Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Male Part

Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Kalyaaniyil aalaapanai

Kanneeril aaraathanai

Male Part

Naan valarththa poonguruvi veridanthedi

Naan valarththa poonguruvi veridanthedi

Solla ninaiththa udan

Amainthathammaa atharkoru jodi

Solla ninaiththa udan

Amainthathammaa atharkoru jodi

Male Part

Nizhal padamaai oduthu

En ninaivugal kodi

Antha ninaivugalaal

Vaazhkkaiyilae kaaviyam paadi

Male Part

Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Male Part

Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu

Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu

Adhai unakkaliththaen paaduka nee raagaththai pottu

Amaithiyai naan vaangi kolven

Iravanai kettu avan ninaippathu pol

Manam mudippaan maalaiyai sootti

Male Part

Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Kalyaaniyil aalaapanai

Kanneeril aaraathanai

Male Part

Kaaviyaththil oviyaththil iruppathu kadhal

Kaaviyaththil oviyaththil iruppathu kadhal

Adhu nadaimuraiyil en varaiyil oru vagai kadhal

Thanimaramaai iruppatharkkae piranthavan naanae

Unathan thalaivanudan nalam pera nee vaazhiyammaanae

Male Part

Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Kalyaaniyil aalaapanai

Kanneeril aaraathanai

தமிழ்

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்

பொன்னூஞ்சலாம் பூமாலையாம்......

ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்

பொன்னூஞ்சலாம் பூமாலையாம்

ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ

கல்யாணியில் ஆலாபனை

கண்ணீரில் ஆராதனை...

ஆண் : நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி

நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி

செல்ல நினைத்த உடன்

அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி

செல்ல நினைத்த உடன்

அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி

ஆண் : நிழல் படமாய் ஓடுது

என் நினைவுகள் கோடி

அந்த நினைவுகளால்

வாழ்க்கையிலே காவியம் பாடி

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்

பொன்னூஞ்சலாம் பூமாலையாம்

ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ

ஆண் : ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு

ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு

அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தை போட்டு

அமைதியை நான் வாங்கிக் கொள்வேன்

இறைவனைக் கேட்டு அவன் நினைப்பது போல்

மணம் முடிப்பான் மாலையை சூட்டி.....

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்

பொன்னூஞ்சலாம் பூமாலையாம்

ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ

கல்யாணியில் ஆலாபனை

கண்ணீரில் ஆராதனை...

ஆண் : காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்

காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்

அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல்

தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே

உந்தன் தலைவனுடன் நலம் பெற நீ வாழியம்மானே

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்

பொன்னூஞ்சலாம் பூமாலையாம்

ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ

கல்யாணியில் ஆலாபனை

கண்ணீரில் ஆராதனை...

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Mohana Punnagai (1981) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song