Roman script

Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female Part

Haaa….aaa…..aaa….

Haaa….aaaa….aaa……

Aaaa….haaa….aaa….

Female Part

Kanna un kannil kanneero

Ponnaana un nenjil yaaro

Un theratha sogam

Ini varadhu odum

Unnai neengadha nenjam naanae

Ithu naan sollum unmai thaanae

Female Part

Hooo….ooo….hooo

Hooo….ooo….hooo

Hooo….ooo….ooo

Female Part

Nizhalaaga nee kaanum

Kaanal neer

Nijamaaaga un thaagam theerkadhu

Ninaivaalae enai enni

Vaazhndhaalum

Adhu endrum nija vaazhkai aagathu

Female Part

Unvethanai paarkindrathae

Uyiroviyam ketkindrathae

Punnaga un nenju aavathaen

Ponnaana kaalangal povedhen

Female Part

Kanna un kannil kanneero

Ponnaana un nenjil yaaro

Un theratha sogam

Ini varadhu odum

Unnai neengadha nenjam naanae

Ithu naan sollum unmai thaanae

Hooo….ooo….hooo

Female Part

Dhinam theendum

Poonthendral kaatrodu

Unai theenda varuvenae

Man meedhu

Female Part

Unkaigal thodukindra

Porul ellaam

Un dhegam padukindra

Idam ellaam

Female Part

Unai seravae thavikindrathae

Oru penmaiyil thudikindrathae

Nee veru naan veru illaiyae

Avan veru naan veru illayae

Female Part

Kanna un kannil kanneero

Ponnaana un nenjil yaaro

Un theratha sogam

Ini varadhu odum

Unnai neengadha nenjam naanae

Ithu naan sollum unmai thaanae

Female Part

Hooo….ooo….hooo

Hooo….ooo….hooo

Hooo….ooo….ooo

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ..........................................

பெண் : கண்ணா உன் கண்ணில்

கண்ணீரோ

பொன்னான உன் நெஞ்சில் யாரோ

உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்

உன்னை நீங்காத நெஞ்சம் நானே

இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : .............................................

பெண் : நிழலாக நீ காணும் கானல் நீர்

நிஜமாக உன் தாகம் தீர்க்காது

நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும்

அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது

பெண் : உன் வேதனை பார்க்கின்றதே

உயிர் ஓவியம் கேட்கின்றதே

புண்ணாக உன் நெஞ்சம் ஆவதேன்

பொன்னான காலங்கள் போவதேன்..

பெண் : கண்ணா உன் கண்ணில்

கண்ணீரோ

பொன்னான உன் நெஞ்சில் யாரோ

உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்

உன்னை நீங்காத நெஞ்சம் நானே

இது நான் சொல்லும் உண்மைதானே

ஹோ ஓ ஹோ

பெண் : தினம் தீண்டும் பூந்தென்றல்

காற்றோடு

உனைத் தீண்ட வருவேனே மண் மீது

உன் கைகள் தொடுகின்ற பொருள் எல்லாம்

உன் தேகம் படுகின்ற இடம் எல்லாம்

பெண் : உனைச் சேரவே தவிக்கின்றதே

ஒரு பெண் மயில் துடிக்கின்றதே

நீ வேறு நான் வேறு இல்லையே

அவன் வேறு நான் வேறு இல்லையே...

பெண் : கண்ணா உன் கண்ணில்

கண்ணீரோ

பொன்னான உன் நெஞ்சில் யாரோ

உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்

உன்னை நீங்காத நெஞ்சம் நானே

இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : ...........................................

Song information

Singer: Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Unna Nenachen Pattu Padichen (1992) · Lyricist: Piraisoodan

Explore this song