Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female Part
Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Female Part
Ennenna solgindraar
Ennenna seigindraar
Sila ullatthukkul pallam
Vaithadhun velaiyaa
Vaelaiyaa idhu un velaiyaa
Male Part
Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa
Female Part
{Sundhara vael murugaa
Thundugal irandaaga
Sooranai kizhithaayandro} (2)
Oru thogaiyai kaaladiyil
Saevalai kai anaivil
Kaavalil vaithaaiyandro
Male Part
{Mandhira deivangalin
Maaya kadhaigalukku
Varai murai kidaiyaadhenraar} (2)
Avai thandhiram seivadhundu
Saagasam kolvadhundu
Sagalamum nandraeyandro
Male Part
Ennenna solgindraar
Ennenna seigindraar
Sila ullatthukkul pallam
Vaithadhun velaiyaa
Vaelaiyaa idhu un velaiyaa
Male Part
Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa
Female Part
{Kaatchiyai kondravar mun
Saatchiyai kondru vittu
Aatchiyum seidhaayaiyaa} (2)
Undhan maatchimai ennavendru
Saatchikkum thondravillai
Soozhchiyai solvaai aiyaa
Male Part
{Pillaiyai kondru vittu
Periya virundhu vaithaan
Kallamil paranjothiyae…ae…} (2)
Virundhu ellaam mudindha pinnae
Pillaiyaiyinai azhaithaan
Iraivan arul jothiyae
Female Part
Kaarirul soozhndhadhu
Kadhiravan maraindhadhu
Needhi ellaam thudikkum
Male Part
Maerkinil sooriyan maraindhaalum
Keezh vaanam sivakkum
Female Part
Kandhan iruppadhu
Unmai endraal sila
Unmaigal veliyaagum
Male Part
Kaalam varum varai
Kaathirundhaal
Adhu nallavar vazhiyaagum
Both : Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaaதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
பெண் : என்னென்ன சொல்கின்றார்
என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம்
வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா
ஆண் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
பெண் : {சுந்தர வேல் முருகா
துண்டுகள் இரண்டாக
சூரனை கிழித்தாயன்றோ} (2)
ஒரு தோகையை காலடியில்
சேவலை கை அணைவில்
காவலில் வைத்தாயன்றோ
ஆண் : {மந்திர தெய்வங்களின்
மாய கதைகளுக்கு
வரை முறை கிடையாதென்றார்} (2)
அவை தந்திரம் செய்வதுண்டு
சாகசம் கொள்வதுண்டு
சகலமும் நன்றேயன்றோ
ஆண் : என்னென்ன சொல்கின்றார்
என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம்
வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா
ஆண் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
பெண் : {காட்சியை கொன்றவர் முன்
சாட்சியை கொன்று விட்டு
ஆட்சியும் செய்தாய்யா} (2)
உந்தன் மாட்சிமை என்னவென்று
சாட்சிக்கும் தோன்றவில்லை
சூட்சியை சொல்வாய் அய்யா
ஆண் : {பிள்ளையை கொன்று விட்டு
பெரிய விருந்து வைத்தான்
கள்ளமில் பரஞ்ஜோதியே.....ஏ.....} (2)
விருந்து எல்லாம் முடிந்த பின்னே
பிள்ளையினை அழைத்தான்
இறைவன் அருள் ஜோதியே
பெண் : காரிருள் சூழ்ந்தது
கதிரவன் மறைந்தது
நீதி எல்லாம் துடிக்கும்
ஆண் : மேற்கினில் சூரியன் மறைந்தாலும்
கீழ் வானம் சிவக்கும்
பெண் : கந்தன் இருப்பது
உண்மை என்றால் சில
உண்மைகள் வெளியாகும்
ஆண் : காலம் வரும் வரை
காத்திருந்தால்
அது நல்லவர் வழியாகும்
இருவர் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகாSong information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Keezh Vaanam Sivakkum (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Keezh Vaanam Sivakkum
- Composer: M. S. Vishwanathan