Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Kannaa kannaa nee yaarada

Unna peththa thaai yaaradaa

Nee yaar veettil pooththa rosappoovey

Male Part

Uthama paththini peththeduththa

Saththiya puththirano illa

Thappitham panniya perkalukku

Thappi poranthavano

Female Part

Kanna kannaa nee yaaradaa

Unna peththa thaai yaaradaa

Female Part

MGR pol rikshaw oottum

Ivar irukka unakkaenyaa vaattam

Enna venum ellaam kelu

Unakku vaangi koduppaar nalla aalu

Male Part

Saeriyilae vaazhnthirukka vanthathu saamithaan

Sorkkamunnu maaridanum yaezhainga bhoomithaan

Female Part

Kannaa un kaal pattaa oorae maarum

Mannavan neeyintha dhesaththukku manthiriyaayidanum

Male : Antha ponmala selvana polaveththaan

Nanmaigal pannidanum

Female Part

Kanna kannaa nee yaaradaa

Unna peththa thaai yaaradaa

Nee yaar veettil pooththa rosappoovo

Male Part

Uthama paththini peththeduththa

Saththiya puththirano illa

Thappitham panniya perkalukku

Thappi poranthavano

Male Part

Neeyum naanum yaezhai saathi unakku

Enna vittaa yaarthaan naathi

Kaalum kaiyum pothum kannaa

Ozhaichchu paappom vaadaa naama onnaa

Female Part

Paadupattaa nallavannu peraiyum vaangalaam

Perai kondu neeyirukkum oorai vaangalaam

Male Part

Nee vaazha naan vaazha kaalm undu

Kuppaiyil naanunthan kandeduththa

Kundumani saramae

Female : Intha kuppaththu mannavan thatheduththa

Arputha chiththiramae

Female Part

Kanna kannaa nee yaaradaa

Unna peththa thaai yaaradaa

Nee yaar veettil pooththa rosappoovo

Male Part

Uthama paththini peththeduththa

Saththiya puththirano illa

Thappitham panniya perkalukku

Thappi poranthavano

Female Part

Aariraaro……aaraariro aariraaro….aaraariro….

Aariraaro……aaraariro aariraaro….aaraariro….

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணா கண்ணா நீ யாரடா

உன்ன பெத்த தாய் யாரடா

நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ

ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த

சத்திய புத்திரனோ இல்ல

தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு

தப்பி பொறந்தவனோ

பெண் : கண்ணா கண்ணா நீ யாரடா

உன்ன பெத்த தாய் யாரடா....

பெண் : எம்.ஜி.ஆர். போல் ரிக்க்ஷா ஓட்டும்

இவர் இருக்க உனக்கேன்யா வாட்டம்

என்ன வேணும் எல்லாம் கேளு

உனக்கு வாங்கி கொடுப்பார் நல்ல ஆளு

ஆண் : சேரியிலே வாழ்ந்திருக்க வந்தது சாமிதான்

சொர்க்கமுன்னு மாறிடனும் ஏழைங்க பூமிதான்

பெண் : கண்ணா உன் கால் பட்டா ஊரே மாறும்

மன்னவன் நீயிந்த தேசத்துக்கு மந்திரியாயிடனும்

ஆண் : அந்த பொன்மலச் செல்வன போலவேத்தான்

நன்மைகள் பண்ணிடணும்

பெண் : கண்ணா கண்ணா நீ யாரடா

உன்ன பெத்த தாய் யாரடா

நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ

ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த

சத்திய புத்திரனோ இல்ல

தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு

தப்பி பொறந்தவனோ

ஆண் : நீயும் நானும் ஏழை சாதி உனக்கு

என்ன விட்டா யார்தான் நாதி

காலும் கையும் போதும் கண்ணா

ஒழைச்சு பாப்போம் வாடா நாம ஒண்ணா

பெண் : பாடுபட்டா நல்லவன்னு பேரையும் வாங்கலாம்

பேரைக் கொண்டு நீயிருக்கும் ஊரை வாங்கலாம்

ஆண் : நீ வாழ நான் வாழ காலம் உண்டு

குப்பையில் நானுந்தான் கண்டெடுத்த

குண்டுமணி சரமே

பெண் : இந்த குப்பத்து மன்னவன் தத்தெடுத்த

அற்புத சித்திரமே

ஆண் : கண்ணா கண்ணா நீ யாரடா

உன்ன பெத்த தாய் யாரடா

நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ

ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த

சத்திய புத்திரனோ இல்ல

தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு

தப்பி பொறந்தவனோ

பெண் : ஆரிராரோ...ஆராரிரோ ஆரிராரோ...ஆராரிரோ

ஆரிராரோ...ஆராரிரோ ஆரிராரோ...ஆராரிரோ

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Thalaiyatti Bommaigal (1986) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song