Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vairamuthu

Female Part

Kannaa vaa kavithai solven vaa thalaivaa

Anbe vaa azhuthu nindren vaa thunai vaa

Enna sodhanai dheiva vedhanai

Kaana velai kaanavillai naadhanai

Female Part

Kannaa vaa kavithai solven vaa thalaivaa

Female Part

Shruthi serum munbe isai paada vanthaen

Vidhi serum munbe vilaiyaada vanthaen

Puraavai pola vaazhnthaval

Nilaavai pola thaeigiraen

Varaatha medai vanthaval

Anaathai pola paadinaen

Female Part

Ilaiya megam thirumpumaa

Enathu mannil pozhuyumaa

Viraga pookkal arumbumaa

Female Part

Kannaa vaa kavithai solven vaa thalaivaa

Anbe vaa azhuthu nindren vaa thunai vaa

Female Part

Kural thanthavanai ival paadugindraal

Varam thanthavanai ival thedugindraal

Vaaraatha koottam vanthathu

Sangeetham seitha velaiyo

Inneram unnai thedinaen

Ennodu enna leelaiyo

Female Part

Enthan kanneeril neer varum

Endru unthan thaer varum

Inaiya vendum iruvarum

Female Part

Kannaa vaa kavithai solven vaa thalaivaa

Anbe vaa azhuthu nindren vaa thunai vaa

Enna sodhanai dheiva vedhanai

Kaana velai kaanavillai naadhanai

Female Part

Kannaa vaa kavithai solven vaa thalaivaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா

அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா

என்ன சோதனை தெய்வ வேதனை

கான வேளை காணவில்லை நாதனை

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..

பெண் : ஸ்ருதி சேரும் முன்பே இசை பாட வந்தேன்

விதி சேரும் முன்பே விளையாட வந்தேன்

புறாவை போல வாழ்ந்தவள்

நிலாவை போல தேய்கிறேன்

வராத மேடை வந்தவள்

அனாதை போல பாடினேன்

பெண் : இளைய மேகம் திரும்புமா

எனது மண்ணில் பொழியுமா

விரக பூக்கள் அரும்புமா

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா

அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா

பெண் : குரல் தந்தவனை இவள் பாடுகின்றாள்

வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்

வாராத கூட்டம் வந்தது

சங்கீதம் செய்த வேலையோ

இந்நேரம் உன்னை தேடினேன்

என்னோடு என்ன லீலையோ

பெண் : எந்தன் கண்ணில் நீர் வரும்

என்று உந்தன் தேர் வரும்

இணைய வேண்டும் இருவரும்

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா

அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா

என்ன சோதனை தெய்வ வேதனை

கான வேளை காணவில்லை நாதனை

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Vairamuthu

Release information: From Maragatha Veenai (1986) (1986) · Singer: S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja

Explore this song