Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : P. Srinivasan

Lyrics by : Pulamaipithan

Male Part

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum

Male : Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae

Female Part

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Male Part

Semmaantha maarbagam kandu

Nalla themmaangu paaduthadi vandu

Manam thaenaattril aaduthadi indru

Female Part

Sulathan-in thottaththu kaattru

Un sonthaththai kooriyathu nettru

Inba sorkkaththai nee enakku kaattu

Male Part

Mangi ilam muththeduththu

Vannamalar koththeduththu

Sangamaththil koodivida ninaithaen

Female Part

Antha chandhiranilae azhagu

Panjanaiyai pottu vaiththu

Santhanaththai poosi vida ninaithaen

Nee nadamaadum kalaikoodam

Naan un rasigai anbae

Male Part

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum

Female Part

Kannaana kannanathu azhagu

Nalla panneeril oorivarum nilavu

En kannaadi maaligaiyin kadhavu

Male Part

Moodaamal moodi vaiththa maeni

Angu paadaamal paadivarum thaenee

Naan unnaalae indru oru nyaani

Female Part

Paal vadiyum pachai mugam

Melirandu sevvidhazhil

Neeyarunthum vannam indru koduppaen

Male Part

Noolidaiyai paarththirukkum

Aalilaiyin raajiyaththil

Naanum oru raajangam amaippaen

En maharani yuvarani

Maragatha silaiyae anbae….

Male Part

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

ஆண் : உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே

பெண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்.....

ஆண் : செம்மாந்த மார்பகம் கண்டு

நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு

மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று

பெண் : சுல்தானின் தோட்டத்துக் காற்று

உன் சொந்தத்தைக் கூறியது நேற்று

இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு

ஆண் : மங்கை இளம் முத்தெடுத்து

வண்ணமலர் கொத்தெடுத்து

சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்

பெண் : அந்த சந்திரனிலே அழகு

பஞ்சணையை போட்டு வைத்து

சந்தனத்தை பூசி விட நினைத்தேன்

நீ நடமாடும் கலைக்கூடம்

நான் உன் ரசிகை அன்பே....

ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

பெண் : கண்ணான கண்ணனது அழகு

நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு

என் கண்ணாடி மாளிகையின் கதவு

ஆண் : மூடாமல் மூடி வைத்த மேனி

அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ

நான் உன்னாலே இன்று ஒரு ஞானி

பெண் : பால் வடியும் பச்சை முகம்

மேலிரண்டு செவ்விதழில்

நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்

ஆண் : நூலிடையைப் பார்த்திருக்கும்

ஆலிலையின் ராஜ்ஜியத்தில்

நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன்

என் மகராணி யுவராணி

மரகதச் சிலையே அன்பே........

ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: P. Srinivasan

Lyrics by: Pulamaipithan

Release information: From Pattampoochi (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: P. Srinivasan

Explore this song