Roman script

Kannaana Thaai Naadae Song Lyrics is a track from Kanavu Tamil Film – 1954, Starring G. Muthukrishnan, Lalitha, V. K. Ramasamy and Pollachi’ Kamala. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by G. Ramanathan and V. Dakshinamoorthy. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : M. L. Vasanthakumari

Music Director : G. Ramanathan and V. Dakshinamoorthy

Lyricist : A. Maruthakasi

Female Part

Kannaana thaai naadae

Kaveri paayum thirunaadae

Kalai ezhil mevum valar naadae

Female Part

Kannaana thaai naadae

Female Part

Singaara kaaikari thottam

Idhai seeraaga kaaththidil joraaga kaaiththidum

Maaraatha ananntha moottum

Kannaana thaai naadae

Female Part

Pudhu vagai poonjsedi koottam

Ivai pookkaathu enpathaalae

Valarkkaatha pergalum undoo

Ezhil vadivaaga thoondridum ilai meethu kangalai

Vaikkaatha pergalum undo

Female Part

Kannaana thaai naadae

Kaveri paayum thirunaadae

Kalai ezhil mevum valar naadae

Female Part

Vinnilae kann simittum meengal koottam

Mannilae udhirnthathu pol kaanum poonthoottam

Female Part

Manammigu malligai mullai

Idhil mayangaatha perillai

Idhai andraadam kaalai maalai

En kann pola pottriyae neeroottrik kaappathu

Ondrae naan inburum velai

Female Part

Kannaana thaai naadae

Kaveri paayum thirunaadae

Kalai ezhil mevum valar naadae

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் வி. தக்ஷிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கண்ணான தாய் நாடே

காவேரி பாயும் திருநாடே

கலை எழில் மேவும் வளர் நாடே

பெண் : கண்ணான தாய் நாடே.....

பெண் : சிங்கார காய்கறித் தோட்டம்

இதை சீராக காத்திடில் ஜோராகக் காய்த்திடும்

மாறாத ஆனந்த மூட்டும்

கண்ணான தாய் நாடே....

பெண் : புது வகை பூஞ்செடிக் கூட்டம்

இவை பூக்காது என்பதாலே

வளர்க்காத பேர்களும் உண்டோ

எழில் வடிவாக தோன்றிடும் இலை மீது கண்களை

வைக்காத பேர்களும் உண்டோ...

பெண் : கண்ணான தாய் நாடே

காவேரி பாயும் திருநாடே

கலை எழில் மேவும் வளர் நாடே

பெண் : விண்ணிலே கண் சிமிட்டும் மீன்கள் கூட்டம்

மண்ணிலே உதிர்ந்தது போல் காணும் பூந்தோட்டம்

பெண் : மணம்மிகு மல்லிகை முல்லை

இதில் மயங்காத பேரில்லை

இதை அன்றாடம் காலை மாலை

என் கண் போல போற்றியே நீரூற்றிக் காப்பது

ஒன்றே நான் இன்புறும் வேலை...

பெண் : கண்ணான தாய் நாடே

காவேரி பாயும் திருநாடே

கலை எழில் மேவும் வளர் நாடே

Song information

Singer: M. L. Vasanthakumari

Release information: From Kanavu (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamoorthi and G. Ramanathan

Explore this song