Roman script

Singer : Srinivas

Music by : A. R. Rahman

Male Part

Kanavaa… illai kaatraa…

Kanavaa… nee.. kaatraa…

Male Part

Kaiyil midhakkum kanavaa nee

Kai kaal mulaitha kaatraa nee..

Kaiyil yendhiyum kanakkavillayae..

Nuraiyaal seidha silayaa nee…

Male Part

Ippadi unnai yendhi kondae…

Indira logam poi vidavaa

Idaiyil konjam vali yeduthaalum

Chandira tharaiyil paayidavaa

Male Part

Kaiyil midhakkum kanavaa nee

Kai kaal mulaitha kaatraa nee..

Kaiyil yendhiyum kanakkavillayae..

Nuraiyaal seidha silayaa nee…

Male Part

{Nilavil porulgal yedai izhakkum

Neerilum porul yedai izhakkum

Kaadhalil kooda yedai izhakkum

Indru kandenadi

Adhai kandu kondenadi} (2)

Male Part

{Kaadhal thaaimai irandu mattum

Baaram yenbadhai ariyaadhu

Un palingu mugathai paarthu kondaal

Pasiyo valiyo theriyaadhu} (2)

Male Part

Unnai mattum sumandhu nadandhaal

Uyaram dhooram theriyaadhu

Unnai mattum sumandhu nadandhaal

Uyaram dhooram theriyaadhu

Male Part

Un mel matroru poo vizhundhaal

Yennaal thaanga mudiyaadhu

Male Part

{Kaiyil midhakkum kanavaa nee

Kai kaal mulaitha kaatraa nee..

Kaiyil yendhiyum kanakkavillayae..

Nuraiyaal seidha silayaa nee…} (2)

Male Part

Kanavaa… nee.. kaatraa…

Kanavaa… nee.. kaatraa…

தமிழ்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கனவா...

இல்லை காற்றா...

கனவா.. நீ காற்றா...

ஆண் : கையில் மிதக்கும்

கனவா நீ கை கால் முளைத்த

காற்றா நீ கையில் ஏந்தியும்

கனக்கவில்லையே நுரையால்

செய்த சிலையா நீ

ஆண் : இப்படி உன்னை

ஏந்தி கொண்டே இந்திர

லோகம் போய் விடவா

இடையில் கொஞ்சம்

வலி எடுத்தாலும் சந்திர

தரையில் பாயிடவா

ஆண் : கையில் மிதக்கும்

கனவா நீ கை கால் முளைத்த

காற்றா நீ கையில் ஏந்தியும்

கனக்கவில்லையே நுரையால்

செய்த சிலையா நீ

ஆண் : { நிலவில் பொருள்கள்

எடை இழக்கும் நீரிலும்

பொருள் எடை இழக்கும்

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி அதை

கண்டு கொண்டேனடி } (2)

ஆண் : { காதல் தாய்மை

இரண்டு மட்டும் பாரம்

என்பதை அறியாது உன்

பளிங்கு முகத்தை பார்த்து

கொண்டால்.பசியோ

வலியோ தெரியாது } (2)

ஆண் : உன்னை மட்டும்

சுமந்து நடந்தால் உயரம்

தூரம் தெரியாது உன்னை

மட்டும் சுமந்து நடந்தால்

உயரம் தூரம் தெரியாது

ஆண் : உன் மேல்

மற்றொரு பூ விழுந்தால்

என்னால் தாங்க முடியாது

ஆண் : { கையில் மிதக்கும்

கனவா நீ கை கால் முளைத்த

காற்றா நீ கையில் ஏந்தியும்

கனக்கவில்லையே நுரையால்

செய்த சிலையா நீ } (2)

ஆண் : கனவா..

நீ காற்றா... கனவா..

நீ காற்றா...

Song information

Singer: Srinivas

Music by: A. R. Rahman

Release information: From Ratchagan (1997) · Lyricist: Vairamuthu

Explore this song