Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Kannal nadathum oru

Kadhai undu sollattuma

Female : Sonnaal unakkum adhil

Sugam undu sollattuma

Male Part

Sandhana marangalai thaalattum kaatru

Thazhuva thudikkudhu unnai

Sandhana marangalai thaalattum kaatru

Thazhuva thudikkudhu unnai

Female : Thaalattum kaatrukku verenna theriyum

Anaikka thudikkudhu pennai

Thaalattum kaatrukku verenna theriyum

Anaikka thudikkudhu pennai

Male Part

Sevvandhi methai ittu kollalaama

Female : Thithikkum muthamittu konjalaama

Male : Sevvandhi methai ittu kollalaama

Female : Thithikkum muthamittu konjalaama

Both : Ahaa humm

Male Part

Kannal nadathum oru

Kadhai undu sollattuma

Female : Sonnaal unakkum adhil

Sugam undu sollattuma

Humming : ………………

Male Part

Maaperum virinthendru maan pol ninaithu

Mayanga ninaikkudhu manasu

Maaperum virinthendru maan pol ninaithu

Mayanga ninaikkudhu manasu

Female : Manadhil kidanthu kodi pol asaindhu

Kulira thudikuthu vayasu

Manadhil kidanthu kodi pol asaindhu

Kulira thudikuthu vayasu

Male Part

Rendalla ondru endru pesalaama

Female : Inbathai alli alli unnalaama

Male : Rendalla ondru endru pesalaama

Female : Inbathai alli alli unnalaama

Both : Ahaa humm

Male Part

Kannal nadathum oru

Kadhai undu sollattuma

Female : Sonnaal unakkum adhil

Sugam undu sollattuma

Humming : ………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு

கதை உண்டு சொல்லட்டுமா

பெண் : சொன்னால் உனக்கும் அதில்

சுகம் உண்டு சொல்லட்டுமா

ஆண் : சந்தன மரங்களை தாலாட்டும் காற்று

தழுவ துடிக்குது உன்னை

சந்தன மரங்களை தாலாட்டும் காற்று

தழுவ துடிக்குது உன்னை

பெண் : தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும்

அணைக்க துடிக்குது பெண்ணை

தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும்

அணைக்க துடிக்குது பெண்ணை

ஆண் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா

பெண் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா

ஆண் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா

பெண் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா

இருவரும் : ஆஹா ஹுஹும்....ஹுஹும்

ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு

கதை உண்டு சொல்லட்டுமா

பெண் : சொன்னால் உனக்கும் அதில்

சுகம் உண்டு சொல்லட்டுமா

முனகல் : ............

ஆண் : மாபெரும் விருந்தென்று

மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு

மாபெரும் விருந்தென்று

மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு

பெண் : மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து

குளிர துடிக்குது வயசு

மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து

குளிர துடிக்குது வயசு

ஆண் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா

பெண் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா

ஆண் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா

பெண் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா

இருவரும் : ஆஹா ஹுஹும்...

ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு

கதை உண்டு சொல்லட்டுமா

பெண் : சொன்னால் உனக்கும் அதில்

சுகம் உண்டு சொல்லட்டுமா....

முனகல் : லாலாலாலா.......லாலாலாலா....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Yanai Valartha Vanampadi Magan (1971) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song