Roman script

Kannaale Vettathe Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by S. C. Krishnan and T. V. Rathnam and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : S. C. Krishnan and T. V. Rathnam

Music by : S. Dakshinamurthi

Lyrics by : A. Maruthakasi

Male Part

Kannaalae vettaathae chumma

Kannaalae vettaathae

Munnaalae poyi pinnaalae thirumpi

Kannaalae vettaathae

Ennai kannaalae vettaathae

Female Part

Ennaasai rajavae vaaraai

Ennaasai rajavae

Ennaalum engum kaanaatha inbam

Ennaalae undaagum

Ingae ennaalae undaagum

Male Part

Kannae unakku ponnaal veedu

Kattiyum tharuvenae

Kannae unakku ponnaal veedu

Kattiyum tharuvenae

Male Part

Kandorgal ellaam seemaatti endrae

Kondaach seivaenae

Unnai kondaach seivaenae

Male Part

Kandorgal ellaam seemaatti endrae

Kondaach seivaenae

Unnai kondaach seivaenae

Male Part

Kannaalae vettaathae chumma

Kannaalae vettaathae

Munnaalae poyi pinnaalae thirumpi

Kannaalae vettaathae

Ennai kannaalae vettaathae

Female Part

Kannaalanae en kannaalae

Kadhal kadhaigalum solvaenae

Kannaalanae en kannaalae

Kadhal kadhaigalum solvaenae

Female Part

Unnaalae naanum ullaasaththodu

sallaapam peruvaenae inba

Sallaapam peruvaenae

Female Part

Ennaasai rajavae vaaraai

Ennaasai rajavae

Ennaalum engum kaanaatha inbam

Ennaalae undaagum

Ingae ennaalae undaagum

Male Part

Thennampaalai vedichchathu pola

Sirikkum thanga silaiyae

Thennampaalai vedichchathu pola

Sirikkum thanga silaiyae

Female Part

Unnai vidavae uyarnthavar enakku

Ulagil evarum illaiyae

Unnai vidavae uyarnthavar enakku

Ulagil evarum illaiyae

Intha ulagil evarum illaiyae

Both : Ondraaga vaazhvomae naamae

Ondraaga vaazhvomae

Singaaramaaga themmaangu paadi

Ondraaga vaazhvomae naamae

Ondraaga vaazhvomae…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி ரத்னம்

இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : கண்ணாலே வெட்டாதே சும்மா

கண்ணாலே வெட்டாதே

முன்னாலே போயி பின்னாலே திரும்பி

கண்ணாலே வெட்டாதே....

என்னை கண்ணாலே வெட்டாதே....

பெண் : என்னாசை ராஜாவே வாராய்

என்னாசை ராஜாவே....

எந்நாளும் எங்கும் காணாத இன்பம்

என்னாலே உண்டாகும்

இங்கே என்னாலே உண்டாகும்

ஆண் : கண்ணே உனக்கு பொன்னால் வீடு

கட்டியும் தருவேனே

கண்ணே உனக்கு பொன்னால் வீடு

கட்டியும் தருவேனே

ஆண் : கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே

கொண்டாச் செய்வேனே

உன்னை கொண்டாச் செய்வேனே

ஆண் : கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே

கொண்டாச் செய்வேனே

உன்னை கொண்டாச் செய்வேனே

ஆண் : கண்ணாலே வெட்டாதே சும்மா

கண்ணாலே வெட்டாதே

முன்னாலே போயி பின்னாலே திரும்பி

கண்ணாலே வெட்டாதே....

என்னை கண்ணாலே வெட்டாதே....

பெண் : கண்ணாலனே என் கண்ணாலே

காதல் கதைகளும் சொல்வேனே

கண்ணாலனே என் கண்ணாலே

காதல் கதைகளும் சொல்வேனே

பெண் : உன்னாலே நானும் உல்லாசத்தோடு

சல்லாபம் பெறுவேனே இன்ப

சல்லாபம் பெறுவேனே

பெண் : என்னாசை ராஜாவே வாராய்

என்னாசை ராஜாவே....

எந்நாளும் எங்கும் காணாத இன்பம்

என்னாலே உண்டாகும்

இங்கே என்னாலே உண்டாகும்

ஆண் : தென்னம்பாளை வெடிச்சது போல

சிரிக்கும் தங்கச் சிலையே

தென்னம்பாளை வெடிச்சது போல

சிரிக்கும் தங்கச் சிலையே

பெண் : உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு

உலகில் எவரும் இல்லையே

உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு

உலகில் எவரும் இல்லையே

இந்த உலகில் எவரும் இல்லையே

இருவர் : ஒன்றாக வாழ்வோமே நாமே

ஒன்றாக வாழ்வோமே

சிங்காரமாகத் தெம்மாங்கு பாடி

ஒன்றாக வாழ்வோமே என்றும்

ஒன்றாக வாழ்வோமே.....

Song information

Singers: S. C. Krishnan and T. V. Rathnam

Music by: S. Dakshinamurthi

Lyrics by: A. Maruthakasi

Release information: From Bhagyavathi (1957) · Singer: S. C. Krishnan and T. V. Rathnam · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi

Explore this song