Roman script
Kannaana Kanna Song Lyrics is the track from Pudhalvan Tamil Film – 1997, Starring Ramki, Pragathi and Others. This song was sung by Krishna Sundar. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singer : Krishna Sundar Music Director : Deva Lyricist : Vairamuthu Male Part Kannaana kannaa Un kaalangal ponnaagum kalangaathe Kanneerai sinthathathaan Kann endru eppothum karuthaathae Male Part Un koodu mannil vizhunthaalum Pon vaanam undu anjaatahe Intha ulagaththil ee erumpukkum Vaazhvundu maganae Male Part Kannaana kannaa Un kaalangal ponnaagum kalangaathe Kanneerai sinthathathaan Kann endru eppothum karuthaathae Male Part Ammaakkal solliththaan Sonthangal kandathu Pazhaiya thalaimurai Anbulla ellorum Sonthangal aavathu Pudhiya thalaimurai Male Part Mazhaithuli pol Mazhaithuli pol nee thaniyaaginaai Sippi vayittri idam kodukka Nee muththaaginaai Annai sattaththin pidiyil nindraal Neeyo dharmaththin madiyil vanthaai Male Part Kannaana kannaa Un kaalangal ponnaagum kalangaathe Kanneerai sinthathathaan Kann endru eppothum karuthaathae Male Part Yosiththu paarkkaiyil Thaai thanthai enbathu Santharppam koduththathu Nesangal enbathum Paasangal enbathum Nenjaththai poruththathu Male Part Oru paravai oru paravai Than idam maarinaal Adhu paniyil sudu veyyili Than niram maarumo Bhoomikkul porumai kondaal Kariyum kooda vairakkal aagumo Male Part Kannaana kannaa Un kaalangal ponnaagum kalangaathe Kanneerai sinthathathaan Kann endru eppothum karuthaathae Male Part Un koodu mannil vizhunthaalum Pon vaanam undu anjaatahe Intha ulagaththil ee erumpukkum Vaazhvundu maganae…..
தமிழ்
பாடகர் : கிருஷ்ணா சுந்தர் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : கண்ணான கண்ணா உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே கண்ணீரை சிந்தத்தான் கண் என்று எப்போதும் கருதாதே ஆண் : உன் கூடு மண்ணில் விழுந்தாலும் பொன் வானம் உண்டு அஞ்சாதே இந்த உலகத்தில் ஈ எறும்புக்கும் வாழ்வுண்டு மகனே ஆண் : கண்ணான கண்ணா உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே கண்ணீரை சிந்தத்தான் கண் என்று எப்போதும் கருதாதே ஆண் : அம்மாக்கள் சொல்லித்தான் சொந்தங்கள் கண்டது பழைய தலைமுறை அன்புள்ள எல்லோரும் சொந்தங்கள் ஆவது புதிய தலைமுறை ஆண் : மழைத்துளி போல் மழைத்துளி போல் நீ தனியாகினாய் சிப்பி வயிற்றில் இடம் கொடுக்க நீ முத்தாகினாய் அன்னை சட்டத்தின் பிடியில் நின்றாள் நீயோ தர்மத்தின் மடியில் வந்தாய் ஆண் : கண்ணான கண்ணா உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே கண்ணீரை சிந்தத்தான் கண் என்று எப்போதும் கருதாதே ஆண் : யோசித்து பார்க்கையில் தாய் தந்தை என்பது சந்தர்ப்பம் கொடுத்தது நேசங்கள் என்பதும் பாசங்கள் என்பதும் நெஞ்சத்தை பொறுத்தது ஆண் : ஒரு பறவை ஒரு பறவை தன் இடம் மாறினால் அது பனியில் சுடு வெய்யிலில் தன் நிறம் மாறுமோ பூமிக்குள் பொறுமை கொண்டால் கரியும் கூட வைரக்கல் ஆகுமே ஆண் : கண்ணான கண்ணா உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே கண்ணீரை சிந்தத்தான் கண் என்று எப்போதும் கருதாதே ஆண் : உன் கூடு மண்ணில் விழுந்தாலும் பொன் வானம் உண்டு அஞ்சாதே இந்த உலகத்தில் ஈ எறும்புக்கும் வாழ்வுண்டு மகனே....
Song information
Singer: Krishna Sundar
Release information: From Pudhalvan (1997) (1997) · Singer: Krishna Sundar · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: Krishna Sundar
- Film / album: Pudhalvan (1997)