Roman script

Singer : Sid Sriram

Music by : D. Imman

Male Part

Kannaana kannae

Kannaana kannae

En meedhu saaya vaa

Punnaana nenjai

Ponnaana kaiyaal

Poo pola neeva vaa

Male Part

Naan kaathu nindren

Kaalangal dhorum

En yekkam theerumaa

Male Part

Naan paarthu nindren

Pon vaanam engum

En minnal thondrumaa

Male Part

Thaneeraai megam thoorum

Kanneer serum

Karkandaai maarumaa

Male Part

{Aaraariraaroo

Raaroo raaroo aaraariraaroo

Aaraariraaroo raaroo raaroo

Aaraariraaroo} (2)

Male Part

Kannaana kannae

Kannaana kannae

En meedhu saaya vaa

Punnaana nenjai

Ponnaana kaiyaal

Poo pola neeva vaa

Male Part

Aaa…..aaa….aaa….aaa…

Aaa……aaa….aaa….aa….

Male Part

Alai kadalin naduvae

Alainthidavaa thaniyae

Padagenavae unaiyae

Paarthen kannae…..

Male Part

Puthai manalil veezhunthu

Puthainthidavae irunthen

Kuru nagayai erinthae

Meettaai ennai

Male Part

Vinnodum mannodum vaadum

Perum oonjal manadhoram

Kanpattu nool vittu pogum

Enai yedho bayam koodum

Male Part

Mayil ondrai paarkkiren

Mazhaiyaagi aadinen

Indha urchaagam podhum

Saaga thondrum idhae vinaadi

Male Part

Kannaana kannae

Kannaana kannae

En meedhu saaya vaa

Punnaana nenjai

Ponnaana kaiyaal

Poo pola neeva vaa

Male Part

Nee thoongum bothu

Un netri meedhu

Muththangal vaikkanum

Porvaigal porththi

Pogaamal thalthi

Naan kaaval kaakanum

Ellorum thoongum neram

Naanum neeyum mounathil pesanum

Male & Chorus : {Aaraariraaroo

Raaroo raaroo aaraariraaroo

Aaraariraaroo raaroo raaroo

Aaraariraaroo} (2)

Male Part

Kannaana kannae

Kannaana kannae

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : கண்ணானா கண்ணே

கண்ணானா கண்ணே

என் மீது சாய வா

புண்னான நெஞ்சை

பொன்னான கையால்

பூ போல நீவ வா

ஆண் : நான் காத்து நின்றேன்

காலங்கள் தோறும்

என் ஏக்கம் தீருமா

ஆண் : நான் பார்த்து நின்றேன்

பொன் வானம் எங்கும்

என் மின்னல் தோன்றுமா

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்

கண்ணீர் சேரும்

கற்கண்டாய் மாறுமா

ஆண் : {ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ ராரோ ராரோ

ஆராரிராரோ} (2)

ஆண் : கண்ணானா கண்ணே

கண்ணானா கண்ணே

என் மீது சாய வா

புண்னான நெஞ்சை

பொன்னான கையால்

பூ போல நீவ வா

ஆண் : ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஅ....

ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ..

ஆண் : அலை கடலின் நடுவே

அலைந்திடவா தனியே

படகெனவே உனையே

பார்த்தேன் கண்ணே....

ஆண் : புதை மணலில் வீழ்ந்து

புதைந்திடவே இருந்தேன்

குறு நகை எரிந்தே

மீட்டாய் என்னை

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்

பெரும் ஊஞ்சல் மணதோரம்

கண்பட்டு நூல் விட்டு போகும்

எனை ஏதோ பயம் கூடும்

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்

மழையாகி ஆடினேன்

இந்த உற்சாகம் போதும்

சாக தோன்றும் இதே வினாடி

ஆண் : கண்ணானா கண்ணே

கண்ணானா கண்ணே

என் மீது சாய வா

புண்னான நெஞ்சை

பொன்னான கையால்

பூ போல நீவ வா

ஆண் : நீ தூங்கும் போது

உன் நெற்றி மீது

முத்தங்கள் வைக்கணும்

போர்வைகள் போர்த்தி

போகாமல் தாழ்த்தி

நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்

நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆண் மற்றும் குழு :

{ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ ராரோ ராரோ

ஆராரிராரோ} (2)

ஆண் : கண்ணானா கண்ணே

கண்ணானா கண்ணே

Song information

Singer: Sid Sriram

Music by: D. Imman

Release information: From Viswasam (2018) · Lyricist: Thamarai

Explore this song