Roman script
Singers : Pravin, Saivu, Tippu, Sri Mathumitha
Music by : Harris Jayaraj
Male Part
Kannai vittu kannam pattu yengo ponaai
En kanneere en kanneere
Vaanam vittu ennai thottu neeye vanthaai
En kanneere en kanneere
Male Part
Mazhaiyai andru
Pizhaiyai indru
Nindrai nindrai penne
Isaiyai andru
Kasaiyai indru
Kondraai kondraai pinne..
Female Part
Humming…
Male Part
Innum innum ennai enna seivaai anbe
Un vizhiyodu naan puthaiveno
Kadhal indri eeram indri ponaai anbe
Un manadhodu naan muzhaipeno
Male Part
Sedhilaai sedhilaai idhayam udhira
Ulle ulle neeye
Thugalai thugalai ninaivo sidhara
Nenjam ellam nee keerinaaye
Male Part
Thani ulaginil unakena naanum
Oor uravena enakena neeyum
Azhagai poothidum en vaanamai
Neeye therinthaaye
Un vizhi ini enathena kanden
En uyir ini neeyena konden
Naan kan imaikkum nodiyinil pirindhaaye
Pinamaai thoonginen
Yen ezhuppi nee
Kondraai anbe
Male Part
Kanavil initha nee
Yen nijathile
Kasanthaai pinbae
Yaar yaaro pole naamum inge
Nammul pootha kadhal yenge
Female Part
Humming…
Male Part
Kannai vittu kannam pattu yengo ponaai
En kanneere en kanneere
Vaanam vittu ennai thottu neeye vanthaai
En kanneere en kanneere…
Male Part
Mazhaiyai andru
Pizhaiyai indru
Nindrai nindrai penne
Isaiyai andru
Kasaiyai indru
Kondraai kondraai pinne..pinee
Female Part
humming…
Female Part
Kannai vittu kannam pattu yengo ponaai
{Kannai vittu kannam pattu yengo ponaai
Vaanam vittu ennai thottu neeye vanthaai} (2)
Kannai vittu kannam pattu..தமிழ்
பாடகி : ஸ்ரீ மதுமிதா
பாடகா்கள் : பிரவின், திப்பு
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண் : கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய் என் கண்ணீரே
என் கண்ணீரே வானம் விட்டு
என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
ஆண் : மழையாய் அன்று
பிழையாய் இன்று நின்றாய்
நின்றாய் பெண்ணே இசையாய்
அன்று கசையாய் இன்று கொன்றாய்
கொன்றாய் பின்னே
பெண் : ...............................
ஆண் : இன்னும் இன்னும்
என்னை என்ன செய்வாய்
அன்பே உன் விழியோடு
நான் புதைவேனோ காதல்இன்றி
ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் முளைப்பேனாே
ஆண் : செதிலாய் செதிலாய்
இதயம் உதிர உள்ளே உள்ளே
நீயே துகளாய் துகளாய் நினைவோ
சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே
ஆண் : தனி உலகினில்
உனக்கென நானும் ஓா்
உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என்
வானமாய் நீயே தொிந்தாயே
ஆண் : உன் விழி இனி
எனதெனக் கண்டேன்
என் உயிா் இனி நீ எனக்
கொண்டேன் நான் கண்
இமைக்கும் நொடியினில்
பிாிந்தாயே பிணமாய்
தூங்கினேன் ஏன் எழுப்பி
நீ கொன்றாய் அன்பே
ஆண் : கனவில் இனித்த
நீ ஏன் நிஜத்திலே கசந்தாய்
பின்பே யாா் யாரோ போலே
நாமும் இங்கே நம்முள்
பூத்த காதல் எங்கே
பெண் : ...............................
ஆண் : கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய் என் கண்ணீரே
என் கண்ணீரே வானம் விட்டு
என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
ஆண் : மழையாய் அன்று
பிழையாய் இன்று நின்றாய்
நின்றாய் பெண்ணே இசையாய்
அன்று கசையாய் இன்று கொன்றாய்
கொன்றாய் பின்னே
பெண் : ...............................
பெண் : கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய்
பெண் : { கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய் வானம் விட்டு
என்னைத் தொட்டு நீயே வந்தாய் } (2)
கண்ணை விட்டு கன்னம் பட்டுSong information
Singers: Pravin, Saivu, Tippu, Sri Mathumitha
Music by: Harris Jayaraj
Release information: From Iru Mugan (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Pravin
- Singer: Saivu
- Singer: Tippu
- Singer: Sri Mathumitha
- Film / album: Iru Mugan
- Composer: Harris Jayaraj