Roman script
Singer : Sid Sriram
Music by : D. Imman
Male Part
Kannaana kannae
Kannaana kannae
En meedhu saaya vaa
Punnaana nenjai
Ponnaana kaiyaal
Poo pola neeva vaa
Male Part
Naan kaathu nindren
Kaalangal dhorum
En yekkam theerumaa
Male Part
Naan paarthu nindren
Pon vaanam engum
En minnal thondrumaa
Male Part
Thaneeraai megam thoorum
Kanneer serum
Karkandaai maarumaa
Male Part
{Aaraariraaroo
Raaroo raaroo aaraariraaroo
Aaraariraaroo raaroo raaroo
Aaraariraaroo} (2)
Male Part
Kannaana kannae
Kannaana kannae
En meedhu saaya vaa
Punnaana nenjai
Ponnaana kaiyaal
Poo pola neeva vaa
Male Part
Aaa…..aaa….aaa….aaa…
Aaa……aaa….aaa….aa….
Male Part
Alai kadalin naduvae
Alainthidavaa thaniyae
Padagenavae unaiyae
Paarthen kannae…..
Male Part
Puthai manalil veezhunthu
Puthainthidavae irunthen
Kuru nagayai erinthae
Meettaai ennai
Male Part
Vinnodum mannodum vaadum
Perum oonjal manadhoram
Kanpattu nool vittu pogum
Enai yedho bayam koodum
Male Part
Mayil ondrai paarkkiren
Mazhaiyaagi aadinen
Indha urchaagam podhum
Saaga thondrum idhae vinaadi
Male Part
Kannaana kannae
Kannaana kannae
En meedhu saaya vaa
Punnaana nenjai
Ponnaana kaiyaal
Poo pola neeva vaa
Male Part
Nee thoongum bothu
Un netri meedhu
Muththangal vaikkanum
Porvaigal porththi
Pogaamal thalthi
Naan kaaval kaakanum
Ellorum thoongum neram
Naanum neeyum mounathil pesanum
Male & Chorus : {Aaraariraaroo
Raaroo raaroo aaraariraaroo
Aaraariraaroo raaroo raaroo
Aaraariraaroo} (2)
Male Part
Kannaana kannae
Kannaana kannaeதமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆண் : நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
ஆண் : நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆண் : {ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ} (2)
ஆண் : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆண் : ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஅ....
ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ..
ஆண் : அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே....
ஆண் : புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை
ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்
ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
ஆண் : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆண் : நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆண் மற்றும் குழு :
{ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ} (2)
ஆண் : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணேSong information
Singer: Sid Sriram
Music by: D. Imman
Release information: From Viswasam (2018) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Viswasam
- Composer: D. Imman