Roman script
Singer : Devi Sri Prasad Music by : Devi Sri Prasad Male Part Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu Pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Kudai illaa neram paarthu kotti pogum mazhaiyai pola Azhagalae ennai nanaithu ithu thaan kaadhal endraalae Male Part Theru munaiyai thaandum varaiyil verum naal thaan endrirundhen Devathaiyai paarthathum indru thirunaal engindren Azhagana vibathil indru haiyoo naan maatikonden Thappika vazhigal irundhum vendam endren Oho..hoo…oho..hoo..ooh…oho..ooo..ooo..whoo..whoo Whistle : ……………. Male Part Un perum theriyaathu un oorum theriyaathu Azhagana paravaiku peyar venduma Nee ennai paarkkamal naan unnai paarkkindren Nadhiyil vizhum bimbathai nila ariyuma Male Part Uyirukul innoru uyirai sumakkindren kaadhal ithuvaa Idhayathil malayin idaiyai unargindren kaadhal ithuvaa ..aaaa Male Part Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Male Part Veedhi ulaa nee vanthaal theruvilakkum kan adikum Veedu sella suriyanum .. adampudikkumae Nadhi odu nee kuzhithaal meenukkum kaichal varum Unnai thottu paarka thaan mazhai kudhikumae Male Part Bhoogambam vanthaal kuda oho hoo.. Padharaatha nenjam enathu oho hoo Poo ondru modhiyathalae oho hoo.. Pattendru sarinthathu indru ohh oh Male Part Kanmoodi thirakkum pothu kadavul ethirae vanthadhu pola Adada yen kan munnaadi avalae vanthu nindraalae Kudai illaa neram paarthu kotti pogum mazhaiyai pola Azhagalae ennai nanaithu ithu thaan kaadhal endraalae Male Part Ooh ..ooh..oooo..oooo..ooh…ohoo..ooh…ooh…ooo..ooo…hoo…oho Ooh ..ooh..oooo..oooo..ooh…ohoo..ooh…ooh…ooo..ooo…hoo…oho
தமிழ்
பாடகா் : தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே குடை இல்லா நேரம் பாா்த்து கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே ஆண் : தெரு முனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்று இருந்தேன் தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன் அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன் தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஓஹோ ஓஓ........... விசில் : ............................ ஆண் : உன் பேரும் தெரியாது உன் ஊரும் தெரியாது அழகான பறவைக்கு பேர் வேண்டுமா நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா ஆண் : உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா ஆண் : கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே ஆண் : வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண் அடிக்கும் வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும் உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே ஆண் : பூகம்பம் வந்தால் கூட ஓஹோ ஹோ பதறாத நெஞ்சம் எனது ஓஹோ ஹோ பூ ஒன்று மோதியதாலே ஓஹோ ஹோ பட் என்று சரிந்தது இன்று ஓ ஓ ஆண் : கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே குடை இல்லா நேரம் பாா்த்து கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே ஆண் : ....................................
Song information
Singer: Devi Sri Prasad
Music by: Devi Sri Prasad
Release information: From Sachein (2005) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Devi Sri Prasad
- Film / album: Sachein
- Composer: Devi Sri Prasad