Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Male Part Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Male Part Margazhi maadham endraal Aa…aa….aa….aah…aa… Porvai pol naanirukka Chiththirai maatham endraal Vaadai pol neeyirukka Male Part Naan soodum maalaigal nee konda kaigal Nei konda dheepangal mai konda kangal Poovum pottum mevum penmai Poovai polae naalum menmai Male Part Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Male Part Un Nalam ninaippathellaam En nalam naanariyaen Unnai naan vaazha vaikka Ennaiyae naan koduppaen Male Part Sonthangal panthangal undaana pinbu Memmelum valargindra nilavaagum anbu Unnai paadum enthan ullam Endrum pongum gangai vellaam Female Part Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Female Part Kaalangal kaniyum varai Kanni naan kaaththirupen Kannanin varavukendrae Kann malar pooththiruppaen Female Part Kalyaana vaibogam oorkolam yaavum Nan naalil unnodu naan kaana vendum Ennam ellaam kannil minna Sollil solla michcham enna Male Part Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Female : Thaen malar marappathundo Thendralae un ninaivai Male Part Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Female : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை... ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை... ஆண் : மார்கழி மாதம் என்றால் ஆ....ஆ....ஆ.....ஆஹ்...ஆ.... போர்வை போல் நானிருக்க சித்திரை மாதம் என்றால் வாடை போல் நீயிருக்க ஆண் : நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள் நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள் பூவும் பொட்டும் மேவும் பெண்மை பூவைப் போலே நாளும் மென்மை...... ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை... ஆண் : உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன் உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன் ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு உன்னைப் பாடும் எந்தன் உள்ளம் என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்.... பெண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை... பெண் : காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன் கண்ணனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன் பெண் : கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும் நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும் எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன சொல்லில் சொல்ல மிச்சம் என்ன........ ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை பெண் : தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை... ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை பெண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Mangala Nayagi (1980) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Mangala Nayagi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali