Roman script

Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Female Part

Kanmaniyae unnai

Kaana undhan thandhai varuvaarae

Kanmaniyae unnai

Kaana undhan thandhai varuvaarae

Chinnanchiru vaayaal

Sindhum mozhi kaettu magizhvaarae

Chinnanchiru vaayaal

Sindhum mozhi kaettu magizhvaarae

Female Part

Kanmaniyae unnai

Kaana undhan thandhai varuvaarae

Female Part

Unnai kaanum aaval meeriyae aa…aa…

Unnai kaanum aaval meeriyae avar

Ullam thudipparae thannilai maariyae

Ullam thudipparae thannilai maariyae

Minnidum undhan kannam thannai killi

Minnidum undhan kannam thannai killi

Vilaiyaadhum nilai kaana thavippeerae

Female Part

Kanmaniyae unnai

Kaana undhan thandhai varuvaarae

Chinnanchiru vaayaal

Sindhum mozhi kaettu magizhvaarae

Female Part

Kanmaniyae unnai

Kaana undhan thandhai varuvaarae

Female Part

Ponnaal thandai seidhu poduvaar

Un punnagai kandaalae aadi paaduvaar

Thanniru kaiyaal unnai avar alli

Thanniru kaiyaal unnai avar alli

Thaalatti aanandham adai vaarae

Female Part

Kanmaniyae unnai

Kaana undhan thandhai varuvaarae

Female Part

Maalai velai thaavi inbamaai

Nee thandhaiyin mugam nokkuvaai

Pambaram bommai pattam vaangi ellaam

Pambaram bommai pattam vaangi ellaam

Anbodu unakkaethaan tharuvaarae…

Female Part

Kanmaniyae unnai

Kaana undhan thandhai varuvaarae

தமிழ்

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : கண்மணியே உன்னைக்

காண உந்தன் தந்தை வருவாரே

கண்மணியே உன்னைக்

காண உந்தன் தந்தை வருவாரே

சின்னஞ்சிறு வாயால்

சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..

சின்னஞ்சிறு வாயால்

சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..

பெண் : கண்மணியே உன்னைக்

காண உந்தன் தந்தை வருவாரே

பெண் : உன்னை காணும் ஆவல் மீறியே...ஆஅ....

உன்னை காணும் ஆவல் மீறியே அவர்

உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே

உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே

மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி

மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி

விளையாடும் நிலைக் காண தவிப்பாரே

பெண் : கண்மணியே உன்னைக்

காண உந்தன் தந்தை வருவாரே

சின்னஞ்சிறு வாயால்

சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..

பெண் : பொன்னால் தண்டை செய்து போடுவார்

உன் புன்னகை கண்டாலே ஆடிப் பாடுவார்

தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி

தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி

தாலாட்டி ஆனந்தம் அடைவாரே..

பெண் : கண்மணியே உன்னைக்

காண உந்தன் தந்தை வருவாரே

பெண் : மாலை வேளை தாவி இன்பமாய்

நீ தந்தையின் முகம் நோக்குவாய்

பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம்

பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம்

அன்போடு உனக்கேத்தான் தருவாரே…

பெண் : கண்மணியே உன்னைக்

காண உந்தன் தந்தை வருவாரே

Song information

Singer: P. Susheela

Music by: G. Ramanathan

Release information: From Captain Ranjan (1969) · Singer: P. Susheela · Lyricist: Lyricist Not Known · Music: G. Ramanathan

Explore this song