Roman script

Singers : T. R. Mahalingam and S. Varalakshmi

Music by : C. R. Subbaraman

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Male Part

Kanavilum unnai maravenae

Naan kanavilum unnai maravenae

Kalangam illa chandranae

Maanae

Kalangam illa chandranae

Maanae

Kanavilum unnai maravenae

Female Part

Kadhal amudhae en raaja naanae

Kadhal amudhae en raaja naanae

Kani vaai idhazh maevum premmai thaanae

Male : Kaniyae naanae kavarndhidum kiliyaanen

Kaniyae naanae kavarndhidum kiliyaanen

Female : Igamadhil aanandhamae

Igamadhil aanandhamae

Naamae kanavilum inai piriyomae

Kalangamilla inbamae naamae

Dialogue :

Male : Durga vasantha malar nee vandu naan

Female : Enna vandendraal adhu

Pala pushpangalai naadumae raaja

Male : Ohoo appadi endraal

Male Part

Vaanil maevum thaara neeyae

Vaaraai vana raani

Female : Vaazhvil inbam thaaraai neeyae

Vaaraai vana raaja

Male Part

Mogana punnagai seidhidum

Moginiyae vana raani

Female : Ahaa premai

Malar maevum manam pol naamae

Kanavilum inai piriyomae

Female Part

Maaninam thulli thulli

Vilaiyaadum solaiyae

Maanguyil kavi paadum velaiyae

Maaninam thulli thulli

Vilaiyaadum solaiyae

Maanguyil kavi paadum velaiyae

Male : Naadhamum neeyae geedhamum naanae

Namadhu vaazhvu sugam thaanae

Female Part

Theenjuvai kalaiyae sendhamil silaiyae

Igamadhil aanandhamae naamae

Male : Igamadhil aanandhamae naamae

Both : Kanavilum inai piriyomae

Kalangamilla inbamae naamae

Kalangamilla inbamae naamae

Kanavilum inai piriyomae

தமிழ்

பாடகர்கள் : டி. ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். விரலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : கனவிலும் உன்னை மறவேனே

நான் கனவிலும் உன்னை மறவேனே

களங்கமில்லா சந்திரனே

மானே

களங்கமில்லா சந்திரனே

மானே

கனவிலும் உன்னை மறவேனே

பெண் : காதல் அமுதே என் ராஜா நானே

காதல் அமுதே என் ராஜா நானே

கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே

ஆண் : கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்

கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்

பெண் : இகமதில் ஆனந்தமே

இகமதில் ஆனந்தமே

நாமே கனவிலும் இணை பிரியோமே

களங்கமில்லா இன்பமே நாமே.......

வசனம் :

ஆண் : துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்

பெண் : என்ன வண்டென்றால் அது

பல புஷ்பங்களை நாடுமே ராஜா...

ஆண் : ஓஹோ....அப்படியென்றால்.....

ஆண் : வானில் மேவும் தாரா நீயே

வாராய் வன ராணி

பெண் : வாழ்வில் இன்பம் தாராய் நீயே

வாராய் வன ராஜா

ஆண் : மோகனப் புன்னகை செய்திடும்

மோகினியே வன ராணி

பெண் : ஆஹா........ப்ரேமை........

மலர் மேவும் மணம் போல் நாமே...

கனவிலும் இணை பிரியோமே....

பெண் : மானினம் துள்ளி துள்ளி

விளையாடும் சோலையே

மாங்குயில் கவி பாடும் வேளையே

மானினம் துள்ளி துள்ளி

விளையாடும் சோலையே

மாங்குயில் கவி பாடும் வேளையே

ஆண் : நாதமும் நீயே கீதமும் நானே...

நமது வாழ்வு சுகம்தானே.....

பெண் : தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே

இகமதில் ஆனந்தமே நாமே......

ஆண் : இகமதில் ஆனந்தமே நாமே......

இருவர் : கனவிலும் இணை பிரியோமே

களங்கமில்லா இன்பமே நாமே.......

களங்கமில்லா இன்பமே நாமே.....

கனவிலும் இணை பிரியோமே

Song information

Singers: T. R. Mahalingam and S. Varalakshmi

Music by: C. R. Subbaraman

Lyrics by: Thanjai N. Ramaiya Dass

Release information: From Macha Rekai (1950) · Singer: T. R. Mahalingam and S. Varalakshmi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman

Explore this song