Roman script

Singers : Pravin, Saivu, Tippu, Sri Mathumitha

Music by : Harris Jayaraj

Male Part

Kannai vittu kannam pattu yengo ponaai

En kanneere en kanneere

Vaanam vittu ennai thottu neeye vanthaai

En kanneere en kanneere

Male Part

Mazhaiyai andru

Pizhaiyai indru

Nindrai nindrai penne

Isaiyai andru

Kasaiyai indru

Kondraai kondraai pinne..

Female Part

Humming…

Male Part

Innum innum ennai enna seivaai anbe

Un vizhiyodu naan puthaiveno

Kadhal indri eeram indri ponaai anbe

Un manadhodu naan muzhaipeno

Male Part

Sedhilaai sedhilaai idhayam udhira

Ulle ulle neeye

Thugalai thugalai ninaivo sidhara

Nenjam ellam nee keerinaaye

Male Part

Thani ulaginil unakena naanum

Oor uravena enakena neeyum

Azhagai poothidum en vaanamai

Neeye therinthaaye

Un vizhi ini enathena kanden

En uyir ini neeyena konden

Naan kan imaikkum nodiyinil pirindhaaye

Pinamaai thoonginen

Yen ezhuppi nee

Kondraai anbe

Male Part

Kanavil initha nee

Yen nijathile

Kasanthaai pinbae

Yaar yaaro pole naamum inge

Nammul pootha kadhal yenge

Female Part

Humming…

Male Part

Kannai vittu kannam pattu yengo ponaai

En kanneere en kanneere

Vaanam vittu ennai thottu neeye vanthaai

En kanneere en kanneere…

Male Part

Mazhaiyai andru

Pizhaiyai indru

Nindrai nindrai penne

Isaiyai andru

Kasaiyai indru

Kondraai kondraai pinne..pinee

Female Part

humming…

Female Part

Kannai vittu kannam pattu yengo ponaai

{Kannai vittu kannam pattu yengo ponaai

Vaanam vittu ennai thottu neeye vanthaai} (2)

Kannai vittu kannam pattu..

தமிழ்

பாடகி : ஸ்ரீ மதுமிதா

பாடகா்கள் : பிரவின், திப்பு

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : கண்ணை விட்டு

கன்னம் பட்டு எங்கோ

போனாய் என் கண்ணீரே

என் கண்ணீரே வானம் விட்டு

என்னைத் தொட்டு நீயே வந்தாய்

என் கண்ணீரே என் கண்ணீரே

ஆண் : மழையாய் அன்று

பிழையாய் இன்று நின்றாய்

நின்றாய் பெண்ணே இசையாய்

அன்று கசையாய் இன்று கொன்றாய்

கொன்றாய் பின்னே

பெண் : ...............................

ஆண் : இன்னும் இன்னும்

என்னை என்ன செய்வாய்

அன்பே உன் விழியோடு

நான் புதைவேனோ காதல்இன்றி

ஈரம் இன்றி போனாய் அன்பே

உன் மனதோடு நான் முளைப்பேனாே

ஆண் : செதிலாய் செதிலாய்

இதயம் உதிர உள்ளே உள்ளே

நீயே துகளாய் துகளாய் நினைவோ

சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே

ஆண் : தனி உலகினில்

உனக்கென நானும் ஓா்

உறவென எனக்கென நீயும்

அழகாய் பூத்திடும் என்

வானமாய் நீயே தொிந்தாயே

ஆண் : உன் விழி இனி

எனதெனக் கண்டேன்

என் உயிா் இனி நீ எனக்

கொண்டேன் நான் கண்

இமைக்கும் நொடியினில்

பிாிந்தாயே பிணமாய்

தூங்கினேன் ஏன் எழுப்பி

நீ கொன்றாய் அன்பே

ஆண் : கனவில் இனித்த

நீ ஏன் நிஜத்திலே கசந்தாய்

பின்பே யாா் யாரோ போலே

நாமும் இங்கே நம்முள்

பூத்த காதல் எங்கே

பெண் : ...............................

ஆண் : கண்ணை விட்டு

கன்னம் பட்டு எங்கோ

போனாய் என் கண்ணீரே

என் கண்ணீரே வானம் விட்டு

என்னைத் தொட்டு நீயே வந்தாய்

என் கண்ணீரே என் கண்ணீரே

ஆண் : மழையாய் அன்று

பிழையாய் இன்று நின்றாய்

நின்றாய் பெண்ணே இசையாய்

அன்று கசையாய் இன்று கொன்றாய்

கொன்றாய் பின்னே

பெண் : ...............................

பெண் : கண்ணை விட்டு

கன்னம் பட்டு எங்கோ

போனாய்

பெண் : { கண்ணை விட்டு

கன்னம் பட்டு எங்கோ

போனாய் வானம் விட்டு

என்னைத் தொட்டு நீயே வந்தாய் } (2)

கண்ணை விட்டு கன்னம் பட்டு

Song information

Singers: Pravin, Saivu, Tippu, Sri Mathumitha

Music by: Harris Jayaraj

Release information: From Iru Mugan (2016) · Lyricist: Madhan Karky

Explore this song