Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Kangalaal naan varainthaen

Anbenum orr kavithai

Thaen malar marappathundo

Thendralae un ninaivai

Male Part

Kangalaal naan varainthaen

Anbenum orr kavithai

Thaen malar marappathundo

Thendralae un ninaivai

Male Part

Margazhi maadham endraal

Aa…aa….aa….aah…aa…

Porvai pol naanirukka

Chiththirai maatham endraal

Vaadai pol neeyirukka

Male Part

Naan soodum maalaigal nee konda kaigal

Nei konda dheepangal mai konda kangal

Poovum pottum mevum penmai

Poovai polae naalum menmai

Male Part

Kangalaal naan varainthaen

Anbenum orr kavithai

Thaen malar marappathundo

Thendralae un ninaivai

Male Part

Un Nalam ninaippathellaam

En nalam naanariyaen

Unnai naan vaazha vaikka

Ennaiyae naan koduppaen

Male Part

Sonthangal panthangal undaana pinbu

Memmelum valargindra nilavaagum anbu

Unnai paadum enthan ullam

Endrum pongum gangai vellaam

Female Part

Kangalaal naan varainthaen

Anbenum orr kavithai

Thaen malar marappathundo

Thendralae un ninaivai

Female Part

Kaalangal kaniyum varai

Kanni naan kaaththirupen

Kannanin varavukendrae

Kann malar pooththiruppaen

Female Part

Kalyaana vaibogam oorkolam yaavum

Nan naalil unnodu naan kaana vendum

Ennam ellaam kannil minna

Sollil solla michcham enna

Male Part

Kangalaal naan varainthaen

Anbenum orr kavithai

Female : Thaen malar marappathundo

Thendralae un ninaivai

Male Part

Kangalaal naan varainthaen

Anbenum orr kavithai

Female : Kangalaal naan varainthaen

Anbenum orr kavithai

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்

அன்பெனும் ஓர் கவிதை

தேன் மலர் மறப்பதுண்டோ

தென்றலே உன் நினைவை...

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்

அன்பெனும் ஓர் கவிதை

தேன் மலர் மறப்பதுண்டோ

தென்றலே உன் நினைவை...

ஆண் : மார்கழி மாதம் என்றால்

ஆ....ஆ....ஆ.....ஆஹ்...ஆ....

போர்வை போல் நானிருக்க

சித்திரை மாதம் என்றால்

வாடை போல் நீயிருக்க

ஆண் : நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்

நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்

பூவும் பொட்டும் மேவும் பெண்மை

பூவைப் போலே நாளும் மென்மை......

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்

அன்பெனும் ஓர் கவிதை

தேன் மலர் மறப்பதுண்டோ

தென்றலே உன் நினைவை...

ஆண் : உன் நலம் நினைப்பதெல்லாம்

என் நலம் நானறியேன்

உன்னை நான் வாழ வைக்க

என்னையே நான் கொடுப்பேன்

ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு

மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு

உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்

என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்....

பெண் : கண்களால் நான் வரைந்தேன்

அன்பெனும் ஓர் கவிதை

தேன் மலர் மறப்பதுண்டோ

தென்றலே உன் நினைவை...

பெண் : காலங்கள் கனியும் வரை

கன்னி நான் காத்திருப்பேன்

கண்ணனின் வரவுக்கென்றே

கண் மலர் பூத்திருப்பேன்

பெண் : கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்

நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்

எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன

சொல்லில் சொல்ல மிச்சம் என்ன........

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்

அன்பெனும் ஓர் கவிதை

பெண் : தேன் மலர் மறப்பதுண்டோ

தென்றலே உன் நினைவை...

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்

அன்பெனும் ஓர் கவிதை

பெண் : கண்களால் நான் வரைந்தேன்

அன்பெனும் ஓர் கவிதை

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Mangala Nayagi (1980) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song