaal Kuruvi (1987) · Lyricist: Na. Kamarasan

Explore this song