Roman script

Kangalin Vennilave Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. R. Mahalingam and P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singers : T. R. Mahalingam and P. Bhanumathi

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male Part

Kangalin vennilavae

Ullaasa kaadhal tharum madhuve

Sallaabha kaadhal paadidum vaanam paadi naam

Alai polae inaivom

Female Part

Ilamaiyin thaen alaiyae

Vinn meedhu oli tharum thaaragaiye

Mann meedhu gaanam paadidum vaanam paadi naam

Alai polae inaivom

Female Part

Ilamaiyin thaen alaiyae

Vinn meedhu oli tharum thaaragaiye

Mann meedhu gaanam paadidum vaanam paadi naam

Alai polae inaivom

Male Part

Venn malar mel paniye

Anbaaga solvadhu namm kadhaiye

Haa aa aa aa aa aa aa haa aa aa

Venn malar mel paniye

Anbaaga solvadhu namm kadhaiye

Panbaaga gaanam paadidum vaanam paadi naam

Alai polae inaivom

Female Part

Kaaviri aazh kadal pol

Kann kaana kaattrodu menn kulir pol

Haa aa aa aa aa aa aa haa aa aa

Kaaviri aazh kadal pol

Kann kaana kaattrodu menn kulir pol

Ondraaga gaanam paadidum vaanam paadi naam

Alai polae inaivom

Male Part

Ennuyir maamaniye ippail

Yaarum illai thaniye mei kaahal

Gaanam paadidum vaanam paadi naam

Alai polae inaivom

Female Part

In seiyum kaar ugile

Ondraaga konjudhal un ezhile

Deiveega gaanam paadidum vaanam paadi naam

Alai polae inaivom

Both : Kangalin vennilaave

Ullaasa kaadhal tharum madhuve

Sallabha gaanam paadidum vaanam paadi naam

Alai polae inaivom

தமிழ்

பாடகர்கள் :  டி. ஆர். மஹாலிங்கம் மற்றும் பி. பானுமதி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  ஏ .மருதகாசி

ஆண் : கண்களின் வெண்ணிலவே

உல்லாச காதல் தரும் மதுவே

சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

பெண் : இளமையின் தேன் அலையே

விண் மீது ஒளி தரும் தாரகையே

மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

பெண் : இளமையின் தேன் அலையே

விண் மீது ஒளி தரும் தாரகையே

மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

ஆண் : வெண் மலர் மேல் பனியே

அன்பாக சொல்வது நம் கதையே

ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஆ ஆ...

வெண் மலர் மேல் பனியே

அன்பாக சொல்வது நம் கதையே

பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

பெண் : காவிரி ஆழ் கடல் போல்

கண் காணா காற்றொடு மென் குளிர் போல்

ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...ஹா ஆஆஆ

காவிரி ஆழ் கடல் போல்

கண் காணா காற்றொடு மென் குளிர் போல்

ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

ஆண் : என்னுயிர் மாமணியே இப்பாரில்

யாருமில்லை தனியே மெய்க் காதல்

கானம் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

பெண் : இன் செயும் கார் முகிலே

ஒன்றாக கொஞ்சுதல் உன் எழிலே

தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

இருவர் : கண்களின் வெண்ணிலவே

உல்லாச காதல் தரும் மதுவே

சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்

அலை போலே இணைவோம்

Song information

Singers: T. R. Mahalingam and P. Bhanumathi

Release information: From Manimekalai (1959) · Singer: T. R. Mahalingam and P. Bhanumathi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song