Roman script
Singer : Leela Music by : B. N. Rao and A. Rama Rao Female Part Kanden kanavilae en paangiyae Kanden kanavilae en paangiyae Kannniraintha ezhil konda oruvanai Kanden kanavilae en paangiyae Kannniraintha ezhil konda oruvanai Kanden kanavilae en paangiyae Female Part Mandhagaasa madhano madhivadhano Sundharaangan evano arugilae Mandhagaasa madhano madhivadhano Sundharaangan evano arugilae Maruvidavae vandhaan Maayavanoo maravenae Sagiyae naanae mayangidavae Maruvidavae vandhaan Maayavanoo maravenae Sagiyae naanae mayangidavae Manamae kavarndhaan indrae Female Part Kanden kanavilae en paangiyae Female Part Kovai kanimel thaavum kili pol Aaval thandhavan yaaradi Kovai kanimel thaavum kili pol Aaval thandhavan yaaradi Poovil pudhunilai kaanum vandena Maraindhu sendraan paaradi Poovil pudhunilai kaanum vandena Maraindhu sendraan paaradi Female Part Azhagu nagai purindhaan Pazhagum nilai unardhaan Aasaiyudanae valaiyai Veesi maraindhaan Female Part Malaimaamagal tharum Maamarai vadivelavanoo Alai mel aravanai mel Thuyil valar madhavano Malaimaamagal tharum Maamarai vadivelavanoo Alai mel aravanai mel Thuyil valar madhavano Female Part Kann imaiyil kalandhaan Ennai pirindhaan En nilaiyai izhandhen paangiyae Kanden kanavilae en paangiyae Kannniraintha ezhil konda oruvanai Kanden kanavilae en paangiyae
தமிழ்
பாடகி : லீலா இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ் பெண் : கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை கண்டேன் கனவிலே என் பாங்கியே பெண் : மந்தகாச மதனோ மதிவதனோ சுந்தராங்கன் எவனோ அருகிலே மந்தகாச மதனோ மதிவதனோ சுந்தராங்கன் எவனோ அருகிலே மருவிடவே வந்தான் மாயனே மறவேனே சகியே நானே மயங்கிடவே மருவிடவே வந்தான் மாயனே மறவேனே மனமே கவர்ந்தான் இன்றே...... பெண் : கண்டேன் கனவிலே என் பாங்கியே பெண் : கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல் ஆவல் தந்தவன் யாரடி கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல் ஆவல் தந்தவன் யாரடி பூவில் புதிநிலை காணும் வண்டென மறைந்து சென்றான் பாரடி.... பூவில் புதிநிலை காணும் வண்டென மறைந்து சென்றான் பாரடி.... பெண் : அழகு நகை புரிந்தான் பழகும் நிலை உணர்ந்தான் ஆசையுடனே வலையை வீசி மறைந்தான் பெண் : மலைமாமகள் தரும் மாமறை வடிவேலனோ அலை மேல் அரவணை மேல் துயில் வளர் மாதவனோ மலைமாமகள் தரும் மாமறை வடிவேலனோ அலை மேல் அரவணை மேல் துயில் வளர் மாதவனோ பெண் : கண் இமையில் கலந்தான் என்னைப் பிரிந்தான் என் நிலையை இழந்தேன் பாங்கியே..... கண்டேன் கனவிலே என் பாங்கியே கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை கண்டேன் கனவிலே என் பாங்கியே
Song information
Singer: Leela
Music by: B. N. Rao and A. Rama Rao
Release information: From Pennin Perumai (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Leela
- Film / album: Pennin Perumai
- Composer: B. N. Rao and A. Rama Rao