Roman script
Singer : Swarnalatha Music by : Ilayaraja Female Part Haaa….aaa…..aaa…. Haaa….aaaa….aaa…… Aaaa….haaa….aaa…. Female Part Kanna un kannil kanneero Ponnaana un nenjil yaaro Un theratha sogam Ini varadhu odum Unnai neengadha nenjam naanae Ithu naan sollum unmai thaanae Female Part Hooo….ooo….hooo Hooo….ooo….hooo Hooo….ooo….ooo Female Part Nizhalaaga nee kaanum Kaanal neer Nijamaaaga un thaagam theerkadhu Ninaivaalae enai enni Vaazhndhaalum Adhu endrum nija vaazhkai aagathu Female Part Unvethanai paarkindrathae Uyiroviyam ketkindrathae Punnaga un nenju aavathaen Ponnaana kaalangal povedhen Female Part Kanna un kannil kanneero Ponnaana un nenjil yaaro Un theratha sogam Ini varadhu odum Unnai neengadha nenjam naanae Ithu naan sollum unmai thaanae Hooo….ooo….hooo Female Part Dhinam theendum Poonthendral kaatrodu Unai theenda varuvenae Man meedhu Female Part Unkaigal thodukindra Porul ellaam Un dhegam padukindra Idam ellaam Female Part Unai seravae thavikindrathae Oru penmaiyil thudikindrathae Nee veru naan veru illaiyae Avan veru naan veru illayae Female Part Kanna un kannil kanneero Ponnaana un nenjil yaaro Un theratha sogam Ini varadhu odum Unnai neengadha nenjam naanae Ithu naan sollum unmai thaanae Female Part Hooo….ooo….hooo Hooo….ooo….hooo Hooo….ooo….ooo
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : .......................................... பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ பொன்னான உன் நெஞ்சில் யாரோ உன் தீராத சோகம் இனி வாராது ஓடும் உன்னை நீங்காத நெஞ்சம் நானே இது நான் சொல்லும் உண்மைதானே பெண் : ............................................. பெண் : நிழலாக நீ காணும் கானல் நீர் நிஜமாக உன் தாகம் தீர்க்காது நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும் அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது பெண் : உன் வேதனை பார்க்கின்றதே உயிர் ஓவியம் கேட்கின்றதே புண்ணாக உன் நெஞ்சம் ஆவதேன் பொன்னான காலங்கள் போவதேன்.. பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ பொன்னான உன் நெஞ்சில் யாரோ உன் தீராத சோகம் இனி வாராது ஓடும் உன்னை நீங்காத நெஞ்சம் நானே இது நான் சொல்லும் உண்மைதானே ஹோ ஓ ஹோ பெண் : தினம் தீண்டும் பூந்தென்றல் காற்றோடு உனைத் தீண்ட வருவேனே மண் மீது உன் கைகள் தொடுகின்ற பொருள் எல்லாம் உன் தேகம் படுகின்ற இடம் எல்லாம் பெண் : உனைச் சேரவே தவிக்கின்றதே ஒரு பெண் மயில் துடிக்கின்றதே நீ வேறு நான் வேறு இல்லையே அவன் வேறு நான் வேறு இல்லையே... பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ பொன்னான உன் நெஞ்சில் யாரோ உன் தீராத சோகம் இனி வாராது ஓடும் உன்னை நீங்காத நெஞ்சம் நானே இது நான் சொல்லும் உண்மைதானே பெண் : ...........................................
Song information
Singer: Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Unna Nenachen Pattu Padichen (1992) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Unna Nenachen Pattu Padichen
- Composer: Ilayaraja