Roman script

Singers : T. M. Soundrarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Kalyaanathai manathil vaiththu

Kaiyai thottu paarkkavaa

Kamban sonna vaarthai ellaam

Naan sollavaa kannae

Naan sollavaa….

Female Part

Kalyaanathai manathil vaiththu

Kaiyai thottu paarkkavaa

Kamban sonna vaarthai ellaam

Naan sollavaa kannae

Naan sollavaa….

Female Part

Kalyaanathai manathil vaiththu

Kaiyai thottu paarkkavaa

Male Part

Kuzhal panjanai aagaatho

Vandu sangathi sollaatho

Angu chanthiran vanthu manthiram sollum

Sambavam neraatho

Antha sambavam neraatho

Female Part

Kalyaanathai manathil vaiththu

Kaiyai thottu paarkkavaa

Female Part

Urukku thangam vadiththa kannam

Kaalam thanthathu

Unakku mattum kodukka solli

Deivam sonnathu

Male Part

Adhil muththirai vaipeno

Siru siththiram seiveno

Illai paththiramaaga palliyil vaiththu

Paadam solveno

Antha paadam solveno

Female Part

Kalyaanathai manathil vaiththu

Kaiyai thottu paarkkavaa

Male Part

Azhagaiyellaam ondraai kandaal

Nenjam aarumo

Female : Pazhagavillai konjam endraal

Panjam theerumo

Male Part

Maalai thantha pin kondaadu

Female : Adhu pennukku panpaadu

Male : Pinnaal maalaiyil enna

Kaalaiyil enna maan vizhi unnodu

Female Part

Kalyaanathai manathil vaiththu

Kaiyai thottu paarkkavaa

Male : Kamban sonna vaarthai ellaam

Naan sollavaa kannae

Naan sollavaa….

Both : Kalyaanathai manathil vaiththu

Kaiyai thottu paarkkavaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து

கையைத் தொட்டுப் பார்க்கவா

கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்

நான் சொல்லவா கண்ணே

நான் சொல்லவா.........

பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து

கையைத் தொட்டுப் பார்க்கவா

கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்

நான் சொல்லவா கண்ணே

நான் சொல்லவா.........

ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து

கையைத் தொட்டுப் பார்க்கவா

ஆண் : குழல் வளர்ந்து கொடிகளைப் போல்

பாதம் தழுவுது

குறுகுறுத்த விழியில் வண்டு

மோகம் பாடுது

பெண் : குழல் பஞ்சணை ஆகாதோ

வண்டு சங்கதி சொல்லாதோ

அங்கு சந்திரன் வந்து மந்திரம் சொல்லும்

சம்பவம் நேராதோ

அந்தச் சம்பவம் நேராதோ.......

பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து

கையைத் தொட்டுப் பார்க்கவா

பெண் : உருக்குத் தங்கம் வடித்த கன்னம்

காலம் தந்தது

உனக்கு மட்டும் கொடுக்கச் சொல்லி

தெய்வம் சொன்னது

ஆண் : அதில் முத்திரை வைப்பேனோ

சிறு சித்திரம் செய்வேனோ

இல்லை பத்திரமாகப் பள்ளியில் வைத்துப்

பாடம் சொல்வேனோ

அந்தப் பாடம் சொல்வேனோ....

ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து

கையைத் தொட்டுப் பார்க்கவா

ஆண் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால்

நெஞ்சம் ஆறுமோ

பெண் : பழகவில்லை கொஞ்சம் என்றால்

பஞ்சம் தீருமோ

ஆண் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால்

நெஞ்சம் ஆறுமோ

பெண் : பழகவில்லை கொஞ்சம் என்றால்

பஞ்சம் தீருமோ

ஆண் : மாலை தந்த பின் கொண்டாடு

பெண் : அது பெண்ணுக்குப் பண்பாடு

ஆண் : பின்னால் மாலையில் என்ன

காலையில் என்ன மான் விழி உன்னோடு.......

பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து

கையைத் தொட்டுப் பார்க்கவா

ஆண் : கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்

நான் சொல்லவா கண்ணே

நான் சொல்லவா.........

இருவர் : கல்யாணத்தை மனதில் வைத்து

கையைத் தொட்டுப் பார்க்கவா

Song information

Singers: T. M. Soundrarajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Nyayam Ketkirom (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song