Roman script

Kannaana Kanna Song Lyrics is the track from Pudhalvan Tamil Film – 1997, Starring Ramki, Pragathi and Others. This song was sung by Krishna Sundar. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.

Singer : Krishna Sundar

Music Director : Deva

Lyricist : Vairamuthu

Male Part

Kannaana kannaa

Un kaalangal ponnaagum kalangaathe

Kanneerai sinthathathaan

Kann endru eppothum karuthaathae

Male Part

Un koodu mannil vizhunthaalum

Pon vaanam undu anjaatahe

Intha ulagaththil ee erumpukkum

Vaazhvundu maganae

Male Part

Kannaana kannaa

Un kaalangal ponnaagum kalangaathe

Kanneerai sinthathathaan

Kann endru eppothum karuthaathae

Male Part

Ammaakkal solliththaan

Sonthangal kandathu

Pazhaiya thalaimurai

Anbulla ellorum

Sonthangal aavathu

Pudhiya thalaimurai

Male Part

Mazhaithuli pol

Mazhaithuli pol nee thaniyaaginaai

Sippi vayittri idam kodukka

Nee muththaaginaai

Annai sattaththin pidiyil nindraal

Neeyo dharmaththin madiyil vanthaai

Male Part

Kannaana kannaa

Un kaalangal ponnaagum kalangaathe

Kanneerai sinthathathaan

Kann endru eppothum karuthaathae

Male Part

Yosiththu paarkkaiyil

Thaai thanthai enbathu

Santharppam koduththathu

Nesangal enbathum

Paasangal enbathum

Nenjaththai poruththathu

Male Part

Oru paravai oru paravai

Than idam maarinaal

Adhu paniyil sudu veyyili

Than niram maarumo

Bhoomikkul porumai kondaal

Kariyum kooda vairakkal aagumo

Male Part

Kannaana kannaa

Un kaalangal ponnaagum kalangaathe

Kanneerai sinthathathaan

Kann endru eppothum karuthaathae

Male Part

Un koodu mannil vizhunthaalum

Pon vaanam undu anjaatahe

Intha ulagaththil ee erumpukkum

Vaazhvundu maganae…..

தமிழ்

பாடகர் : கிருஷ்ணா சுந்தர்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : கண்ணான கண்ணா

உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே

கண்ணீரை சிந்தத்தான்

கண் என்று எப்போதும் கருதாதே

ஆண் : உன் கூடு மண்ணில் விழுந்தாலும்

பொன் வானம் உண்டு அஞ்சாதே

இந்த உலகத்தில் ஈ எறும்புக்கும்

வாழ்வுண்டு மகனே

ஆண் : கண்ணான கண்ணா

உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே

கண்ணீரை சிந்தத்தான்

கண் என்று எப்போதும் கருதாதே

ஆண் : அம்மாக்கள் சொல்லித்தான்

சொந்தங்கள் கண்டது

பழைய தலைமுறை

அன்புள்ள எல்லோரும்

சொந்தங்கள் ஆவது

புதிய தலைமுறை

ஆண் : மழைத்துளி போல்

மழைத்துளி போல் நீ தனியாகினாய்

சிப்பி வயிற்றில் இடம் கொடுக்க

நீ முத்தாகினாய்

அன்னை சட்டத்தின் பிடியில் நின்றாள்

நீயோ தர்மத்தின் மடியில் வந்தாய்

ஆண் : கண்ணான கண்ணா

உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே

கண்ணீரை சிந்தத்தான்

கண் என்று எப்போதும் கருதாதே

ஆண் : யோசித்து பார்க்கையில்

தாய் தந்தை என்பது

சந்தர்ப்பம் கொடுத்தது

நேசங்கள் என்பதும்

பாசங்கள் என்பதும்

நெஞ்சத்தை பொறுத்தது

ஆண் : ஒரு பறவை ஒரு பறவை

தன் இடம் மாறினால்

அது பனியில் சுடு வெய்யிலில்

தன் நிறம் மாறுமோ

பூமிக்குள் பொறுமை கொண்டால்

கரியும் கூட வைரக்கல் ஆகுமே

ஆண் : கண்ணான கண்ணா

உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே

கண்ணீரை சிந்தத்தான்

கண் என்று எப்போதும் கருதாதே

ஆண் : உன் கூடு மண்ணில் விழுந்தாலும்

பொன் வானம் உண்டு அஞ்சாதே

இந்த உலகத்தில் ஈ எறும்புக்கும்

வாழ்வுண்டு மகனே....

Song information

Singer: Krishna Sundar

Release information: From Pudhalvan (1997) (1997) · Singer: Krishna Sundar · Lyricist: Vairamuthu · Music: Deva

Explore this song