Roman script

Singers : P. Susheela and Vani Jairam

Music by : Jai Vijaya

Lyrics by : Kannadasan

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan adhai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu

Ennaalum theyaatha nilavu

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan adhai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu

Female Part

Sivantha nilanththin niram

Vaan pozhintha mazhaikkum

Irandum kalantha nilai

Naam piranthu valantha kalai

Thangam pol oru ullam vairam pol

Adhu nee en kannae oho….oo….oo…

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan adhai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu…..mhmmm….

Female Part

Irunthu padaikkum virunthu

Unkku thaen allavaa

Female : Arinthu inikkum virunthu

Enakku neeyalavaa

Female Part

Irunthu padaikkum virunthu

Unkku thaen allavaa

Female : Arinthu inikkum virunthu

Enakku neeyalavaa

Female Part

Nenjam kinnamallavaa

Paasam annamallavaa

Paalum thaenum allavaa

Enthan kannae oho….

Female Part

Kannadi amma un idhayam en kannae

Naan adhai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu…..mhmmm….

Female Part

Namakku iraivan kodutha

Nalangal thaayalavaa

Female : Anaiththu valarththa thagappan

Gunathil seyallavaa

Female Part

Namakku iraivan kodutha

Nalangal thaayalavaa

Female : Anaiththu valarththa thagappan

Gunathil seyallavaa

Female Part

Illam koyil allavaa

Deivam kaavalalvaa

Anbu dheepamallavaa

Enthan kannae oho….oo….

Both : Kannadi amma un idhayam en kannae

Naan adhai paarththaal en mugam kaattum

Deiveega pantham nam uravu

Ennaalum theyaatha nilavu…..mhmmm….

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஜெய் விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு

எந்நாளும் தேயாத நிலவு

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு

பெண் : சிவந்த நிலத்தின் நிறம்

வான் பொழிந்த மழைக்கும் வரும்

இரண்டும் கலந்த நிலை

நாம் பிறந்து வளர்ந்த கலை

தங்கம் போல் ஒரு உள்ளம் வைரம் போல்

அது நீ என் கண்ணே ஓஹோ......ஒ.....ஒ.....ஒ...

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு....ம்ஹ்ம்ம்....

பெண் : இருந்து படைக்கும் விருந்து

உனக்குத் தேன் அல்லவா

பெண் : அறிந்து இனிக்கும் விருந்து

எனக்கு நீயல்லவா

பெண் : இருந்து படைக்கும் விருந்து

உனக்குத் தேன் அல்லவா

பெண் : அறிந்து இனிக்கும் விருந்து

எனக்கு நீயல்லவா

பெண் : நெஞ்சம் கிண்ணமல்லவா

பாசம் அன்னமல்லவா

பாலும் தேனும் அல்லவா

எந்தன் கண்ணே ஓஹோ.......

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு....ம்ஹ்ம்ம்....

பெண் : நமக்கு இறைவன் கொடுத்த

நலங்கள் தாயல்லவா

பெண் : அனைத்து வளர்த்த தகப்பன்

குணத்தில் சேயல்லவா

பெண் : நமக்கு இறைவன் கொடுத்த

நலங்கள் தாயல்லவா

பெண் : அனைத்து வளர்த்த தகப்பன்

குணத்தில் சேயல்லவா

பெண் : இல்லம் கோயில் அல்லவா

தெய்வம் காவலல்லவா

அன்பு தீபமல்லவா

எந்தன் கண்ணே ஓஹோ...ஒ.....

இருவர் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே

நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்

தெய்வீக பந்தம் நம் உறவு

எந்நாளும் தேயாத நிலவு....ம்ஹ்ம்ம்....

Song information

Singers: P. Susheela and Vani Jairam

Music by: Jai Vijaya

Lyrics by: Kannadasan

Release information: From Paadha Poojai (1974) · Singer: P. Susheela and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Jai Vijaya

Explore this song