Roman script
Singer : C. S. Jayaraman Music by : C. R. Subbaraman Male Part Yaagavaraayinum naagaakka kaavaakkal Sogappar solillukka pattu Sugam izhappaar endra vaagaarntha valluvan Varambai unaraadhu saagaamal saagatheer thaaraniyorae Male Part Villambu putta punn vedhanai tharadhu Endrum vaedhanai tharaadhu Sollambu sutta thunbam maaradhu Thunbam maaradhu Male & Chorus : Villambu putta punn vedhanai tharadhu Endrum vaedhanai tharaadhu Sollambu sutta thunbam maaradhu Thunbam maaradhu Male Part Thellathamil yettil ulla paattinilae Avvai paatinilae kandu naam Nallavaraaai vaazhavendum naatinilae Male & Chorus: Nallavaraaai vaazhavendum naatinilae Male & Chorus : Villambu putta punn vedhanai tharadhu Endrum vaedhanai tharaadhu Sollambu sutta thunbam maaradhu Thunbam maaradhu Male Part Yosanai illamal pesaadhae munpinn Yosanai illamal pesaadhae nee Unai marandhae ulagai yesaadhae Nee unai marandhae ulagai yesaadhae Aasaiyinaal sinam adaiyaadhae Aasaiyinaal sinam adaiyaadhae Pagutharivaiyum izhanthu ularathae Male & Chorus : Pagutharivaiyum izhanthu ularathae Male & Chorus : Villambu putta punn vedhanai tharadhu Endrum vaedhanai tharaadhu Sollambu sutta thunbam maaradhu Thunbam maaradhu
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் ஆண் : யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு சுகம் இழப்பார் என்ற வாகார்ந்த் வள்ளுவன் வரம்பை உணராது சாகாமல் சாகதீர் தாரணியோரே ஆண் : வில்லம்பு பட்ட புண் வேதனை தராது வேதனை தராது சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது துன்பம் மாறாது ஆண் மற்றும் குழு : வில்லம்பு பட்ட புண் வேதனை தராது வேதனை தராது சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது துன்பம் மாறாது ஆண் : தெள்ளுதமிழ் ஏட்டில் உள்ள பாட்டினிலே அவ்வை பாட்டினிலே கண்டு நாம் நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே ஆண் மற்றும் குழு : நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே ஆண் மற்றும் குழு : வில்லம்பு பட்ட புண் வேதனை தராது வேதனை தராது சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது துன்பம் மாறாது ஆண் : யோசனை இல்லாமல் பேசாதே முன்பின் யோசனை இல்லாமல் பேசாதே நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே ஆசையினால் சினம் அடையாதே ஆசையினால் சினம் அடையாதே பகுத்தறிவையும் இழந்து உளறாதே ஆண் மற்றும் குழு : பகுத்தறிவையும் இழந்து உளறாதே ஆண் மற்றும் குழு : வில்லம்பு பட்ட புண் வேதனை தராது வேதனை தராது சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது துன்பம் மாறாது
Song information
Singer: C. S. Jayaraman
Music by: C. R. Subbaraman
Release information: From Manamagal (1951) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Manamagal
- Composer: C. R. Subbaraman