Roman script

Singer : Srini

Music by : Sathya C

Male Part

Thana naana thana naana

Thana naana thana naa

Thana naana thana naanaanan naa

Male Part

Kanavaa nee

Nijamaa nee

Oliyaai nee vanthaai

Thodaraa nee

Mudivaa nee

Nindraai

Male Part

Idhu pollaanaadhae

Ohoo..ooo

Naan ennavadhoo

Ohoo…ooo

Male Part

Iru uruvangal

Aadattum

Iru ulagangal

Aagattum

Iru vedangal

Theerattum

Ohoo…oo..

Male Part

Oru uruvam thaano

Verum bimbam thaano

Pudhu maatram thaano

Tharumoo

Male Part

Iruvarum theeyaga

Paarthu kollalaam

Oh uyir varum

Kaigalil nadanthidalaam

Male Part

Oru puyal pol

Enai nerungum

Siru idhayam

Norunguthae..ae…

Male Part

Naan thindaadavoo oh oo

Un pinnaadavoo oh oo

Minsaarangal peiyattum

Min mootangal thoondattum

Munnae suzhal kaanattum…oh oo

Male Part

Nee imaiyam thaanao

Naan kaanthal thaano

Vanthu sera thaano

Sariyoo…

Male Part

Kanavaa nee

Nijamaa nee

Oliyaai nee vanthaai

Thodaraa nee

Mudivaa nee

Nindraai

Male Part

Thaamarai por

Paadhamae

Thaangida dhinam

Yenguven

Male Part

Kannilae iru vari

Adikkadi ezhuthadi

Kaigalil sikkinaal

Koththipovenoo

Male Part

Idhu pollaanaadhae

Ohoo..ooo

Naan ennavadhoo

Ohoo…ooo

Male Part

Iru uruvangal

Aadattum

Iru ulagangal

Aagattum

Iru vedangal

Theerattum

Ohoo…oo..

Male Part

Oru uruvam thaano

Verum bimbam thaano

Pudhu maatram thaano

Tharumoo

Male Part

Thana naana thana naa

தமிழ்

பாடகர் : ஸ்ரீனி

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : தன னான தன னான

தன னான தன னா

தன னான தன னான னானனா

ஆண் : கனவா நீ

நிஜமா நீ

ஒளியாய் நீ வந்தாய்

தொடரா நீ

முடிவா நீ நின்றாய்

ஆண் : இது பொல்லானதே

ஓஹோ......

நான் என்னாவதோ

ஓஹோ......

ஆண் : இரு உருவங்கள்

ஆடட்டும்

இரு உலகங்கள்

ஆகட்டும்

இரு வேதங்கள்

தீரட்டும்

ஓஹோ......

ஆண் : ஒரு உருவம் தானோ

வெறும் பிம்பம் தானோ

புது மாற்றம் தானோ

தருமோ

ஆண் : இருவரும் தீயாக

பார்த்து கொள்ளலாம்

உயிர் வரும்

கைகளில் நடந்திடலாம்

ஆண் : ஒரு புயல் போல்

என்னை நெருங்கும்

சிறு இதயம்

நொறுங்குதே....

ஆண் : நான் திண்டாடவோ ஓ...

உன் பின்னாடவோ ஓ....

மின்சாரங்கள் பெய்யட்டும்

மின்னோட்டங்கள் தூண்டட்டும்

முன்னே சுழல் காணட்டும்…ஓ...

ஆண் : நீ இமையம் தானோ

நான் தாண்டத் தானோ

வந்து சேர தானோ

சரியோ...

ஆண் : கனவா நீ

நிஜமா நீ

ஒளியாய் நீ வந்தாய்

தொடரா நீ

முடிவா நீ நின்றாய்

ஆண் : தாமரை பொற்பாதமே

தாங்கிட தினம்

ஏங்குவேன்

ஆண் : கண்ணிலே இரு வரி

அடிக்கடி எழுதடி

கைகளில் சிக்கினால்

கொத்திப்போவேனோ

ஆண் : இது பொல்லானாதே

ஓஹோ......

நான் என்னாவதோ

ஓஹோ.....

ஆண் : இரு உருவங்கள்

ஆடட்டும்

இரு உலகங்கள்

ஆகட்டும்

இரு வேதங்கள்

தீரட்டும்

ஓஹோ..ஓ....

ஆண் : ஒரு உருவம் தானோ

வெறும் பிம்பம் தானோ

புது மாற்றம் தானோ

தருமோ

ஆண் : தன னான தனனா

Song information

Singer: Srini

Music by: Sathya C

Release information: From Yaar Andha Karupu Aadu (2018) · Lyricist: ST Senthil Guhan

Explore this song