Roman script

Singers : Belly Raj and  Deepa Miriyam

Music by : James Vasanthan

Male Part

{Kangal irandaal un kangal irandaal

Ennai katti izhuthai izhuthai podhadhena

Chinna sirippil oru kalla sirippil

Ennai thalli vittu thalli vittu moodi maraithaai} (2)

Female Part

Pesa enni sila naal

Arugil varuven

Pinbu parvai podhum ena naan

Ninaithae nagarvenae maatri

Kangal ezhudhum iru kangal ezhudhum

Oru vanna kavidhai kaadhal daana

Oru varthai illayae idhil osai illayae

Idhai irulilum padithida mudigiradhae

Male Part

Iravum alladha pagalum alladha

Pozhudhugal unnodu kazhiyuma

Thodavum koodatha padavum koodatha

Idaiveli appodhu kuraiyuma

Female Part

Madiyinil saindhida thudikudhae

Marupuram naanamum thadukudhae

Idhu varai yaaridamum solladha kadhai

Male Part

Kangal irandaal un kangal irandaal

Ennai katti izhuthai izhuthai podhadhena

Chinna sirippil oru kalla sirippil

Ennai thalli vittu thalli vittu odi maraithai

Female Part

Karaigal andaatha kaatrum theendatha

Manadhirukkul eppodhu nuzhaindhitaai

Udalum alladha uruvam kolladha

kadavulai pol vandhu kalandhitaai

Male Part

Unnai indri ver oru ninaivillai

Ini indha vonuyir enadhillai

Thadaiyilai saavilumae unnodu vara

Female Part

Kangal ezhudhum iru kangal ezhudhum

Oru vanna kavidhai kaadhal daana

Oru varthai illayae idhil osai illayae

Idhai irulilum padithida mudigiradhae

Male Part

Pesa enni sila naal

Arugil varuven

Pinbu paarvai podhum ena naan

Ninaithae nagarvenae maatri

Female Part

Kangal irandaal un kangal irandaal

Ennai katti izhuthai izhuthai podhadhena

Male : Chinna sirippil oru kalla sirippil

Ennai thalli vittu thalli vittu odi maraithai

தமிழ்

பாடகி : தீபா மிரியம்

பாடகா் : பெல்லி ராஜ்

இசையமைப்பாளா் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : { கண்கள் இரண்டால்

உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய்

இழுத்தாய் போதாதென

சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்

சிரிப்பில் என்னை தள்ளி விட்டு

தள்ளி விட்டு மூடி மறைத்தாய் } (2)

பெண் : பேச எண்ணி

சில நாள் அருகில் வருவேன்

பின்பு பார்வை போதும் என

நான் நினைத்தே நகர்வேனே

மாற்றி கண்கள் எழுதும் இரு

கண்கள் எழுதும் ஒரு வண்ணக்

கவிதை காதல் தானா ஒரு வார்த்தை

இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : இரவும் அல்லாத

பகலும் அல்லாத பொழுதுகள்

உன்னோடு கழியுமா தொடவும்

கூடாத படவும் கூடாத இடைவெளி

அப்போது குறையுமா

பெண் : மடியினில்

சாய்ந்திட துடிக்குதே

மறுபுறம் நாணமும்

தடுக்குதே இது வரை

யாரிடமும் சொல்லாதகதை

ஆண் : கண்கள் இரண்டால்

உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய்

இழுத்தாய் போதாதென

சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்

சிரிப்பில் என்னை தள்ளி விட்டு

தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பெண் : கறைகள் அண்டாத

காற்றும் தீண்டாத மனதிற்க்குள்

எப்போது நுழைந்திட்டாய் உடலும்

அல்லாத உருவம் கொள்ளாத

கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

ஆண் : உன்னை இன்றி

வோ் ஒரு நினைவில்லை

இனி இந்த ஊன் உயிர்

எனதில்லை தடையில்லை

சாவிலுமே உன்னோடு வர

பெண் : கண்கள் எழுதும் இரு

கண்கள் எழுதும் ஒரு வண்ணக்

கவிதை காதல் தானா ஒரு வார்த்தை

இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : பேச எண்ணி

சில நாள் அருகில் வருவேன்

பின்பு பார்வை போதும் என

நான் நினைத்தே நகர்வேனே

மாற்றி

பெண் : கண்கள் இரண்டால்

உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய்

இழுத்தாய் போதாதென

ஆண் : சின்ன சிரிப்பில்

ஒரு கள்ளச் சிரிப்பில்

என்னை தள்ளி விட்டு

தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

Song information

Singers: Belly Raj and  Deepa Miriyam

Music by: James Vasanthan

Release information: From Subramaniyapuram (2008) · Lyricist: Thamarai

Explore this song