Roman script
Kangalin Vennilave Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. R. Mahalingam and P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singers : T. R. Mahalingam and P. Bhanumathi Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Kangalin vennilavae Ullaasa kaadhal tharum madhuve Sallaabha kaadhal paadidum vaanam paadi naam Alai polae inaivom Female Part Ilamaiyin thaen alaiyae Vinn meedhu oli tharum thaaragaiye Mann meedhu gaanam paadidum vaanam paadi naam Alai polae inaivom Female Part Ilamaiyin thaen alaiyae Vinn meedhu oli tharum thaaragaiye Mann meedhu gaanam paadidum vaanam paadi naam Alai polae inaivom Male Part Venn malar mel paniye Anbaaga solvadhu namm kadhaiye Haa aa aa aa aa aa aa haa aa aa Venn malar mel paniye Anbaaga solvadhu namm kadhaiye Panbaaga gaanam paadidum vaanam paadi naam Alai polae inaivom Female Part Kaaviri aazh kadal pol Kann kaana kaattrodu menn kulir pol Haa aa aa aa aa aa aa haa aa aa Kaaviri aazh kadal pol Kann kaana kaattrodu menn kulir pol Ondraaga gaanam paadidum vaanam paadi naam Alai polae inaivom Male Part Ennuyir maamaniye ippail Yaarum illai thaniye mei kaahal Gaanam paadidum vaanam paadi naam Alai polae inaivom Female Part In seiyum kaar ugile Ondraaga konjudhal un ezhile Deiveega gaanam paadidum vaanam paadi naam Alai polae inaivom Both : Kangalin vennilaave Ullaasa kaadhal tharum madhuve Sallabha gaanam paadidum vaanam paadi naam Alai polae inaivom
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மஹாலிங்கம் மற்றும் பி. பானுமதி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ .மருதகாசி ஆண் : கண்களின் வெண்ணிலவே உல்லாச காதல் தரும் மதுவே சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம் பெண் : இளமையின் தேன் அலையே விண் மீது ஒளி தரும் தாரகையே மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம் பெண் : இளமையின் தேன் அலையே விண் மீது ஒளி தரும் தாரகையே மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம் ஆண் : வெண் மலர் மேல் பனியே அன்பாக சொல்வது நம் கதையே ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஆ ஆ... வெண் மலர் மேல் பனியே அன்பாக சொல்வது நம் கதையே பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம் பெண் : காவிரி ஆழ் கடல் போல் கண் காணா காற்றொடு மென் குளிர் போல் ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...ஹா ஆஆஆ காவிரி ஆழ் கடல் போல் கண் காணா காற்றொடு மென் குளிர் போல் ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம் ஆண் : என்னுயிர் மாமணியே இப்பாரில் யாருமில்லை தனியே மெய்க் காதல் கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம் பெண் : இன் செயும் கார் முகிலே ஒன்றாக கொஞ்சுதல் உன் எழிலே தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம் இருவர் : கண்களின் வெண்ணிலவே உல்லாச காதல் தரும் மதுவே சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம் அலை போலே இணைவோம்
Song information
Singers: T. R. Mahalingam and P. Bhanumathi
Release information: From Manimekalai (1959) · Singer: T. R. Mahalingam and P. Bhanumathi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. R. Mahalingam and P. Bhanumathi
- Film / album: Manimekalai