Roman script

Singers : T. M. Soundararajan and T. S. Bagavathi

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Kanavu kanden naan

Kanavu kanden

Kanavu kanden naan

Kanavu kanden

Namm kaadhal kannindhu vara

Kanavu kanden

Kaadhal kannindhu vara

Kanavu kanden

Kanavu kanden naan

Kanavu kanden

Female Part

Melam muzhangi vara

Kanavu kanden

Angae virundhu manangamizha

Kanavu kanden

Female Part

Melam muzhangi vara

Kanavu kanden

Angae virundhu manangamizha

Kanavu kanden

Male Part

Vaazhai marangal veikka

Kanavu kanden…aa….aaa…aaa…aa…

Aaaa…..aaa…..aaa….

Vaazhai marangal veikka

Kanavu kanden

Pengal vaazhthukkal paadi vara

Kanavu kanden

Kanavu kanden naan

Kanavu kanden

Both : Namm kaadhal kannindhu vara

Kanavu kanden

Kanavu kanden naan

Kanavu kanden

Female Part

Palingu manavaraikku

Nadanthu vandhen

Iru paavaiyar thunaiyodu

Thavazhndhu vandhen

Male Part

Manadhil magizhchi ponga

Naan irunthen

Kaiyil maalaiyum kungumamum

Vaithirunthen

Kanavu kanden naan

Kanavu kanden

Both : Namm kaadhal kannindhu vara

Kanavu kanden

Kanavu kanden naan

Kanavu kanden

Female Part

Kaalam malarnthathendru

Kalithirunthen

Maalai kaluthil vilunthavudan

Sirithirundhen

Female Part

Kaalam malarnthathendru

Kalithirunthen

Maalai kaluthil vilunthavudan

Sirithirundhen

Male Part

Gnyaalam namakkul endru

Thalai nimirndhen

Gnyaalam namakkul endru

Thalai nimirndhen

Pinbu kanavaaga kann vizhithen

Kanavu kanden naan

Kanavu kanden

Both : Namm kaadhal kannindhu vara

Kanavu kanden

Kanavu kanden naan

Kanavu kanden

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எஸ். பகவதி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

பெண் : மேளம் முழங்கி வரக்

கனவு கண்டேன்

அங்கே விருந்து மணங்கமழக்

கனவு கண்டேன்

பெண் : மேளம் முழங்கி வரக்

கனவு கண்டேன்

அங்கே விருந்து மணங்கமழக்

கனவு கண்டேன்

ஆண் : வாழை மரங்கள் வைக்கக்

கனவு கண்டேன்....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ...

ஆஆ.....ஆஅ....ஆஅ......

வாழை மரங்கள் வைக்கக்

கனவு கண்டேன்

பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

இருவர் : நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

பெண் : பளிங்கு மணவறைக்கு

நடந்து வந்தேன்

இரு பாவையர் துணையோடு

தவழ்ந்து வந்தேன்

ஆண் : மனதில் மகிழ்ச்சி பொங்க

நான் இருந்தேன்

கையில் மாலையும் குங்குமமும்

வைத்திருந்தேன்

இருவர் : நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

பெண் : காலம் மலர்ந்ததென்று

களித்திருந்தேன்

மாலை கழுத்தில் விழுந்தவுடன்

சிரித்திருந்தேன்

ஆண் : ஞாலம் நமக்குள் என்று

தலை நிமிர்ந்தேன்

ஞாலம் நமக்குள் என்று

தலை நிமிர்ந்தேன்

பின்பு நடந்தது கனவாகக் கண் விழித்தேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

இருவர் : நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

Song information

Singers: T. M. Soundararajan and T. S. Bagavathi

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Sivagangai Seemai (1959) · Lyricist: Kannadasan

Explore this song