Roman script

Singer : Shankar Mahadevan

Music by : James Vasanthan

Male Part

Kaadhal siluvaiyil arainthaal ennai

Theeyin kuduvaiyil adaithaal kannai

Kaadhal siluvaiyil arainthaal ennai

Theeyin kuduvaiyil adaithaal kannai

Male Part

Kanavugalil vizhuntha ennai

Kavalaiyidam anuppugiraal

Ilamai ennum karuvarai engum

Eri thazhalai koluthugiraal

Uyir uthirum bothu

Uravugalum veeno

Ulagam ithu thaanooo….

Male Part

Kazhukugalin kangalilae

Marana bayam illai

Oomaigalin thaalattai

Sevi unnara vaaipillai

Male Part

Puzhuthiyilae rathinamaai

Irunthathoru thollai

Paavangalai paraamal

Pazhagiyathanal thollai

Male Part

Sevai bhoomiyai

Dhenamum theanaakkum

Kobam thuyarangalai serkum

Kanavugalil vizhuntha ennai

Kavalaiyidam anuppugiraal

Illamai ennum karuvarai engum

Eri thazhalai koluthugiraal

Uyir uthirum bothu

Uravugalum veeno

Ulagam ithu thaanooo…

Male Part

Avaludaiya karpanaiyai

Ezhutha vazhi illai

Koondu kili naan aanen

Veli varavum vaaipillai

Male Part

Ivanudaiya unmaigalai

Ulara vazhi illai

Tholvigalin veedanen

Thunaivaravum aalillai

Male Part

Vaazhum maanidarin

Sumaigal theeraathu

Kaalam uravugalin theevu

Kanavugalil vizhuntha ennai

Kavalaiyidam anuppugiraal

Illamai ennum karuvarai engum

Eri thazhalai koluthugiraal

Uyir uthirum bothu

Uravugalum veeno

Ulagam ithu thaanooo…

Male Part

Kaadhal siluvaiyil arainthaal ennai

Theeyin kuduvaiyil adaithaal kannai

Kaadhal siluvaiyil arainthaal ennai

Theeyin kuduvaiyil adaithaal kannai

Male Part

Kanavugalil vizhuntha ennai

Kavalaiyidam anuppugiraal

Ilamai ennum karuvarai engum

Eri thazhalai koluthugiraal

Uyir uthirum bothu

Uravugalum veeno

Ulagam ithu thaanooo….

தமிழ்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : {காதல் சிலுவையில்..

அறைந்தாள் என்னை...

தீயின் குடுவையில்..

அடைத்தாள் கண்ணை...} (2)

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை

கவலையிடம் அனுப்புகிறாள்

இளமை என்னும் கருவறை எங்கும்

எரிதழலை கொளுத்துகிறாள்

உயிரும் விழும் போது

உறவுகளும் வீணோ...

உலகம் இதுதானோ....

ஆண் : கழுகுகளின் கண்களிலே

மரண பயம் இல்லை

ஊமைகளின் தாலாட்டை

செவி உணர வாய்ப்பில்லை

ஆண் : புழுதியிலே இரத்தினமாய்

இருந்தது ஒரு தொல்லை

பாவங்களை பாராமல்

பழகியதனால் தொல்லை

ஆண் : சேவை பூமியை

தினமும் தேனாக்கும்

கோபம் துயரங்களை சேர்க்கும்

கனவுகளில் விழுந்த என்னை

கவலையிடம் அனுப்புகிறாள்

இளமை என்னும் கருவறை எங்கும்

எரிதழலை கொளுத்துகிறாள்

உயிரும் விழும் போது...

உறவுகளும் வீணோ...

உலகம் இதுதானோ....

ஆண் : அவளுடைய கற்பனையை

எழுத வழியில்லை

கூண்டுக்கிளி நான் ஆனேன்

வெளிவரவும் வாய்ப்பில்லை

ஆண் : இவனுடைய உண்மைகளை

உளர வழியில்லை

தோல்விகளின் வீடானேன்

துணை வரவும் ஆளில்லை

ஆண் : வாழும் மானிடரின்

சுமைகள் தீராது

காலம் உறவுகளின் தீவு

கனவுகளில் விழுந்த என்னை

கவலையிடம் அனுப்புகிறாள்

இளமை என்னும் கருவறை எங்கும்

எரிதழலை கொளுத்துகிறாள்

உயிரும் விழும் போது...

உறவுகளும் வீணோ...

உலகம் இதுதானோ....

ஆண் : {காதல் சிலுவையில்..

அறைந்தாள் என்னை...

தீயின் குடுவையில்..

அடைத்தாள் கண்ணை...} (2)

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை

கவலையிடம் அனுப்புகிறாள்

இளமை என்னும் கருவறை எங்கும்

எரிதழலை கொளுத்துகிறாள்

உயிரும் விழும் போது

உறவுகளும் வீணோ...

உலகம் இதுதானோ....

Song information

Singer: Shankar Mahadevan

Music by: James Vasanthan

Release information: From Subramaniyapuram (2008) · Lyricist: Thamarai

Explore this song