Roman script

Singer : C. S. Jayaraman

Music by : C. R. Subbaraman

Male Part

Yaagavaraayinum naagaakka kaavaakkal

Sogappar solillukka pattu

Sugam izhappaar endra vaagaarntha valluvan

Varambai unaraadhu saagaamal saagatheer thaaraniyorae

Male Part

Villambu putta punn vedhanai tharadhu

Endrum vaedhanai tharaadhu

Sollambu sutta thunbam maaradhu

Thunbam maaradhu

Male & Chorus : Villambu putta punn vedhanai tharadhu

Endrum vaedhanai tharaadhu

Sollambu sutta thunbam maaradhu

Thunbam maaradhu

Male Part

Thellathamil yettil ulla paattinilae

Avvai paatinilae kandu naam

Nallavaraaai vaazhavendum naatinilae

Male & Chorus: Nallavaraaai vaazhavendum naatinilae

Male & Chorus : Villambu putta punn vedhanai tharadhu

Endrum vaedhanai tharaadhu

Sollambu sutta thunbam maaradhu

Thunbam maaradhu

Male Part

Yosanai illamal pesaadhae munpinn

Yosanai illamal pesaadhae nee

Unai marandhae ulagai yesaadhae

Nee unai marandhae ulagai yesaadhae

Aasaiyinaal sinam adaiyaadhae

Aasaiyinaal sinam adaiyaadhae

Pagutharivaiyum izhanthu ularathae

Male & Chorus : Pagutharivaiyum izhanthu ularathae

Male & Chorus : Villambu putta punn vedhanai tharadhu

Endrum vaedhanai tharaadhu

Sollambu sutta thunbam maaradhu

Thunbam maaradhu

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்

ஆண் : யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு

சுகம் இழப்பார் என்ற வாகார்ந்த் வள்ளுவன்

வரம்பை உணராது சாகாமல் சாகதீர் தாரணியோரே

ஆண் : வில்லம்பு பட்ட புண் வேதனை தராது

வேதனை தராது

சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது

துன்பம் மாறாது

ஆண் மற்றும் குழு :

வில்லம்பு பட்ட புண் வேதனை தராது

வேதனை தராது

சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது

துன்பம் மாறாது

ஆண் : தெள்ளுதமிழ் ஏட்டில் உள்ள பாட்டினிலே

அவ்வை பாட்டினிலே கண்டு நாம்

நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே

ஆண் மற்றும் குழு :

நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே

ஆண் மற்றும் குழு :

வில்லம்பு பட்ட புண் வேதனை தராது

வேதனை தராது

சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது

துன்பம் மாறாது

ஆண் : யோசனை இல்லாமல் பேசாதே முன்பின்

யோசனை இல்லாமல் பேசாதே நீ

உன்னை மறந்தே உலகை ஏசாதே

நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே

ஆசையினால் சினம் அடையாதே

ஆசையினால் சினம் அடையாதே

பகுத்தறிவையும் இழந்து உளறாதே

ஆண் மற்றும் குழு :

பகுத்தறிவையும் இழந்து உளறாதே

ஆண் மற்றும் குழு :

வில்லம்பு பட்ட புண் வேதனை தராது

வேதனை தராது

சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது

துன்பம் மாறாது

Song information

Singer: C. S. Jayaraman

Music by: C. R. Subbaraman

Release information: From Manamagal (1951) · Lyricist: Udumalai Narayanakavi

Explore this song