Roman script

Kanindha Kathalinbam Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan.

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Female Part

Oooo…..poonthendralae vanthiduvaai

Male : Vaa maan vizhi

Mmmm…..yaen kobamaa…mmm…

Un vaanjaiyaal yaengugiraen

Female Part

Kanintha kadhadhalinbam endraalae

Male : Karai illaa ullam

Female : Suvai pongum

Ilanthanmai panpaalae

Female Part

Kanintha kadhalinbam endraalae

Male : Karai illaa ullam

Female : Suvai pongum

Ilanthanmai panpaalae

Male Part

Neengaathathaai ninavaagumae

Female : Neerin mael aliyaamae

Both : Mmmm…m…mmm…

Piriyaatha uravaalae thaniyaatha unarvu

Male : Thadhumpimae

Female : Virumpumae

Male : Thanimaiyil

Female : Inimaiyai

Female Part

Kanintha kadhalinbam endraalae

Male : Karai illaa ullam

Female : Suvai pongum

Ilanthanmai panpaalae

Female Part

Aasaithanai nilamaakkumae

Male : Anantham payiraagum

Both : Mmmm….mm…mm…

Female : Aasaithanai nilamaakkumae

Male : Anantham payiraagum

Both : Vilaivaagi kadhairaagi

Maniyaagum unarvu

Female : Perugumae

Male : Marugumae

Female : Polivudan

Male : Niraiyumae

Female Part

Kanintha kadhalinbam endraalae

Male : Karai illaa ullam

Female : Suvai pongum

Ilanthanmai panpaalae

Both : Kanintha kadhalinbam endraalae

Karai illaa ullam suvai pongum

Ilanthanmai panpaalae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : ஓஓஒ.....பூந்தென்றலே வந்திடுவாய்....

ஆண் : வா மான் விழி.....

ம்ம்ம்.......ஏன் கோபமா.....ம்ம்ம்..

உன் வாஞ்சையால் ஏங்குகிறேன்...

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே

ஆண் : கரை இல்லா உள்ளம்

பெண் : சுவை பொங்கும்

இளந்தன்மை பண்பாலே

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே

ஆண் : கரை இல்லா உள்ளம்

பெண் : சுவை பொங்கும்

இளந்தன்மை பண்பாலே

ஆண் : நீங்காததாய் நினைவாகுமே.....

பெண் : நீரின் மேல் அலையாமே......

இருவர் : ம்ம்ம்ம் ம்ம்....ம்ம்.....

பிரியாத உறவாலே தணியாத உணர்வு

ஆண் : ததும்புமே.....

பெண் : விரும்புமே....

ஆண் : தனிமையில்.....

பெண் : இனிமையை....

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே

ஆண் : கரை இல்லா உள்ளம்

பெண் : சுவை பொங்கும்

இளந்தன்மை பண்பாலே

பெண் : ஆசைதனை நிலமாக்குமே

ஆண் : ஆனந்தம் பயிராகும்......

இருவர் : ம்ம்ம்ம் ம்ம்....ம்ம்.....

பெண் : ஆசைதனை நிலமாக்குமே

ஆண் : ஆனந்தம் பயிராகும்......

இருவர் : விளைவாகி கதிராகி

மணியாகும் உணர்வு

பெண் : பெருகுமே.....

ஆண் : மறுகுமே.....

பெண் : பொலிவுடன்.......

ஆண் : நிறையுமே.....

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே

ஆண் : கரை இல்லா உள்ளம்

பெண் : சுவை பொங்கும்

இளந்தன்மை பண்பாலே

இருவர் : கனிந்த காதலின்பம் என்றாலே

கரை இல்லா உள்ளம் சுவை பொங்கும்

இளந்தன்மை பண்பாலே.....

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Music by: B. Gopalam

Lyrics by: Puratchi Dasan

Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: P. Suseela and P. B. Sreenivas · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam

Explore this song